<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>tncc Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<atom:link href="https://desiyamurasu.com/tag/tncc/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://desiyamurasu.com/tag/tncc/</link>
	<description>DesiyaMurasu – Daily Opinions &#38; Analysis on Latest News  &#124; Tamil News</description>
	<lastBuildDate>Wed, 17 Mar 2021 05:26:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.1</generator>

<image>
	<url>https://desiyamurasu.com/wp-content/uploads/2020/07/cropped-FAV-copy-1-32x32.png</url>
	<title>tncc Archives - தேசிய முரசு - Desiya Murasu</title>
	<link>https://desiyamurasu.com/tag/tncc/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மக்கள் விரோத பாஜக ஆட்சிக்கு துணை போகிற அராஜக அதிமுக ஊழல் ஆட்சியை அகற்றுவதே காங்கிரஸின் நோக்கம்</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tamilnadu-congress-election-manifesto-2021/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tamilnadu-congress-election-manifesto-2021/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Mar 2021 05:26:55 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[2021]]></category>
		<category><![CDATA[election manifesto]]></category>
		<category><![CDATA[tncc]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=4215</guid>

					<description><![CDATA[<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tamilnadu-congress-election-manifesto-2021/">மக்கள் விரோத பாஜக ஆட்சிக்கு துணை போகிற அராஜக அதிமுக ஊழல் ஆட்சியை அகற்றுவதே காங்கிரஸின் நோக்கம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<figure class="wp-block-image size-large"><img fetchpriority="high" decoding="async" width="710" height="931" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Manifesto1.png" alt="" class="wp-image-4222" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Manifesto1.png 710w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Manifesto1-229x300.png 229w" sizes="(max-width: 710px) 100vw, 710px" /></figure>



<figure class="wp-block-image size-large"><img decoding="async" width="708" height="933" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Congress-Manifesto-Wrapper2.png" alt="" class="wp-image-4223" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Congress-Manifesto-Wrapper2.png 708w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Congress-Manifesto-Wrapper2-228x300.png 228w" sizes="(max-width: 708px) 100vw, 708px" /></figure>


<a href="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/03/Manifesto-Final.pdf" class="pdfemb-viewer" style="" data-width="max" data-height="max"  data-toolbar="bottom" data-toolbar-fixed="off">Manifesto-Final<br/></a>
<p class="wp-block-pdfemb-pdf-embedder-viewer"></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tamilnadu-congress-election-manifesto-2021/">மக்கள் விரோத பாஜக ஆட்சிக்கு துணை போகிற அராஜக அதிமுக ஊழல் ஆட்சியை அகற்றுவதே காங்கிரஸின் நோக்கம்</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tamilnadu-congress-election-manifesto-2021/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/new-era-begin-in-tncc-under-the-leadership-of-ks-alagiri/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/new-era-begin-in-tncc-under-the-leadership-of-ks-alagiri/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[Admin]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Jan 2021 18:20:09 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[congress]]></category>
		<category><![CDATA[tncc]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=3841</guid>

					<description><![CDATA[<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன : தீர்மானம் &#8211; 1 : தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி, பாராட்டு அகில இந்திய காங்கிரஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/new-era-begin-in-tncc-under-the-leadership-of-ks-alagiri/">தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p><span class="has-inline-color has-vivid-red-color">தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் 10.1.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.</span></p>



<p><strong><u>இக்கூட்டத்தில்</u></strong><strong><u> </u></strong><strong><u>கீழ்கண்ட</u></strong><strong><u> </u></strong><strong><u>தீர்மானங்கள்</u></strong><strong><u> </u></strong><strong><u>நிறைவேற்றப்பட்டன</u></strong><strong><u> :</u></strong></p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">தீர்மானம் &#8211; 1 : தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு நன்றி, பாராட்டு</span></strong></h4>



<p>அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஒப்புதலோடு, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி ஆகியோரின் பரிந்துரையின்படி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் தேர்தல் குழுக்கள் நியமிக்கப்பட்டதை இக்கூட்டம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து, மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதை இக்கூட்டம் நினைவுகூற விரும்புகிறது.</p>



<p>சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட பெருமை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. ஆனால், தமிழகத்தில் நீண்டகாலமாக ஆட்சியில் இல்லாத காரணத்தால் அரசு பதவிகள் வழங்க இயலாத நிலையில் அதிக அளவிலான நிர்வாகிகளை நியமித்து காங்கிரஸ் கட்சியினரை அரவணைத்து ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பை இக்கூட்டம் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அனைவரும் பங்கேற்கிற அளவில் அமைப்புகள் இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்கக் கூடியதாகும். அந்த வகையில் நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கருத்தொற்றுமை மூலம் நிர்வாகிகளை நியமிப்பதில் மிகச் சிறப்பாக ஜனநாயக முறையில் செயல்பட்டு நியமனங்களைச் செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்களையும், அதற்கு பெரும் துணையாக இருந்த அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்களையும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் திரு.கே.சி. வேணுகோபால் அவர்களையும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் திரு. சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவெல்லபிரசாத் ஆகியோரையும் இக்கூட்டம் மனதார பாராட்டுகிறது, போற்றுகிறது.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-10.55.37-PM-1-1024x681.jpeg" alt="" class="wp-image-3842" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-10.55.37-PM-1-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-10.55.37-PM-1-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-10.55.37-PM-1-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-10.55.37-PM-1-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-10.55.37-PM-1.jpeg 1040w" sizes="(max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<p>தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்திற்கு ஒப்புதலை வழங்கிய அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கு இக்கூட்டம் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.</p>



<p>எனவே, தமிழக காங்கிரசில் நிர்வாகிகள் நியமனத்தின் மூலம் புதிய சகாப்தம் துவக்கப்பட்டிருக்கிறது. விரைவில் 100 நாட்களில் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறோம். நிர்வாகிகள் நியமனத்திற்கு பிறகு நமது அமைப்புகள் போர்ப் படையை போல வீரம் செறிந்த வகையில் துடிப்புமிக்க செயல்பாடுகளோடு வரும் தேர்தலை சந்திக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது.</p>



<p>காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய பெருமைகளை மீட்டெடுக்கிற வகையிலும், பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நிலவிய மகோன்னத நிலையை அடைவதற்கும் புதிதாக நியமிக்கப்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அனைவரும் கொள்கை பற்றுடனும், ஒற்றுமையுடனும், கட்டுப்பாடுடனும் செயல்படுவதென இக்கூட்டத்தின் மூலம் சூளுரை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">தீர்மானம் &#8211; 2 : விவசாய விரோத வேளாண் கருப்பு சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு திரும்பப் பெறவேண்டும்</span></strong></h4>



