• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home மதச்சார்பின்மை

அயோத்தி வழக்கில் விமர்சனம்: நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி மறுப்பு

by Admin
25/08/2020
in மதச்சார்பின்மை
0
அயோத்தி வழக்கில் விமர்சனம்: நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி மறுப்பு

டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கெர்.

Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

அயோத்தி வழக்கை விமர்சித்த பிரபல இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர, மத்திய அரசின் தலைமை வழக்குரைஞரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுமதி மறுத்துள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது,  ‘வகுப்புவாதத்துக்கு எதிரான கலைஞர்கள்’ என்ற கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நடிகை ஸ்வரா பாஸ்கெர் பேசும்போது, ‘பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்த   நீதிமன்றம், மசூதியை இடித்தவர்களுக்கே சாதகமாக  தீர்ப்பளிக்கிறது. இத்தகைய தீர்ப்பை அளித்த நீதிமன்றம் இருக்கும் நாட்டில் தான் நாம் வாழ்கின்றோம். நமது நீதிமன்றங்கள் அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனவா?  இல்லையா? என்று உறுதியாக தெரியாத சூழலில் தான் நாம் இருக்கிறோம்’  என்றார்.

மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி பெற்ற மேஹக் மகேஸ்வரி உள்ளிட்ட பா.ஜ.க வை சேர்ந்த வழக்குரைஞர்கள் தான், இந்த வழக்கிலும் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறி நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீதும் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் மனு செய்தனர்.

அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால்

1971 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் 15 ஆவது பிரிவின் கீழ், ஒருவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டுமானால், அட்டர்னி ஜெனரல் அல்லது சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரிடம் அனுமதி பெறவேண்டும். அந்த வகையில்,  ஸ்வரா பாஸ்கெருக்கு எதிராக நீதிமன்ற அவதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு பா.ஜ.க வழக்குரைஞர்கள் குழுவினர் சமர்ப்பித்த மனுவை, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் நிராகரித்தார்.

 மனு தாக்கல் செய்தவர்களில்  ஒருவரான அனுஜ் சக்சேனா என்பவருக்கு அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘ உச்ச நீதிமன்றம் குறித்து ஸ்வரா பாஸ்கெர் கூறிய கருத்துகள் அவதூறானவையோ அல்லது அவதூறு போன்றவையோ அல்ல. நீதிபதிகளை களங்கப்படுத்தியதோ அல்லது நீதிபதிகளை களங்கப்படுத்தியது போன்றதோ அல்ல. இந்த கருத்தை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. உச்ச நீதிமன்றம் மீது அவதூறு பரப்பியதற்கான வழக்கோ அல்லது நீதிபதிகளை களங்கப்படுத்தியதற்கான வழக்கோ இது அல்ல. எனவே, ஸ்வரா பாஸ்கெருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர ஒப்புதல் அளிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, ஸ்வரா பாஸ்கெர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, சொலிசிட்டர் ஜெனரலை அணுக பா.ஜ.க ஆதரவு வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags: KK VenugopalSwara Bhaskar
Previous Post

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பது மத்திய பா.ஜ.க. அரசே தவிர, எதிர்கட்சிகள் அல்ல! பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி!

Next Post

இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்

Admin

Admin

Next Post
இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்

இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp