• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

இன்னும் என்ன பாக்கியிருக்கு காவு கொடுக்க?

by சாவித்திரி கண்ணன்
30/08/2020
in தமிழக அரசியல்
0
இன்னும் என்ன பாக்கியிருக்கு காவு கொடுக்க?
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

நிருபர்: எங்கள் தலைமையில் தான் கூட்டணி என்கிறதே பாஜக? பாஜகவுடன் கூட்டணி உண்டா? கூட்டணி என்றால் யார் தலைமை?

எடப்பாடியார்: எலெக்சனுக்கு இன்னும் ஏழட்டு மாசம் இருக்கு? கூட்டணி பற்றி இப்ப பேச அவசியமேயில்லை’’.

அய்யோ பரிதாபம்…..!’’பாஜகவுடன் கூட்டணி இல்லை’’ என்று சொல்லவும் முடியவில்லை. ’’எந்த ஒரு கூட்டணி ஏற்பட்டாலும் அதற்குத் தலைமை அதிமுக தான்’’ என உறுதிபடுத்தவும் துணிவில்லை என்றளவுக்கான அவலம் தமிழகத்தை ஆளுகின்ற – தமிழகத்தின் மிகப் பெரிய கட்சி என்று நம்பப்படுகின்ற – அதிமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது! அதாவது கட்சியைக் கூட காவு கேட்டு, தற்கொலைக்கு நிர்பந்திக்கப்படும் நிலையிலும் எதிர்த்துப் பேசத் துணிவற்ற அதிமுகவின் பரிதாபத்திற்குரிய நிலைமையை பார்த்தும் ஏனோ எனக்கு எள்ளளவும் வருத்தமேற்படவில்லை!ஏனென்றால், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு வேலைகளில் எல்லாம் மண்ணின் மைந்தர்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல் அனைத்தையும் அலேக்காக அள்ளி பாஜக அரசு வடமாநிலத்தவர்களுக்கே மொத்தமாக தந்த போது இபிஎஸுசும்,ஒபிஎஸுசும் வருத்தப்படவேயில்லை.

தபால் ஆபிஸில் கூட தமிழ் தெரியாத வடமாநிலத்தார் வந்து ஆக்கிரமித்த போது இந்த இருவரும் பதை பதைக்கவில்லை! தமிழக ரயில்வேயில் கடைநிலை ஊழியர் வேலை உட்பட மொத்தமாக வட மாநிலத்தவர் கபளிகரம் செய்த போதும் இவர்கள் கவலைப்படவேயில்லை!துறைமுகப் பணிகளில், காண்டிராக்டுகளில், லைசென்சில் என அனைத்திலும் தமிழர்களை துச்சமாகக் கருதி அவர்கள் துடைத்தெரிந்த போதும், இவர்கள் துயரப்படவில்லை!

விமான நிலையங்கள் விலைபேசப்படும் சூழல்கள் நெருங்கி வருவது குறித்து இவர்கள் விழித்தெழவில்லை..!மருத்துவ கல்வி தமிழர்களுக்கு மறுக்கப்பட்டது போல, ’’ஆரம்ப கல்வி தொடங்கி உயர் கல்வி வரை இனி கல்வியே ஏழைகளுக்கு எட்டா கனி தான்’’ என பாஜக அரசு சட்டம் கொண்டு வந்த போதும் இவர்கள் எதிர்க்கவில்லை!தமிழகத்தின் வரிவருவாய் அனைத்தையும் ஜீ.எஸ்.டியாக வசூலித்துக் கொண்டு தமிழகத்திற்கான பங்கை திரும்பத் தரமறுத்த பாஜக அரசிடம் உரிமை கேட்டு சண்டையிட நெஞ்சில் உரமில்லை!’’ஸ்டெர்லைட் ஆலை மூடுவதில் சட்டமன்றத்தை கூட்டிக் கொள்கை முடிவு எடுக்காதே…’’ என்ற பாஜகவின் கட்டளையை பணிவுடன் ஏற்றதில் வெட்கமில்லை!

இப்படித் தமிழகத்தின் பல நலன்களையெல்லாம் பதறாமல் பாஜகவின் காலடியில் காவு கொடுத்த அதிமுக அரசுக்கு, தற்போது கட்சியையும் காவு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது! தாங்கள் ஊழல்களில் திளைத்து கொள்ளையடிக்க, ஆட்சியாளர்கள் தமிழகத்தையே நரபலியிட துணிந்த பிறகு இன்னும் இழப்பதற்கு என்ன இருக்கிறது இவர்களிடம் கட்சியைத் தவிர!எதிரிகளிடம் தாயகத்தைக் காவு கொடுத்த துரோகிகள் நிலைபெற்று வாழ்ந்ததாக சரித்திரமில்லை.

(கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர், முக நூலில் வெளிவந்தது)

Previous Post

நீட், ஜெ.இ.இ. தேர்வை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை; ட்விட்டரில் கொந்தளித்த மாணவர்கள்

Next Post

நல்லது தான் காங்கிரஸுக்குள் உருவாகியிருக்கும் இந்தக் கலகம்!

சாவித்திரி கண்ணன்

சாவித்திரி கண்ணன்

Next Post
நல்லது தான் காங்கிரஸுக்குள் உருவாகியிருக்கும் இந்தக் கலகம்!

நல்லது தான் காங்கிரஸுக்குள் உருவாகியிருக்கும் இந்தக் கலகம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com