<p>விவசாயிகளோ, விவசாயச் சங்கங்களோ, எதிர்க்கட்சிகளோ எந்த கோரிக்கையையும் முன்வைக்காத நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை விவசாய பெருங்குடி மக்கள் மீது திணித்ததை எதிர்த்து கடந்த 45 நாட்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், ஏழுகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், மத்திய பா.ஜ.க. அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்க முன்வரவில்லை. இப்போராட்டத்தின் காரணமாக இதுவரை 42 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிறகும் மோடி அரசு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணத் தயாராக இல்லை.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-11.20.31-PM-1024x681.jpeg" alt="" class="wp-image-3843" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-11.20.31-PM-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-11.20.31-PM-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-11.20.31-PM-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-11.20.31-PM-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/WhatsApp-Image-2021-01-12-at-11.20.31-PM.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<p>தலைநகர் தில்லியில் நடைபெறுகிற விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் மட்டுமே பங்கேற்பதாக பா.ஜ.க. அரசு சிறுமைப்படுத்தி பேசி வருகிறது. ஆனால், நாடு முழுவதிலுமுள்ள ஐநூற்றுக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் பங்கேற்கிற நாடு தழுவிய போராட்டமாகத்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற பாரத் பந்த்தில் 25 கோடி மக்கள் பங்கேற்றிருக்கிறார்கள். சுதந்திர இந்தியா இதுவரை காணாத வகையில் மாபெரும் விவசாயிகள் இயக்கமாக இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக வீரம் செறிந்த போராட்டத்தை நடத்தி வருகிற விவசாய பெருங்குடி மக்களை இக்கூட்டம் நெஞ்சார பாராட்டுகிறது.</p>



<p>விவசாயிகளுக்கு விரோதமாக பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒப்பந்த விவசாயத்தை ரத்து செய்ய வேண்டும். விவசாயச் சங்கங்களோடு கலந்து பேசி, திருத்தப்பட்ட புதிய வேளாண் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறுகிற வரை விவசாயிகளின் போராட்டம் ஓயாது.</p>



<p>தமிழகத்தில், மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து திருவண்ணாமலை, தேனி, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்களில் மாபெரும் விவசாயிகள் சங்கமத்தை தமிழக காங்கிரஸ் நடத்தியிருக்கிறது. அதேபோல, இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஏர் கலப்பை பேரணி சிறப்பான முறையில் நடத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகளுக்கு வலிமை கூட்டுகிற வகையில், தமிழக விவசாயிகளின் குரலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், நாட்டு மக்கள் பாராட்டுகிற வகையில் செயல்பட்டதற்கு இக்கூட்டம் மிகுந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது. இதன்மூலம், மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் தமிழக காங்கிரஸ் முன்னணி பங்கு வகிப்பதை இக்கூட்டம் பெருமையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறது.</p>



<p>எனவே, விவசாயிகளின் விரோத வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தீவிரமான பரப்புரைகளைக் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">தீர்மானம் &#8211;  3 : அ.தி.மு.க. ஆட்சியின் ஊழல்கள் மீது விசாரணை நடத்தாமல் பாதுகாக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்</span></strong></h4>



<p>தமிழகத்தில் கடந்த&nbsp; 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மக்கள் விரோத அ.தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்று கூறுகிற அளவில், ஒரு மக்கள் விரோத ஆட்சியை அ.தி.மு.க. தொடர்ந்து நடத்தி வருகிறது. தமிழக மக்களைப் பாதிக்கும் ஹைட்ரோ கார்பன், சேலம் 8 வழிச் சாலைத் திட்டம், மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவது, நியுட்ரினோ திட்டம், புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை, நீட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு சட்டங்கள், இந்தி மொழி திணிப்பு, தமிழ் மொழி புறக்கணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பல்வேறு அநீதிகள் தமிழகத்திற்கு எதிராகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.</p>



<p>அ.தி.மு.க.வே ஓர் ஊழல் கட்சி. முதலமைச்சராக இருந்தபோதே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு முதல் குற்றவாளியான ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சேர்த்து இரண்டாவது குற்றவாளியான சசிகலாவும் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்ச நீதிமன்றமும் அவர்களுக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதன்படி சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், அவரும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்.</p>



<p>இப்படி அந்த கட்சியே ஊழல் கட்சியாக இருக்கிறது. ஜெயலலிதா நிரபராதி,சசிகலா குற்றவாளி என்ற வாதத்தை நீதிமன்றமும் ஏற்காது, சட்டமும் ஏற்காது.</p>



<p>ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், ஊழல் செய்வதையே நோக்கமாகக் கொண்டுதான் அ.தி.மு.க. ஆட்சியே நடக்கிறது. நெடுஞ்சாலை ஒப்பந்தப்புள்ளியை தமது சம்பந்தி பி. சுப்ரமணியத்துக்கு வழங்கியதில், அதிகார துஷ்பிரயோகமும், ரூ.3,500 கோடி அளவுக்கு&nbsp; முறைகேடும் நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.</p>



<p>இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு&nbsp; உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. தடையை அகற்ற சிபிஐ இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த தடை உத்தரவை வைத்துக் கொண்டு அதிமுகவை பாஜக மிரட்டி வருகிறது.</p>



<p>தடை உத்தரவை நீக்கிய அடுத்த நிமிடம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக நீடிக்க முடியாது. இந்த வழக்கைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி&nbsp; பா.ஜ.க. அரசியல் பேரத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.</p>



<p>முதலமைச்சர் பழனிசாமியைத் தவிர, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டிலும் சிபிஐ விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.</p>



<p>முதலமைச்சருக்கு எதிரான ஊழல் வழக்கில் விசாரணைக்கு விதிக்கப்பட்ட&nbsp; இடைக்காலத் தடையை நீக்கவும், 3&nbsp; தமிழக அமைச்சர்கள் மீது விசாரணையைத் தொடரவும் ஜனவரி மாதத்திற்க்குள் சிபிஐ நடவடிக்கை எடுக்காவிட்டால், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><strong><span class="has-inline-color has-vivid-red-color">தீர்மானம் &#8211; 4 : காங்கிரஸ் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கின்ற வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோருதல்</span></strong></h4>



