Tag: Pandit Jawaharlal Nehru

ஒவ்வொரு இந்தியரும் இந்துவே; பண்டிதர் ஜவஹர்லால் நேருவின் சாகாவரம் பெற்ற வார்த்தை – மிருதுலா முகர்ஜி

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்தை எழுப்பியபோதே, இந்துயிசத்தின் கம்பீரம் வீழ்ந்துவிட்டது. கடந்த 1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1945 ஜூன் ...

Read more

சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகண்ட தீர்க்கதரிசி ! ராஜாஜிக்கு புகழ்மகுடம் சூட்டிய நேரு!

சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் 1948 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் தேதி சி. ராஜகோபாலாச்சாரி அவர்களின்  உருவப்படத்தை, அப்போதைய பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு திறந்து ...

Read more

நேரு இல்லாத இந்தியா சாத்தியமா? : மறுக்கும் 8 அம்சங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப் புத்தகத்திலிருந்து நேரு குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவின் சிற்பியான பண்டித ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை முற்றிலும் அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ...

Read more

என்றென்றும் வாழும் நவீன சிற்பி : இந்தியாவால் மறக்கமுடியாத ஜவஹர்லால் நேரு

இந்தியாவிலும், உலக அளவிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க தமது அடையாளத்தை விட்டுச் சென்ற ஜவஹர்லால் நேருவை உலகம் எப்போதும் அங்கீகரிக்க மறுக்காது. ஆனால், இதை நரேந்திர மோடி ஏற்கமாட்டார். ...

Read more

1962 சீன ஊடுருவல் : திரிக்கப்பட்ட நேருவின் வானொலி பேச்சும், கோயபல்ஸ் கும்பலின் தொடர் பிரச்சாரமும்

வரலாற்று உண்மைகளைத் திரும்பத் திரும்பத் திரித்துக் கூறும்போது, தவறான உள்நோக்கம் கொண்ட தகவல் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. உள்நோக்கம் கொண்டவர்களால் வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லப்படும் தவறான தகவல்களை, ...

Read more

பிரதமர் நேருவின் வாழ்க்கையில் ஒரு நாள் : ஆ. கோபண்ணா

நவம்பர் 14 : பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் 132வது பிறந்த நாள் ஜவஹர்லால் நேரு இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் தலைமையில் பல போராட்டங்களில் ஈடுபட்டு ...

Read more

ஜமீன்தாரி முறை ஒழிப்பால் விவசாயிகள் ஒரு நாள் உயர்வார்கள் : ஜவஹர்லால் நேரு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை

விவசாய மசோதாக்களை   நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தபோது, அவைக்கு உள்ளேயும் வெளியேயும் மாபெரும் போராட்டங்கள் நடைபெற்றன. விவசாயிகளின் நிலையை மேம்படுத்த சுதந்திரத்துக்குப் பின் எடுக்கப்பட்ட ...

Read more
  • Trending
  • Comments
  • Latest

Recent News