• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பதா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

by Admin
27/01/2021
in ஏவுகணைகள்
0
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை அ.தி.மு.க. அரசு ரூபாய் 50 கோடி செலவில் அமைத்து, வருகிற ஜனவரி 27 அன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்க இருக்கிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது. பிரதமர் மோடியை பலமுறை வலியுறுத்தியும், திறப்பு விழாவிற்கு வருகைதர அவர் தயாராக இல்லை. கூட்டணி பேரம் படியாத நிலையில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி மறுத்து விட்டார்.

ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது தொடுக்கப்பட்ட ஊழல் வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்தது. உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு அரசு செலவில் நினைவிடம் அமைப்பது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக இருந்த ஜெயலலிதாவிற்கு  அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் சிலை அமைப்பதிலோ, நினைவிடம் அமைப்பதிலோ மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நீதிமன்றத்தின் மான்பை சிதைக்கிற வகையில் மக்கள் வரிப் பணத்தில் நினைவிடம் அமைப்பது நமது பாரம்பரியத்திற்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் எதிரானதாகும்.

ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார். அ.தி.மு.க.வில் நடக்கும் அநீதியை எதிர்த்து தர்மயுத்தம் நடத்தப் போவதாக ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்து சபதம் எடுத்துக் கொண்டார்.  ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை விதித்து  அவர் சிறைக்கு சென்ற பிறகு, தர்ம யுத்தத்தை கைவிட்டு பதவி ஆசையின் காரணமாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., கரம் கோர்த்து பதவியில் அமர்ந்து கொண்டனர். இதைவிட அரசியல் சந்தர்ப்பவாதத்தை இந்திய அரசியலில் முன்மாதிரியாகக் காண முடியாது.

மேலும், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதையொட்டி, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் ஆணையம் கடந்த 15.9.2017 இல் அமைக்கப்பட்டது. விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து அறிக்கை வழங்க வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இரண்டரை ஆண்டுகளாகியும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் முடக்கப்பட்டிருக்கிறது. இன்றைய துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆணையத்தில் ஆஜராகி ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு அவர் முன்வரவில்லை. இதற்கு என்ன காரணம் ? இதற்குப் பின்னாலே இருக்கிற மர்மம் என்ன ?

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் இதுவரை 10 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு சென்னை காமராஜர் சாலையில் நினைவிடம் திறப்பதை விட ஏமாற்று வேலை வேறு எதுவும் இருக்க முடியாது. அம்மாவின் பெயரால் ஆட்சி நடத்துகிற அ.தி.மு.க.வினர், ஜெயலலிதாவிற்கு இதைவிட வேறு ஒரு துரோகத்தை செய்துவிட முடியாது.

குடியரசு தினத்தையொட்டி, சட்டத்தின்படி நடைபெற வேண்டிய கிராமசபை கூட்டத்தை  நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. பஞ்சாயத்துராஜ் அமைப்பின் அடித்தளமே கிராமசபை தான். அந்த கிராமசபை கூடி மக்கள் பிரச்சினைகளை பேசக் கூடாது, முடிவெடுக்கக் கூடாது என்கிற காரணத்தினால் அதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் மக்களின் குரலை ஒடுக்குவதற்கு எடப்பாடி அரசு முனைந்திருக்கிறது. நரேந்திர மோடியின் சர்வாதிகாரப் பாதையில் முதலமைச்சர் எடப்பாடி பயணம் செய்வதற்கு தமிழக மக்கள் உரிய தண்டனையை விரைவில் வழங்குவார்கள்.

கடந்த மூன்று நாட்களாக தலைவர் ராகுல்காந்தியின் கொங்கு மண்டல சுற்றுப்பயணம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. செல்லும் வழியெங்கும் மக்கள் பெருந்திரளாக கூடிநின்று மகிழச்;சிப் பெருக்கோடு வரவேற்றனர். ஏழை, எளிய மக்கள் அன்பை பொழிந்தனர். மக்களின் வரவேற்பை மனமுவந்து ஏற்றுக் கொண்ட தலைவர் ராகுல்காந்தி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மக்கள் நேரு பாரம்பரிய தலைமையை கடந்த காலங்களில் எப்படி ஏற்றுக் கொண்டு அன்பை வெளிப்படுத்தினார்களோ, அதைப் போலவே தலைவர் ராகுல்காந்திக்கும் ஆதரவை வழங்கினார்கள் என்பதை அவரது சுற்றுப் பயணம் உறுதி செய்தது.

தலைவர் ராகுல்காந்தியின் சுற்றுப் பயணத்தின் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உறுதி செய்கிற வகையில், மக்களின் வரவேற்பு அமைந்திருந்தது. மத்தியில் நடைபெறும் மோடி ஆட்சிக்கு எதிராகவும், தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகவும் தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்திருக்கிறார்கள் என்பதை ராகுலின் கொங்கு வணக்கம் உறுதி செய்திருக்கிறது.

Tags: TNCC President K S Alagiri
Previous Post

தலைநகர் டெல்லியில் விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்! தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் கண்டனம்!

Next Post

12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே

Admin

Admin

Next Post
12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே

12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com