<p>நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் போட்டிப் போட்டுக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இன்றைய அரசியல் செயல்பாடுகளில் ஊடகத்துறையின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக ஊடகங்களின் பங்கு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வகுப்புவாத பா.ஜ.க. அவதூறு செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறது. இதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கிறது. இதை நிறைவேற்றுகிற வகையில்&nbsp; காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், திட்டங்களையும் அச்சு மற்றும் காட்சி ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றின் மூலம் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வது மிகமிக அவசியமாகும். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சிலர் கட்டுப்பாடுகளை மீறுகிற வகையில்&nbsp; ஊடகத்தின் மூலமாக காங்கிரசின் செயல்பாடுகள் மற்றும் முடிவுகளை பகிரங்கமாக விமர்சனம் செய்கிற போக்கு பரவலாக வளர்ந்து வருகிறது. உடனடியாக இத்தகைய ஆரோக்கியமற்ற போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.</p>



<p>எனவே, காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், கட்சியின் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கின்ற வகையில் ஊடகங்களின் மூலமாக கருத்துகளைப் பகிரங்கமாகத் தெரிவிப்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.</p>



<h4 class="wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color"><strong>தலைவர்களை வரவேற்க அணிதிரண்ட காங்கிரஸ் செயல் வீரர்கள்! சத்தியமூர்த்தி பவன் திணறியது! வரலாறு படைத்தது!</strong></span></h4>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="760" height="506" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/1.jpg" alt="" class="wp-image-3844" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/1.jpg 760w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/1-750x499.jpg 750w" sizes="auto, (max-width: 760px) 100vw, 760px" /></figure></div>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/2-1024x681.jpeg" alt="" class="wp-image-3845" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/2-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/2-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/2-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/2-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/2.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/3-1024x681.jpeg" alt="" class="wp-image-3846" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/3-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/3-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/3-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/3-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/3.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/4-1024x681.jpeg" alt="" class="wp-image-3847" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/4-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/4-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/4-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/4-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/4.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/5-1024x681.jpeg" alt="" class="wp-image-3848" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/5-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/5-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/5-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/5-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/5.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/6-1024x681.jpeg" alt="" class="wp-image-3849" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/6-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/6-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/6-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/6-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/6.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/7-1024x681.jpeg" alt="" class="wp-image-3850" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/7-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/7-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/7-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/7-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/7.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/8-1024x681.jpeg" alt="" class="wp-image-3851" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/8-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/8-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/8-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/8-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/8.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/9-1024x681.jpeg" alt="" class="wp-image-3852" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/9-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/9-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/9-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/9-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2021/01/9.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure></div>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/new-era-begin-in-tncc-under-the-leadership-of-ks-alagiri/">தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/new-era-begin-in-tncc-under-the-leadership-of-ks-alagiri/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு</title>
		<link>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/</link>
					<comments>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Oct 2020 12:19:35 +0000</pubDate>
				<category><![CDATA[இயக்கச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழக அரசியல்]]></category>
		<category><![CDATA[a gopanna]]></category>
		<category><![CDATA[Farm Bills]]></category>
		<category><![CDATA[Farmers Protests]]></category>
		<category><![CDATA[tncc]]></category>
		<category><![CDATA[TNCC President]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=2653</guid>

					<description><![CDATA[<p>.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/">மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் மாபெரும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். விவசாயிகள் மாநாட்டிற்கென பிரம்மாண்டமான மேடையும், பந்தலும் அமைக்கப்பட்டு சமூக விலகலை கடைப்பிடிக்கிற வகையில் மேடையிலும், பங்கேற்பவர்கள் பகுதியிலும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மிகுந்த கட்டுப்பாடோடும், எழுச்சியோடும் விவசாயிகள் மாநாடு நடைபெற்றதை பார்த்தவர்கள் அனைவருமே பாராட்டி மகிழ்ந்தார்கள். மாநாட்டையொட்டி பந்தலுக்கு அருகில் டிராக்டர்கள் அணிவகுக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்தன.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-1024x681.jpeg" alt="" class="wp-image-2657" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-1140x758.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36.jpeg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>மத்திய பா.ஜ.க. அரசின் அவசர சட்டங்களை எதிர்த்து தமிழக விவசாயிகளின் உள்ளக் குழுறலை வெளிப்படுத்துகிற வகையில் விவசாயிகள் மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாநாடு தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் அனைவரும் பாராட்டும் விதத்தில் சிறப்பான ஏற்பாடுகளை திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் தமிழக தலைவருமான செங்கம் ஜி. குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.</p>



<p>விவசாயிகள் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் கே. ஜெயக்குமார், எம்.பி. துவக்கவுரை நிகழ்த்தினார். பா.ஜ.க. அரசின் விவசாய விரோதச் சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் என்ற பிரச்சார நூலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் வெளியிட, தமிழ்நாடு காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் ஆ. கோபண்ணா முதல் நூலை பெற்றுக் கொண்டார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டி.என். முருகானந்தம், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் டி. செல்வம், கீழானூர் ராஜேந்திரன் ஆகியோர் முன்மொழிந்தனர்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg" alt="" class="wp-image-2656" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-300x200.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-15.14.36-3.jpeg 1040w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>விவசாயிகளின் சங்கமமாக நிகழ்ந்த இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் சிறப்புரையாற்றினார். பகல் 1 மணியளவில் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் வேளாண் சட்டங்களை கடுமையாக விமர்சனம் செய்து மிகச் சிறப்பான உரை என்று சொல்வதை விட காங்கிரசின் ஜெயபேரிகையாக அவர் முழங்கியதை மாநாடே உன்னிப்பாக கவனித்து கரவொலி எழுப்பி வரவேற்றது.</p>



