• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

தோழர் கே.தங்கவேல் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி!

by Admin
14/09/2020
in தமிழக அரசியல்
0
தோழர் கே.தங்கவேல் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் இன்று 13./9/2020 காலமாகிவிட்டார்.

கடந்த 14 நாட்களாக கே.தங்கவேல் அவர்களின் உடல்நிலை பற்றி அனுதினமும் கேட்டறிந்து சரியாக தூங்க முடியாமல் சாப்பிட இயலாமல் தவித்து வந்தேன். இரவு சிபிஎம் மாநில மாநில குழு உறுப்பினர் தோழர் கே.காமராஜரிடம் விசாரித்தேன். நம்மை விட்டு தோழர் கே. தங்கவேல் போய்விட்டார் என்பதை ஏற்க முடியவில்லை. 1975முதல் அவரோடு 45 ஆண்டு காலம் நட்பு அமைதியானவர்!அடக்கமானவர்! எளிமையானவர்!

நேர்மையானவர்! அன்பு நிறைந்தவர்! மிகச் சிறந்த பண்பாளர்! சமநிலையோடு மனிதர்களை நேசித்தவர்! என்று பன்முகத்தன்மையோடு வாழ்ந்த பெருமகனார்! என்னோடும், மங்கலம் பகுதி காங்கிரஸ் நண்பர்களோடும், உணர்வு ரீதியாக நட்பு கொண்டவர். நானும் கே.தங்கவேலும் சந்திப்பதும், உரையாடுவதும் நடந்துகொண்டே இருந்தது.8.8.2020 தேதியன்று பரணி நடராஜ் அலுவலகத்தில் மதிய உணவை மூவரும் ஒன்றாக சாப்பிட்டோம். அப்போது நான் உங்களைப் போன்ற சேவைக்கான அரசியலுக்கு வரும் தலைவர்கள் மிக குறைவு ஆகிவிடுவார்கள் என கூறியபோது அதை மறுதலித்து காலத்திற்கு ஏற்ற வகையில் நிறைய தன்மையுடன் வருவார்கள் என கூறினார் உறுதிபடக் கூறினார்.

இதுவே எனக்கு கடைசி சந்திப்பு ஆகிவிட்டது. 29.8.2020 சனிக்கிழமை 11மணிக்கு கைபேசியில் கே.தங்கவேல் உடன் பேசினேன் மருத்துவ பரிசோதனைக்கு செல்கிறேன்
பிறகு பேசுகிறேன் என கூறினார். அந்த அன்பு குரலை இனி என்னால்கேட்கமுடியாது கொரோனா ஊரடங்கில் வாரத்தில் இரண்டு முறை என் செல்பேசியில் பேசுவார் எனது உடல்நிலையை கருதி கவனமாக இருக்கும்படி அடிக்கடி கூறுவார்…

14.1. 2018 தேதி பழ. நெடுமாறன் எழுதிய இரண்டு நூல்களின் அறிமுக விழாவை மங்கலம் காமராஜர் நினைவு மன்றம் நடத்தியதில் தோழர் கே சுப்பராயன் எம்.பி. அவர்களும்
தோழர் கே. தங்கவேல் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள். வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், நாடாளமன்ற தேர்தல் பிரச்சார துவக்க மாகவும் சிறப்பாக இருந்ததாக கே.தங்கவேல் பாராட்டினார்.கட்சி அரசியலில் சித்தாந்தத்தை தெளிவாக கடைபிடித்து “சொத்து” “சுகம்” என்ற பற்று இல்லாமல் நேர்மையான அரசியலுக்கு அடையாளமாக வாழ்ந்த பெருமகனார்!
என் ஊண் உணர்வுகளில் இரண்டரக் கலந்து வாழ்ந்த கே.தங்கவேல் அவர்களின் மரணம் என் குடும்பத்திற்கும் மங்கலம் பகுதி சக தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும்!……..

இந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் கதி கலங்கி நிற்கிறேம்…..
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சிக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் ,அவரது நண்பர்களுக்கும், எங்கள் கண்ணீர் அஞ்சலி!
கண்ணீர் அஞ்சலி!! கண்ணீர் அஞ்சலி!!!
மிகுந்த வருத்தத்தோடு

வே.முத்துராமலிங்கம்
முன்னாள் தலைவர் மங்கலம் ஊராட்சி
காமராஜ் நினைவு மன்றம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மங்கலம் A.G. புத்தூர் திருப்பூர்.

Tags: cpm
Previous Post

பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்த காங்கிரசுக்கு தேவை ராகுல் தலைமை! மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!

Next Post

ஜெயகாந்தனும், கலைஞரும்!

Admin

Admin

Next Post
ஜெயகாந்தனும், கலைஞரும்!

ஜெயகாந்தனும், கலைஞரும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com