• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

பிரதமர் ராஜீவ் மீது கொலை முயற்சியும் படுகொலையும்!

by ஆ. கோபண்ணா
21/08/2020
in தமிழக அரசியல்
0
பிரதமர் ராஜீவ் மீது கொலை முயற்சியும் படுகொலையும்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்பு, நாடு திரும்ப இருந்த இந்திய பிரதமர் ராஜீவ்காந்திக்கு படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இலங்கை கடற்படை சார்பாக கலந்து கொண்ட படைவீரனான விஜயமுனி விஜிதா ரோகனா டிசில்வா என்பவன் திட்டமிட்டுக் கொலை வெறியோடு துப்பாக்கியின் அடிபாகத்தால் ராஜீவ்காந்தியின் பிடறியில் தாக்கினான். கண் இமைக்கும் நேரத்தில் ராஜீவ்காந்தி விலகிக் கொண்டதால், பின்புற தோள்பட்டையில் பலத்த அடி விழுந்தது. மயிரிழையில் உயிர் பிழைத்த இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இந்த சம்பவத்தை பெரிதுபடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டது அவரது பெருந்தன்மையையும், பாரம்பரிய பண்பையும் வெளிப்படுத்தியது.

இங்கு ஒரு முக்கியமான செய்தியை குறிப்பிட வேண்டும். எகிப்தின் ஜனாதிபதி அன்வர் சதாக், ராணுவ அணிவகுப்பில் கலந்து கொண்ட போது நமது சொந்த நாட்டு படைவீரனாலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு தான், படைவீரர்களின் மரியாதை அணிவகுப்பில், ரவைகள் இல்லாத துப்பாக்கிகள் வைத்திருக்கும் முறை உலகம் முழுவதும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறையின் காரணமாகத் தான் ராஜீவ்காந்திக்கு நேரவிருந்த கொலை முயற்சி தவிர்க்கப்பட்டது.

இலங்கை தமிழர்களின் 40 ஆண்டுகால கண்ணீரை துடைக்க இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவோடு ஒப்பந்தம் போட்டதற்காக விடுதலைப் புலிகளால் மே 1991 இல் ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் படுகொலை செய்யப்பட்டார். அதேநேரத்தில் சிங்கள வெறியர்களின் வெறிச்செயலை ராணுவ வீரன் விஜயமுனி, ராஜீவ்காந்தியின் உயிரை பறிக்க முயற்சி செய்தான்.தமிழர்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்ததற்காக சிங்கள வெறியனும் கொலை முயற்சியில் ஈடுபட்டான்.

சிங்களர்களுக்கு இணையாக தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தந்த ராஜீவ்காந்தியை விடுதலைப் புலிகளும் சதித் திட்டம் தீட்டி இந்தியாவின் பிரதமராக வருவதை தடுப்பதற்காக தேர்தலுக்கு முன்பாகவே படுகொலை செய்தனர். இதன்மூலமாக இந்தியர்களின் ஆதரவையும், உலக நாடுகளின் ஆதரவையும் விடுதலைப் புலிகளும் இழந்தனர்.

இன்று இலங்கை தமிழர்களும் கடுமையான சோதனையில் சிக்கியுள்ளனர். இவர்களை இனி யார் பாதுகாக்கப் போகிறார்கள் ? 

Tags: rajiv gandhi assassination
Previous Post

பி எம் கேர்ஸ் நிதி விவகாரம்: உச்ச நீதிமன்றம் உணராத உண்மை

Next Post

தமிழத்தில் 53 சதவீத குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குக! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
ஊடகவியலாளர்களை பழிவாங்கும் பா.ஜ.க

தமிழத்தில் 53 சதவீத குடும்பத்தினர் வேலை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குக! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com