<p>இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா எஸ். ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் டாக்டர் ஏ. செல்லக்குமார், எம்.பி., சி.டி. மெய்யப்பன், கிறிஸ்டோபர் திலக், முன்னாள் மத்திய அமைச்சர் ஆர். தனுஷ்கோடி ஆதித்தன், மக்களவை உறுப்பினர் செல்வி எஸ். ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். விஜயதரணி, எஸ். ராஜேஷ்குமார், ஜே.ஜி. பிரின்ஸ், வி.எஸ். காளிமுத்து, ஆர். கணேஷ் மற்றும் கே. கோபிநாத், உ. பலராமன், கு. செல்வப்பெருந்தகை, பொன். கிருஷ்ணமூர்த்தி, அருள் அன்பரசு, டாக்டர் கே.ஐ. மணிரத்தினம், இராம. சுகந்தன், எம்.பி. ரஞ்சன்குமார், எஸ்.பி. வரதராஜன், விவசாய அணி தலைவர் எஸ். பவன்குமார், திருச்சி ஜி.கே. முரளிதரன், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன், ஹசன் மௌலானா, குங்பூ விஜயன், அஸ்லம் பாஷா, சுதர்சன் ஜெயசிம்மா, ஜி.கே. தாஸ், கே.டி. லஷ;மிகாந்தன் மற்றும் பெருந்திரளானவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள். திருவண்ணாமலை மாவட்ட விவசாய பிரிவு தலைவர் டி. சீனிவாசன் மற்றும் டாக்டர் என். வெற்றிச்செல்வன் ஆகியோர் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="1024" height="681" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg" alt="" class="wp-image-2659" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1024x681.jpeg 1024w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-300x199.jpeg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-768x511.jpeg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-750x499.jpeg 750w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13-1140x758.jpeg 1140w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/10/WhatsApp-Image-2020-10-14-at-17.46.13.jpeg 1280w" sizes="auto, (max-width: 1024px) 100vw, 1024px" /></figure>



<p>ஐம்பது வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும், தமது சொந்த முயற்சியின் மூலம் மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமான முறையில், பார்ப்போர் வியக்கும் வகையில் ஆளுங்கட்சி நடத்துவதைப் போல மாநாட்டு ஏற்பாடுகளை செய்த செங்கம் ஜி. குமாரை தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் மனதார பாராட்டினார். அந்த பாராட்டிற்கு தகுதியுள்ளவராக அவர் விளங்கியதை மாநாட்டை பார்ப்பவர்கள் அனைவரும் உறுதி செய்ததை பார்க்க முடிந்தது. மாநாட்டிற்கு வந்த அனைவருக்கும் உயர்தர மதிய உணவு வழங்கப்பட்டது.</p>



<p>தமிழக காங்கிரசை பொறுத்தவரை இந்த மாநாட்டை நடத்துகிற பொறுப்பை தலைவர் கே.எஸ். அழகிரி வழங்கிய நாள் முதல் இரவு, பகல் பாராமல், கண் துஞ்சாமல், அயராமல், சிறிதும் ஓய்வின்றி உழைத்த செங்கம் ஜி. குமார் அவர்களது உழைப்பை பாராட்டாதவர்களே இருக்க முடியாது. இவருக்கு உறுதுணையாக இருந்த செயல்வீரர் செந்தமிழ் அரசும் பாராட்டிற்கு உரியவராக அவரது செயல்பாடுகள் இருந்தது.</p>



<p>தமிழக காங்கிரசை பொறுத்தவரை செங்கம் குமாரைப் போல ஆற்றல்மிக்க மாவட்ட காங்கிரஸ் தலைவர்களாக செயல்படுவார்களேயானால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமைப் பெற்று முன்னணியில் இருக்கும் வகையில் மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும் என்பதை எவரும் மறுக்க இயலாது.</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/">மத்திய பா.ஜ.க. அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் எழுச்சி மாநாடு</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/news-tamilnadu/tncc-massive-rally-against-bjps-farm-bills/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாள் விழா! இணைய வழி சிறப்பிதழ்!</title>
		<link>https://desiyamurasu.com/history/moopanar-birthday-special/</link>
					<comments>https://desiyamurasu.com/history/moopanar-birthday-special/#respond</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Aug 2020 11:00:53 +0000</pubDate>
				<category><![CDATA[வரலாறு]]></category>
		<category><![CDATA[GK Moopanar]]></category>
		<category><![CDATA[tncc]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1536</guid>

					<description><![CDATA[<p>சோழ மண்டலத்தில் முடிசூடா மன்னராக விளங்கிய பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் வயது முதுமை அடைந்த நிலையில் தமக்கு பின்னால் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த கபிஸ்தலம் ஜி.கே. மூப்பனார் அவர்களை நியமிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜரிடம் பரிந்துரை செய்தார். காமராஜர் அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, 1955 இல் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டார். அக்காலங்களில் அவர் ஜி. கருப்பையா மூப்பனார் என்றே [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/history/moopanar-birthday-special/">மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாள் விழா! இணைய வழி சிறப்பிதழ்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>சோழ மண்டலத்தில் முடிசூடா மன்னராக விளங்கிய பூண்டி கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்கள் வயது முதுமை அடைந்த நிலையில் தமக்கு பின்னால் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த கபிஸ்தலம் ஜி.கே. மூப்பனார் அவர்களை நியமிக்க வேண்டும் என்று பெருந்தலைவர் காமராஜரிடம் பரிந்துரை செய்தார். காமராஜர் அந்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டு, 1955 இல் தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டார். அக்காலங்களில் அவர் ஜி. கருப்பையா மூப்பனார் என்றே அழைக்கப்பட்;டார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களை விட தஞ்சை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையுடன் விளங்குகிற வகையில் தமது செல்வாக்கை பயன்படுத்தி கடுமையாக உழைத்தவர் ஜி. கருப்பையா மூப்பனார்.&nbsp;<strong></strong></p>



<p>தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தாலும், மாநில அளவில் மதிக்கப்படுகிற அளவிற்கு காமராஜரின் நம்பிக்கைக்குரியவராக அவர் இருந்தார். அதன் காரணமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை உறுப்பினராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.&nbsp;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="423" height="274" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_6.jpg" alt="" class="wp-image-1549" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_6.jpg 423w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_6-300x194.jpg 300w" sizes="auto, (max-width: 423px) 100vw, 423px" /></figure></div>



<p>பெருந்தலைவர் காமராஜர் மறைவிற்கு பிறகு இரு காங்கிரஸ் இணைப்பு மாநாடு சென்னை கடற்கரை காந்தி சிலை அருகில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரண்ட விழாவில் அன்னை இந்திரா காந்தி அவர்களால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டு பெருமை பெற்றார். அதுமுதல் தமிழக காங்கிரசில் மூப்பனார் சகாப்தம் தொடங்கியது.</p>



<p>தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளராக அன்னை இந்திரா காந்தி அவர்களால் நியமிக்கப்பட்டார். அதேநேரத்தில், மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு பெற்றார். இப்பொறுப்பில் அவர் தொடர்ந்து 25 ஆண்டுகாலம் இருந்தார்.&nbsp;</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="675" height="348" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_5.jpg" alt="" class="wp-image-1548" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_5.jpg 675w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_5-300x155.jpg 300w" sizes="auto, (max-width: 675px) 100vw, 675px" /></figure>



<p>தலைநகர் தில்லியில் தமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வழங்கி விட்டு, வெஸ்டர்ன் கோர்ட் அறையில் தங்கி கட்சிப் பணிகளை செய்து வந்தார். தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்படுகிற சோதனைகளை அன்னை இந்திரா காந்தி காலத்திலும், அவரது மறைவிற்குப் பிறகு தலைவர் ராஜீவ்காந்தி காலத்திலும் சிறப்பாக செயல்பட்டதால் Crisis Manager என்று எல்லோராலும் அழைக்கப்பட்டார். எந்த மாநிலத்தில் எந்த பிரச்சினை இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு காங்கிரஸ் தலைமை இவரைத் தான் அனுப்பி வைத்தது. அந்த வகையில் நம்பிக்கைக்குரிய தலைவராக ஜி.கே. மூப்பனார் செயல்பட்டு வந்தார்.&nbsp;</p>



<p>அந்த காலகட்டங்களில் மூத்த காங்கிரஸ் தலைவர்களான எம். பழநியாண்டி, ஏ.ஆர். மாரிமுத்து, உ. சுப்பிரமணியம், என். ராமசாமி உடையார், சோ. பாலகிருஷ்ணன், க. பாரமலை, எஸ்.ஜி. விநாயகமூர்த்தி, டாக்டர் அ. பிச்சை போன்றவர்களோடு அரசியல் பணி செய்கிற அரிய வாய்ப்பை நான் பெற்றேன்.</p>



<p>1988 இல் தமிழகத்தில் அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் 13 முறை சுற்றுப்பயணம் செய்து மூலை முடுக்குகளில் எல்லாம் பரப்புரை மேற்கொண்டார். இத்தகைய பரப்புரையின் மூலம் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கடுமையாக உழைத்தார். இந்நிலையில் அந்த லட்சியத்தை அடைவதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக திரு. ஜி.கே. மூப்பனார் நியமிக்கப்பட்டார். 1989 பொதுத் தேர்தலுக்கு முன்பாக சென்னை கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சியை திரு. ஜி.கே. மூப்பனார் அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து அதை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் ராஜீவ்காந்தி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட கூட்டத்தில் மிகுந்த கரவொலிக்கிடையே அறிவித்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.&nbsp;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="384" height="325" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_4.jpg" alt="" class="wp-image-1544" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_4.jpg 384w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_4-300x254.jpg 300w" sizes="auto, (max-width: 384px) 100vw, 384px" /></figure></div>



<p>1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. ஜா-ஜெ என இரு அணிகளாகவும் பிரிந்து போட்டியிட்டன.&nbsp;</p>



<p>ஆனால், காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டு 26 இடங்களில் வெற்றி பெற்று 48 லட்சத்து 67 ஆயிரத்து 125 வாக்குகளைப் பெற்றன. இது மொத்தம் பதிவான வாக்குகளில் 20.19 சதவிகிதமாகும். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. 51 லட்சம் வாக்குகளைப் பெற்று 26 இடங்களில் தான் வெற்றி பெற்றன. காங்கிரசும், அ.தி.மு.க.வும் வெற்றி வாய்ப்பில் சம நிலையில் தான் இருந்தன. அ.தி.மு.க. ஜானகி அணி 1 இடத்தில் வெற்றி பெற்றது.&nbsp;</p>



<p>எதிர்கட்சித் தலைவர் யார் என்கிற கேள்விக்கு விடை காணும் போது, வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை சமநிலையில் இருந்ததால் காங்கிரஸ் கட்சியை விட அ.தி.மு.க. அதிக வாக்குகளை பெற்றிருந்ததால் எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு பெற்றார். தொடர்ந்து நடைபெற்ற மூன்று இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று எண்ணிக்கை 29 ஆக கூடியது. அன்று தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர்த்து காங்கிரஸ் பெற்ற வாக்குகளை போல இதுவரை எந்த அரசியல் கட்சியும் பெறவில்லை. ஆனாலும், காமராஜர் ஆட்சி என்கிற நமது லட்சிய கனவு 48 லட்சம் வாக்குகள் வாங்கியும் நிறைவேறவில்லை. அமரர் ராஜீவ்காந்தியின் 13 மாத கடுமையான உழைப்பிற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.</p>



<p>1989 தேர்தல் முடிவிற்குப் பிறகு 1991 மக்களவை தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை தலைவர் ராஜீவ்காந்திக்கு ஏற்பட்டது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து அதிக இடங்களை பெற்றால் தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியும். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்த வரையில் முதன்மை நோக்கம் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைவது தான். அந்த வகையில் தமிழகத்தில் அதிக மக்களவை உறுப்பினர்களை பெறுகிற நோக்கத்தில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வுடன் ராஜீவ்காந்தி கூட்டணியை ஏற்படுத்தினார். அந்த கூட்டணி ஏற்படுத்துவதற்கு முன்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜி.கே. மூப்பனாருக்கு பதிலாக திரு. வாழப்பாடி கூ. ராமமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதன்மூலம் அ.தி.மு.க.வோடு இணக்கமாக செயல்படுகிற சூழலை ராஜீவ்காந்தி உருவாக்கினார்.&nbsp;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="313" height="340" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_3.jpg" alt="" class="wp-image-1545" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_3.jpg 313w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/moopanar_3-276x300.jpg 276w" sizes="auto, (max-width: 313px) 100vw, 313px" /></figure></div>



<p>1991 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமுள்ள 39 இடங்களில் 27 இடங்களும், சட்டமன்றத்தில் 66 இடங்களும் ஒதுக்கப்பட்டன. அடுத்து நடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆனால், தமிழக தேர்தல் சுற்றுப் பயணத்தின் போது ஸ்ரீபெரும்புதூரில் இந்தியாவின் எதிர்கால பிரதமர் என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜீவ்காந்தி அவர்களை விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டி படுகொலை செய்தனர். தேர்தல் முடிந்து பிரதமராக ராஜீவ்காந்தி வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த படுகொலை நடத்தப்பட்டது. இதன்மூலம் இந்திய மக்களின் விருப்பத்தை விடுதலைப் புலிகள் சீர்குலைத்தனர். இதன்மூலம் இந்தியாவில் வகுப்புவாத சக்திகள் தலை தூக்குகிற நிலை ஏற்பட்டது.</p>



