Admin

Admin

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பு 50 சதவிகிதம் உயரும் : மோடி அரசின் மோசமான கொள்கையால் கொடுமை

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பு 50 சதவிகிதம் உயரும் : மோடி அரசின் மோசமான கொள்கையால் கொடுமை

மோடி ஆட்சியில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது 5 ஆவது தேசிய குடும்பல நல சர்வே மூலம் தெரியவந்துள்ளது. ஒரு நாட்டின் நிலவும் பசி மற்றும்...

விவசாயிகளின் மாபெரும் போராட்டம் : 3 விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதே மோடி அரசுக்கு ஒரே வாய்ப்பு

விவசாயிகளின் மாபெரும் போராட்டம் : 3 விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதே மோடி அரசுக்கு ஒரே வாய்ப்பு

3 விவசாயச் சட்டங்களும் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என மோடி அரசு கூறுகிறது. இந்தச் சட்டங்களால் தங்கள் நலன் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள். இதில் ஏதாவது ஒன்றுதான் சரியாக...

பொது முடக்கப் பாதிப்பால் 2 ஆண்டுகளில் வாகனத் தொழில்துறை திவாலாகும் : நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை

பொது முடக்கப் பாதிப்பால் 2 ஆண்டுகளில் வாகனத் தொழில்துறை திவாலாகும் : நாடாளுமன்ற நிலைக்குழு எச்சரிக்கை

பொது முடக்கம் காரணமாக, மோட்டார் வாகனத் தொழில்துறைக்குத் தினமும் ரூ.2,300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக முன் அறிவிப்பு ஏதுமின்றி திடீரென...

நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு

நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக தான் : சுக்பீர் சிங் பாதல் கடும் குற்றச்சாட்டு

நாட்டைத் துண்டாடுவதும், ஒற்றுமையை சீர்குலைப்பதும் பாஜக கும்பல் தான் என்று சிரோன்மனி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய ஜனநாயகக்...

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தானில் நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சுயேச்சைகள் இரண்டாவது இடத்தையும்,பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். ராஜஸ்தானில் 50 நகராட்சிகளுக்கான தேர்தல்...

சிவகாசியில் தயாராகும் பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்கவும்: ராஜஸ்தான் முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

கொரோனா கொடுமையாலும், பொருளாதார பேரழிவினாலும் மக்கள் தவிக்கும் போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்திய பா.ஜ.க. அரசே! விலை உயர்வை கைவிடு: தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சியில் கடந்த 19 நாட்களாக கடும் குளிரையும், கொரோனா தொற்றுப் பரவலையும் பொருட்படுத்தாமல் வாழ்வாதாரத்திற்காக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். அவர்களை...

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

அறிவித்த தொகுப்பு நிதி ரூ. 20 லட்சம் கோடி! ஆனால், ஒதுக்கியதோ ரூ. 3 லட்சம் கோடி. பா.ஜ.க. அரசே! மீதி நிதி எங்கே? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

கொரோனா பாதிப்புக்குப் பின்னர், மோடி அரசு திடீரென அறிவித்த பொது முடக்கத்தால் நாடே பாதிப்புக்குள்ளானது. திட்டமிடல் ஏதும் இல்லாத இந்த அறிவிப்பால், நாடு முழுவதும் 50 லட்சம்...

என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 2

என் ராஜிவ்! … சோனியா காந்தி எழுதிய தொடர் – 2

1965 பிப்ரவரி முதல் 1966 ஜூலை முடிய ராஜிவும் நானும் கேம்பிரிட்ஜிலும் லண்டனிலும் ஒன்றாக இருந்தோம். அதன்பிறகு நான் என் சொந்த வீட்டிற்குச் சென்றேன். ராஜிவ் லண்டனில்...

இந்தியாவை உருக்குலைத்த மோடி: விவாதம் என்ற பெயரில் உண்மையை மறைக்கும் ஊடகங்கள்

இந்தியாவை உருக்குலைத்த மோடி: விவாதம் என்ற பெயரில் உண்மையை மறைக்கும் ஊடகங்கள்

இந்தியா நிலைகுலைந்து போயுள்ளது. இந்நிலையில், இந்திய-பாகிஸ்தான் பற்றியும், காஷ்மீரில் 370 ஆவது பிரிவு ரத்து, இந்து-முஸ்லீம், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, ஷிகீன்பாத் போன்ற...

19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி

19 ஆண்டு அரசியல் பயணம் : ஆணாதிக்க சமுதாயத்தில் சாதனை படைத்த சோனியா காந்தி

சோனியா காந்தி பிரதமர் ஆவதற்கு முலாயம் சிங் யாதவ் மற்றும் சரத்பவார் போன்றவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். இருப்பினும், இத்தகைய சக்திகளால் அவரை கட்டிப் போட்டுவிட...

Page 12 of 28 1 11 12 13 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News