• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home ஏவுகணைகள்

தமிழக அரசே! நீதிமன்ற ஆணைப்படி மாணவர்களுக்கு முட்டை வழங்கு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை

by Admin
06/08/2020
in ஏவுகணைகள்
0
ஓபிசி பிரிவினருக்கு ஓரவஞ்சனை: முடிவு கட்டுமா நீதிமன்றம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

சத்துணவு திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு முட்டைகளை விநியோகம் செய்யவேண்டுமென்று தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஆர். சுதா தொடுத்த பொதுநல வழக்கில் தான் சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்ததை வரவேற்கிறேன். தமிழக அரசு செய்ய வேண்டிய பணியை வலியுறுத்துகிற வகையில் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. கொரோனா தொற்று பரவலால் மார்ச் 25 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை 50 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர். மேலும் அங்கன்வாடியில் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெறுகின்றனர்.

கொரோனா தொற்று காரணமாக அரசு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சத்துணவு திட்டத்திற்கு மாணவர்களுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 6 மாதமாக கோழிப் பண்ணைத் தொழில் கடும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1100 கோழி பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகி வந்தன. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக 3.50 கோடி முட்டைகளே உற்பத்தியாகி வருகின்றன.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அரசு அமல்படுத்தும் போது சுமார் 50 கோடி முட்டைகள் பள்ளிக்கு செல்லுகிற சூழ்நிலை ஏற்படும். இதனால் மாணவர்கள் மட்டுமின்றி கோழிப்  பண்ணையாளர்களும் பயனடைந்து கோழிப் பண்ணைத் தொழிலும் மீண்டும் வளர்ச்சி அடைய வாய்ப்பு ஏற்படும். நாள்தோறும் சத்துணவு மாணவர்களுக்கு 50 லட்சம், அங்கன்வாடி குழந்தைகளுக்காக 15 லட்சம் முட்டைகள் தினசரி 1 முட்டை வீதம் கொள்முதல் செய்தால் மிகப் பெரிய அளவில் கோழி பண்ணையாளர்கள் பயனடைய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர்களில் ஏறத்தாழ 30 லட்சம் பேருக்கு அரிசி மற்றும் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு சத்தான உணவுடன் வாரத்தின் 5 நாள்களும் முட்டை வழங்கப்பட்டு வந்தது. கொரோனா தொற்று காரணமாக முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. இதை ஈடுகட்டும் வகையில் அரிசி மற்றும் பருப்பு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தோடு நீதிமன்றம் ஆணையின் படி மாணவர்கள் ஊட்டச்சத்து பெறுகிற வகையில் முட்டைகளை அவசியம் வழங்க வேண்டும்.

தற்போது வாரம் 3 கோடி வீதம் மாதம் 12 கோடி முட்டைகளை சத்துணவு திட்டத்திற்காக தமிழக அரசு கொள்முதல் செய்கிறது. கொரோனா தொற்று காரணமாக முட்டை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.  நீதிமன்ற ஆணையின்படி மாதம் 12 கோடி முட்டைகள் கொள்முதல் செய்தால் கோழி உற்பத்தியாளர்கள் சந்திக்கும் இழப்பை ஈடுகட்ட முடியும். கொரோனா காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்குவது தமிழக அரசின் கடமையாகும். இதை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

Previous Post

பூமி பூஜை காலத்தில் மதச்சார்பற்ற அடிப்படைவாதம்: மணிசங்கர் அய்யர்

Next Post

அயோத்தியில் பாபர் மசூதி இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை!

Admin

Admin

Next Post
அயோத்தியில் பாபர் மசூதி இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை!

அயோத்தியில் பாபர் மசூதி இருக்க வேண்டும்! ராமர் கோயிலும் கட்ட வேண்டும் என்பதே அன்றைய பிரதமர் ராஜிவ் காந்தியின் நிலை! அதுவே காங்கிரஸின் நிலை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com