<p>காங்கிரஸ் கட்சியோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஜி.கே. மூப்பனார் தமிழ் மாநில காங்கிரசை 1996 இல் தொடங்கினார். 20 மக்களவை உறுப்பினர்களையும் பெற்றார். தேர்தல் முடிந்ததும் 20 மக்களவை உறுப்பினர்களையும் அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அன்னை சோனியா காந்தியின் வீட்டிற்கு அழைத்துச் சென்று, நேருக்கு நேராக அணிவகுக்கச் செய்து அவரது வாழ்த்துக்களை பெறச் செய்தவர் ஜி.கே. மூப்பனார். அதேபோல, 1999 ஆம் ஆண்டில் அன்றைய வாஜ்பாய் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் மாநில காங்கிரசை சேர்ந்த மூன்று மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டுமென்று அன்னை சோனியா காந்தி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனாரிடம் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு சேர்ந்து மூன்று மக்களவை உறுப்பினர்களையும் வாக்களிக்க வைத்து வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்கு காரணமாக இருந்தவர் ஜி.கே. மூப்பனார்.</p>



<p>காங்கிரசில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழ் மாநில காங்கிரசை தொடங்கினாலும் அன்னை சோனியா காந்திக்கோ, காங்கிரசிற்கோ எதிராக ஜி.கே. மூப்பனார் செயல்பட்டதில்லை. தமது இறுதி காலத்தில் கூட தமிழ் மாநில காங்கிரசை காங்கிரஸ் கட்சியோடு இணைக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த விருப்பத்தை அவரது மறைவிற்கு பிறகு அவரது மகன் திரு. ஜி.கே. வாசன் நிறைவேற்றினார். இந்த வகையில் மறைந்த ஜி.கே. மூப்பனார் அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் ஒரு காங்கிரஸ்காரராகவே வாழ்ந்து மறைந்தார். இன்று அவருக்கு பிறந்தநாள். அவரது நினைவை போற்றுகிற வகையில் அவரது தலைமையின் கீழ் 17 ஆண்டுகாலம் மகிழ்ச்சியுடன் பணியாற்றியவன் என்ற முறையில் இந்த கட்டுரையின் மூலமாக அவரைப் பற்றிய எனது கருத்துக்களை உரிமையோடு வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.&nbsp;</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/history/moopanar-birthday-special/">மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாள் விழா! இணைய வழி சிறப்பிதழ்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/history/moopanar-birthday-special/feed/</wfw:commentRss>
			<slash:comments>0</slash:comments>
		
		
			</item>
		<item>
		<title>கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாடு காங்கிரஸ்!</title>
		<link>https://desiyamurasu.com/adigopanna-letters/independence-day-flag-hoisting-guinness-record-of-tncc/</link>
					<comments>https://desiyamurasu.com/adigopanna-letters/independence-day-flag-hoisting-guinness-record-of-tncc/#comments</comments>
		
		<dc:creator><![CDATA[ஆ. கோபண்ணா]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Aug 2020 10:27:10 +0000</pubDate>
				<category><![CDATA[ஆதியின் கடிதம்]]></category>
		<category><![CDATA[flaghoisting]]></category>
		<category><![CDATA[independenceday2020]]></category>
		<category><![CDATA[tncc]]></category>
		<guid isPermaLink="false">https://desiyamurasu.com/?p=1460</guid>

					<description><![CDATA[<p>இனிய நண்பர்களே, இந்திய விடுதலைப்&#160; போராட்டத்திற்கு 1920 முதல் மகாத்மா காந்தி தலைமையேற்று சத்தியம், அகிம்சை என்ற தத்துவங்களின் அடிப்படையில், &#8216;சத்தியாகிரகம், ஒத்துழையாமை&#8217; என்ற போராட்ட திட்டங்களை கடைப்பிடித்து&#160; பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.&#160; ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், இறுதியாக 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தப்பட்டு 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தேசப்பிதா காந்தியடிகள் எடுத்த முடிவின்படி முதல் [&#8230;]</p>
<p>The post <a href="https://desiyamurasu.com/adigopanna-letters/independence-day-flag-hoisting-guinness-record-of-tncc/">கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாடு காங்கிரஸ்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[
<p>இனிய நண்பர்களே,</p>



<p>இந்திய விடுதலைப்&nbsp; போராட்டத்திற்கு 1920 முதல் மகாத்மா காந்தி தலைமையேற்று சத்தியம், அகிம்சை என்ற தத்துவங்களின் அடிப்படையில், &#8216;சத்தியாகிரகம், ஒத்துழையாமை&#8217; என்ற போராட்ட திட்டங்களை கடைப்பிடித்து&nbsp; பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.&nbsp; ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், இறுதியாக 1942 இல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் நடத்தப்பட்டு 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.</p>



<p>இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தேசப்பிதா காந்தியடிகள் எடுத்த முடிவின்படி முதல் பிரதமராக தேர்வு பெற்று மூவண்ண தேசிய கொடியை ஏற்றி வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தினார். விடுதலைப்  போராட்ட காலத்தில் கைராட்டை பொறிக்கப்பட்ட மூவண்ணக் கொடியின் கீழ்தான் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. மூவண்ணக் கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரனைப்போல் பலர்  போராடி உயிரை துறந்திருக்கிறார்கள். அந்த மூவண்ணக் கொடியில் இருந்த ராட்டைக்கு பதிலாக அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு இந்தியாவின் தேசியக் கொடியாக பிரதமர் நேரு அறிமுகப்படுத்தி விளக்கமான உரை நிகழ்த்தினார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று சுதந்திரநாளை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் பிரதமர் கொடியேற்றுவது வழக்கமாகும். அந்த வகையில், 1947 முதல் 1963 வரை 16 முறை தொடர்ந்து தேசியக் கொடியை ஏற்றி சாதனை படைத்தவர் நவ இந்தியாவின் சிற்பி பிரதமர் நேரு.</p>



<figure class="wp-block-image size-large"><img loading="lazy" decoding="async" width="832" height="554" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/unnamed1.jpg" alt="" class="wp-image-1463" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/unnamed1.jpg 832w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/unnamed1-300x200.jpg 300w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/unnamed1-768x511.jpg 768w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/unnamed1-750x499.jpg 750w" sizes="auto, (max-width: 832px) 100vw, 832px" /></figure>



