• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

இ பாஸ் ஒரு இமாலய மோசடி!

by சாவித்திரி கண்ணன்
11/08/2020
in தமிழக அரசியல்
0
மத்திய அரசுக்கு பாடம் புகட்டிய உயர்நிதிமன்றம்!  தலைவர் கே.எஸ். அழகிரி வரவேற்பு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இத்தனைக்குப் பிறகும் எப்படி அசைந்து கொடுக்காமலும் இசைந்து நடக்காமலும் இருக்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்…?

இ பாஸ் என்பது இரக்கமில்லாமல் நடத்தப்படும் இமாலய மோசடி!

உயர் நீதி மன்றம் கண்டித்துவிட்டது!

மத்திய அரசு விலக்கச் சொல்லிவிட்டது!

எதிர் கட்சித் தலைவரும் தன் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டார்!

தற்போது மனித உரிமை ஆணையமும் விளக்கம் கேட்டுள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஊடகங்களில் மக்கள் இந்த அரசை மக்கள் சபித்து,வயிறெரிந்து பதிவிட்டுக் கொண்டுள்ளனர்!

இத்தனைக்குப் பிறகும் இ பாஸை நிர்பந்திப்பது கொரோனா பெயரிலான கட்டப் பஞ்சாயத்து அல்லது பகல் கொள்ளை!

நிராகரிக்கப்பட்ட இ-பாஸ்

தமிழக பா.ஜக இதில் தலையிட்டாலாவது சற்று விமோசனம் கிடைக்கலாமோ என்னவோ.. ஆனால்,ஏனோ,அவர்களுக்கு மனமில்லை! இ பாஸ் மறுக்கப்பட்டால் தான் என்ன?

கம்யூனிஸ்டு தலைமைகள் கூட ’கம்’மென்று மவுனம் சாதிக்கின்றனவே! என்ன ஆயிற்று அவர்களுக்கு?

ரஜினி தன்னளவுக்கு போக,வர இ பாஸ் வாங்க முடிகிறதே..அது போதும் என அமைதி காக்கிறார்!

டிவிட்டரில் மட்டுமே அரசியல் நடத்தினால் போதும் என்று அடைபட்டு கிடக்கும் கமலின் கவனத்திற்கு இந்த விஷயம் சென்றதா எனத் தெரியவில்லை!

கொரானாவின் பெயரால் நடக்கும் கொடூரங்களுக்கும், கொள்ளைகளுக்கும் அளவில்லாமல் போய்விட்டதே! பேரழிவு காலத்தில் மக்களிடம் ஆனவரை கொள்ளையடித்து ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும் திளைப்பதை தடுத்து நிறுத்த முடியாமல் நாதியற்றுவிட்டதே இந்த நாடு!

தினசரி விமானங்கள் இயக்கப்படலாம்! அதில் வசதிமிக்கவர்கள் சென்று வரலாம்.ஆனால்,சாதாரண மனிதர்கள் பயணிக்கும் பேருந்துகளுக்கும் இரு சக்கர வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி மறுப்பாம்!

கெடுபிடிகள்,அடி,உதைகள்,அபராதங்கள்…இந்த அனுபவங்களை பெற்றவர்கள் தக்க பாடங்களை தக்க நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு புகட்டுவார்கள் என்பது சர்வ நிச்சயம்!

சாவுக்கு போகக் கூட மறுக்கபட்டவர்கள் எல்லாம் இந்த ஆட்சிக்கு சாவு மணி அடிக்கசமயம்பார்த்திருக்கிறார்கள்!

பிழைக்க வழியின்றி தடுக்கப்பட்டவர்கள் எல்லாம் இந்த ஆட்சியின் அஸ்த்தமத்திற்கு அடிகோலுவார்கள்.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

Previous Post

நிலக்கரி சுரங்க ஏலம்: மாநிலங்கள் முகத்தில் 'கரி' பூசிய மோடி அரசு

Next Post

இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..?

சாவித்திரி கண்ணன்

சாவித்திரி கண்ணன்

Next Post
இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..?

இன்னும் எத்தனை அழிவுகளை சந்திக்க இருக்கிறோமோ..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com