• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

மதம் பிடித்த ஹெச். ராஜா; பம்மும் காவல் துறை: கொலையை திசை திருப்பும் கேவலம்

by ஆ. கோபண்ணா
03/09/2020
in தமிழக அரசியல்
0
மதம் பிடித்த ஹெச். ராஜா; பம்மும் காவல் துறை: கொலையை திசை திருப்பும் கேவலம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தமிழகத்துக்குள் காலூன்ற அனைத்து வழிகளையும் கையாண்டு மண்ணைக் கவ்விய நிலையில், தற்போது வழக்கமான பாணியில் மதத்தை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. அதன் அச்சாரமாக அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் வழக்கம்போல் விஷத்தைக் கக்கியுள்ளார்.

ஹெச்.ராஜா தமது ட்விட்டர் பதிவில், ”கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த அருண் பிரகாஷை, சேத் என்பவர் உட்பட 10 முஸ்லிம் மத வெறியர்கள் படுகொலை செய்தததை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அவரோடு சேர்த்து தாக்கப்பட்ட யோகேஷ் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஜாவின் ட்வீட்டைத் தொடர்ந்து அருண் புடுர் என்பவர், அருண்குமார் உடல் மருத்துவமனைக்குள் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார். ‘அபாயத்தில் இந்துக்கள்’ என்ற ஹேஸ்டேக்குடன் அவர் வெளியிட்ட பதிவில், ” அமைதியாக விநாயகர் ஊர்லவத்தில் சென்று கொண்டிருந்த அருண் குமாரை பட்டப்பகலில் கொலை செய்துள்ளனர். எந்த ஓர் ஊடகமோ அல்லது திராவிடக் கட்சிகளோ இதனை கண்டிக்கவில்லை. தமிழ்நாடு அடுத்த கேரளாவாக மாறிக் கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ராமாநாதபுரம் காவல் துறையினர் ட்விட்டர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் இதனை மறுத்தனர். ”முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாகவும், இதில் மதத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் வருண் குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”காவல் துறை பாரபட்சமற்ற முறையில் விசாரணை நடத்தி வருகிறது. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். வதந்திகளையும் பொய் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதற்கிடையே, வலதுசாரிகளின் ஊடகமான ஆர்கனைஷரில் வகுப்புவாத பிரச்சாரம் செய்யப்பட்டும், இந்த பொய் கதை சொல்லப்பட்டும் வருகிறது. அந்த செய்தியில், ”இந்துக்களுக்கு எதிரான மற்றொரு தாக்குதல் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஜிகாத் சக்திகளால் கணேச பக்தர் கொல்லப்பட்டுள்ளார். அருண்குமார் என்ற அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதன் மூலம், தமிழகம் முழுவதும் ஜிகாதி பயங்கரவாதம் பரவியுள்ளதைக் காட்டுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக நடந்த கொலைக்கு மத சாயம் பூசி, வகுப்புவாத கலவரத்தை தூண்டும் வகையில் பதிவுகளை வெளியிட்டவர்கள் மீது காவல் துறையினர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இது குறித்து மவுனம் சாதிக்கிறார்.

மத ரீதியாக, சாதீய ரீதியாக தமிழகத்தைப் பிளவுபடுத்தி, அதன் மூலம் பலன் அடையலாம் என்று பா.ஜ.க. நினைத்தால், அது, பாட்டி வடை சுட்ட கதைபோல் தான் முடியும்.

Tags: bjpH Raja
Previous Post

இது எங்கள் இந்தியா! எங்களை எவரும் வெளியேற்ற முடியாது! சிறையில் தள்ள காரணமான டாக்டர் கஃபீல் கானின் பேச்சு!

Next Post

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு!

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு!

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com