<p>மகாத்மா காந்தி அவர்களின் 150 வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடுகிற தருணத்தில், அவரது நினைவை போற்றுகிற வகையில்&nbsp; 150 அடி உயரத்தில் சத்தியமூர்த்தி பவனில் கொடிக் கம்பம் அமைத்து தேசிய கொடியையும், காங்கிரஸ் கொடியையும் அதற்குரிய தருணங்களில் பட்டொளி வீசி பறக்க விடவேண்டும் என்று தலைவர் கே.எஸ்.அழகிரி விரும்பினார். அவரது விருப்பத்தின்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் 150 அடி உயர கொடிக் கம்பத்திற்கு அடிக்கல் நடப்பட்டது. அதற்கான விழாவில் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.&nbsp;</p>



<p>சர்வதேச தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 150 அடி உயர கொடிக் கம்பத்தை அமைக்கும் பணி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் ஆர்.மனோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பணியை தமது சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொண்டு அனைவரும் பாராட்டுகிற வகையில் மிகச்சிறப்பாக செய்திருந்தார்.</p>



<p>தலைவர் ராகுல் காந்தி அவர்களை அழைத்து பிரம்மாண்டமான நிகழ்ச்சியின் மூலமாக 150 அடி உயரத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி பட்டொளி வீசி பறக்க செய்ய வேண்டும் என்று தலைவர் கே.எஸ்.அழகிரி தீவிர முயற்சி மேற்கொண்டார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடைமுறையில் உள்ள பொது ஊரடங்கினால் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டதால் கொடியேற்று விழாவில் தலைவர் ராகுல் காந்தி அவர்களால் பங்கேற்க முடியவில்லை.&nbsp; நீண்டகாலமாக 150 அடி உயர கொடிக் கம்பம் அமைக்கப்பட்டு அதில் கொடி ஏற்றப்படாமல் இருப்பது குறித்து ஊடகங்களில் வெளிவந்த விமர்சனங்களுக்கு முடிவு கட்டவேண்டும் என்கிற வகையில், ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் தேசிய கொடியை ஏற்றி கோலாகலமான முறையில் விழாவை நடத்தவேண்டும் என்று தலைவர் அழகிரி முடிவெடுத்தார். அதன்படி நிகழ்ச்சி நிரல்கள் திட்டமிடப்பட்டன.&nbsp;</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="661" height="554" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/IMG_0335.jpg" alt="" class="wp-image-1464" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/IMG_0335.jpg 661w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/IMG_0335-300x251.jpg 300w" sizes="auto, (max-width: 661px) 100vw, 661px" /></figure></div>



<p>இந்திய &#8211; பாகிஸ்தான் எல்லையில் வாகா என்கிற இடத்தில் 367 அடி உயரத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. அதைப் போல,  இன்னும் இரு இடங்களில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டிருக்கிறது. ஆனால் உலகத்திலேயே எந்த ஓர் அரசியல் கட்சியின் அலுவலகத்திலும் 150 அடி உயரத்தில் கட்சிக் கொடிகள் பறக்கவிடப்பட்டதில்லை. இதன் அடிப்படையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பத்தை அமைத்து தேசிய கொடியையும் காங்கிரஸ் கொடியையும் ஏற்றி உலக கின்னஸ் சாதனையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி படைத்திருக்கிறார். இதன்மூலம் உலக வரலாற்றிலும், காங்கிரஸ் வரலாற்றிலும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுகிற வகையில்  தலைவர் கே.எஸ்.அழகிரி புதிய சரித்திரத்தை உருவாக்கியிருக்கிறார்.<br><br>150 அடி உயரத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 30 அடி அகலம் 20 அடி உயரம் கொண்ட தேசியக்  கொடியை நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ரிமோட் கண்ட்ரோல் மூலம் பொத்தானை அழுத்தியபோது கொடிக் கம்பத்தின் உச்சியை அடைவதற்கு 11 நிமிடங்கள் பிடித்தது. 150 அடி உயரத்தில் தேசியக்கொடி ஏறுகிறபோதும் உச்சியை அடைந்த பிறகு பட்டொளிவீசி பறப்பதைப்  பார்த்து பரவசமடைய ஆயிரம் கண்கள் வேண்டும். கொடிக் கம்பத்தை சுற்றி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் உணர்ச்சிப் பெருக்கோடு அண்ணாந்து பார்த்து ஆனந்த பரவசமடைந்தனர். அவர்கள் வாழ்க்கையில் அப்படி ஒரு மகிழ்ச்சியை அடைந்திருக்க மாட்டார்கள். <br><br>தலைவர் கே.எஸ்.அழகிரி ஏற்றியது தேசியக் கொடியாக இருந்தாலும் அது காங்கிரஸ் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதால் இரண்டையும் வேறுபடுத்தி தேசபக்தியுள்ளவர்கள் பார்க்க மாட்டார்கள். மூவண்ண ராட்டைக்கொடி விடுதலைக்காக போராடிய கொடி. அசோக சக்கரம் பொறித்த  சுதந்திர இந்தியாவின் கொடி. ஒரு நாட்டிற்கு அடையாளம் அரசியல் சாசனம்,கொடி, தேசிய கீதம் தான். அந்த வகையில் உலக நாடுகளால் நாம் யாரென்று அறிய நம் தேசிய கொடியே நமக்கு அடையாளம். அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கொடியை  ஏற்றி, தலைவர் கே.எஸ்.அழகிரி  பார்போற்றும் சாதனையை செய்திருக்கிறார்.</p>



<p>நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை நமது கொடி குறித்து பல பாடல்களை உணர்ச்சிப் பெருக்கோடு இயற்றியுள்ளார். சுதந்திரப் போராட்ட காலத்தில் அந்த பாடல்களை பாடாத தேசபக்தர்களே இருந்ததில்லை. அதில் &#8216;கொடி பறக்குது&#8217; என்ற தலைப்பில் அவர் பாடிய பாடலை, சென்னை தொலைக்காட்சிக்கு நான் தயாரித்து அளித்த &#8216;கொடியின் கதை&#8217; என்ற ஆறு வார தொடருக்கு தொடக்கப் பாடலாக (Title Song) புகழேந்தி இசையில் பாடகர் மனோ பாட இடம்பெற செய்தேன்.</p>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">கொடி பறக்குது கொடி பறக்குது <br>கொடி பறக்குது பாரடா!<br>கோணலற்ற கோலில் எங்கள் <br>கொடி பறக்குது பாரடா!</span></h4>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">சிறைகிடந்து துயரமடைந்த<br>தேசபக்தர் நட்டது<br>தீரவீர சூரரான<br>தெய்வபக்தர் தொட்டது</span></h4>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">முறைகடந்து துன்பம்வந்து<br>மூண்டு விட்ட போதிலும்<br>முன்னிருந்து பின்னிடாமல்<br>காக்கவேண்டும் நாமிதை!</span></h4>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">வீடிழந்து நாடலைந்து<br>வினையிழந்த நாளிலும்<br>விட்டிடாத தேசபக்தர்<br>கட்டிநின்று காத்தது</span></h4>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">மாடிழந்து கன்றிழந்து<br>மனையிழக்க நேரினும்<br>மானமாக நாமுமிந்தக்<br>கொடியைக் காக்க வேண்டுமே!</span></h4>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">மனமுவந்திங் குயிர்கொடுத்த<br>மானமுள்ள வீரர்கள்<br>மட்டிலாத துன்பமுற்று<br>நட்டுவைத்த கொடியிது!</span></h4>



<h4 class="has-text-align-left wp-block-heading"><span class="has-inline-color has-vivid-red-color">தனமிழந்து கனமிழந்து<br>தாழ்ந்து போக நேரினும்<br>தாயின்மானம் ஆன இந்தக்<br>கொடியையென்றும் தாங்குவோம்!</span></h4>



<p>இந்த பாடல் இயற்றி 90 ஆண்டுகள் நெருங்குகிற இக்காலகட்டத்திலும் இதை படிக்கிறபோது உணர்ச்சி வயப்படாதவர்களே இருக்க முடியாது. இன்றைக்கும் உணர்ச்சியை தூண்டுகிற வகையில் அன்றே பாடல் எழுதிய நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். </p>



<p>மகாகவி பாரதியின் வரிகளின்படி 150 அடி உயரத்தில் &#8220;ஓங்கிவளர்ந்ததோர் கம்பம்! அதன் உச்சியில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறக்குது பாரீர்! கொடிக் கம்பத்தில் கீழ் நின்ற தேசிய வீரர் பெருந்திருக் கூட்டம் பார்த்து பரவசமடைவதை பாரீர்&#8221;. என்று போற்றுகிற அளவிற்கும் அந்த விழா சிறப்பாக அமைந்தது.</p>



<p>தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் டி.யசோதா, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சி.டி.மெய்யப்பன் மற்றும் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ.ராஜசேகரன், கே.வீரபாண்டியன் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் உள்ளிட்ட&nbsp; &nbsp;காங்கிரஸ் நிர்வாகிகள், துறைகளின் தலைவர்கள், தொண்டர்கள் பெருந்திரளாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.</p>



<div class="wp-block-image"><figure class="aligncenter size-large"><img loading="lazy" decoding="async" width="624" height="416" src="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/IMG_0361.jpg" alt="" class="wp-image-1469" srcset="https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/IMG_0361.jpg 624w, https://desiyamurasu.com/wp-content/uploads/2020/08/IMG_0361-300x200.jpg 300w" sizes="auto, (max-width: 624px) 100vw, 624px" /></figure></div>



<p>தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் எழுச்சிமிக்க உரை காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய வெளிச்சத்தையும், உணர்ச்சியையும் வழங்கியது. தலைவர் ராகுல் காந்தி அவர்கள் விரைவில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று உறுதிமிக்க குரலில் அவர் கூறினார். அதை அங்கே திரண்டிருந்த பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கரவொலி மூலம் வரவேற்றனர்.<br><br>வழக்கறிஞர் அணுகுண்டு ஆறுமுகம் மீண்டும் நூற்றுக்கணக்கானவர்களுடன் காங்கிரஸ் கட்சியில் இணைகிற விழா நடைபெற்றது. இவ்விழாவில், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு பொன்னாடை அணிவித்து தலைவர் அழகிரி வரவேற்றார்.<br><br>சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக் கம்பத்தில் கொடியேற்று விழாவை சிறப்பாக நடத்துவதற்கு பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதன்படி கொடிக் கம்பத்தை சுற்றி சுவர் எழுப்பி அதில் பளிங்கு கற்கள் பதித்து கல்வெட்டில் பெயர்களை பொறித்து மிகச்  சிறப்பாக அமைக்கிற பணியை டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோர் செய்திருந்தனர். பொன் கிருஷ்ணமூர்த்தியின் ஏற்பாட்டில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது. மேலும் பான்ட் வாத்தியங்கள் வாசிக்கப்பட்டன.<br><br>இந்த நிகழ்ச்சி  மிகச் சிறப்பாக அமைவதற்கு காரணமான  பொன்.கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எம்.எஸ்.திரவியம் ஆகியோரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.  சேவாதள தலைவர் குங்ப்பூ விஜயன் தலைமையில் சேவாதள அணிவகுப்பு மரியாதை ஏற்கப்பட்டது. அதேபோல சத்தியமூர்த்தி பவன் மேலே புதிய பெயர் பலகை பொலிவுடன் அமைக்கப்பட்டது. இதை சிறப்பாக வடிவமைத்த ஓவியர் இரா.ஜெயசீலன் அனைவரது பாராட்டையும் பெற்றார். <br><br>அருமை நண்பர்களே,  <br>தமிழக காங்கிரஸ் வரலாற்றில் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவன் புதிய சரித்திரம் படைத்திருக்கிறது. உலக கின்னஸ் சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறது. இதைத் தொடர்ந்து தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் அனைவரும் ஒருங்கிணைந்து  கட்டுப்பாட்டோடு 10 மாதங்கள் கடுமையாக உழைத்தால், மே 2021 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக காங்கிரஸ் கட்சி சாதனைகளைப் படைக்கும். அதற்கான கால்கோல் விழாவாக இந்நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.</p>



<p class="has-text-align-right"><br><em>அன்பன்,<br>ஆ.கோபண்ணா</em></p>
<p>The post <a href="https://desiyamurasu.com/adigopanna-letters/independence-day-flag-hoisting-guinness-record-of-tncc/">கின்னஸ் சாதனை படைத்த தமிழ்நாடு காங்கிரஸ்!</a> appeared first on <a href="https://desiyamurasu.com">தேசிய முரசு - Desiya Murasu</a>.</p>
]]></content:encoded>
					
					<wfw:commentRss>https://desiyamurasu.com/adigopanna-letters/independence-day-flag-hoisting-guinness-record-of-tncc/feed/</wfw:commentRss>
			<slash:comments>3</slash:comments>
		
		
			</item>
	</channel>
</rss>
