• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

இந்திய குடிமைப் பணி தேர்வு: யூபிஎஸ்சி வைத்த கட் -‘ஆப்பு’

by எம்.மலைமோகன்
14/08/2020
in தேசிய அரசியல்
0
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

இந்திய குடிமைப் பணி தேர்வுகளில் எஸ்.சி., எஸ்.டி.,மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரைவிட, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு கட் -ஆஃப் மதிப்பெண்களை குறைத்ததில் எந்த தவறும் இல்லை என, யூபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், குடிமைப் பணி தேர்வுகளில் எஸ்.சி.,எஸ்.டி., மற்றும் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விட, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதி பிரிவினருக்கு கட் -ஆஃப் மதிப்பெண்களை குறைவாக நிர்ணயித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வுகளுக்கு அடிப்படைத் தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முகம் என்ற 3 கட்டங்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண்களை யூபிஎஸ்சி  நிர்ணயித்தது. அதன்படி, அடிப்படை தேர்வுக்கு 98 மதிப்பெண்களும், பிரதான தேர்வுக்கு 751 மதிப்பெண்களும் மற்றும் நேர்முத்தேர்வுக்கு 961 மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டன. அதேசமயம், பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு முறையே 90, 696 மற்றும் 909 என்று கட் -ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதர பின்தங்கியோருக்கு முறையே 95.3, 718 மற்றும் 925 என கட்ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. முறையே 82, 706 மற்றும் 898 என எஸ்சி., வகுப்பினருக்கு கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன. பழங்குடியினத்தவருக்கு 77.3, 699 மற்றும் 893 என கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டன.

இவ்வாறு கட்-ஆஃப் மதிப்பெண்களை நிர்ணயித்தது, பொருளாதாரத்தில் நலிந்த உயர் சாதியினரை, தேர்வில் எளிதில் வெற்றி பெற வழி ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி., பிரிவினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடும்  பின்பற்றப்பட்டு வந்தது. முதல்முறையாக, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் சாதியினருக்கு 10 இடஒதுக்கீட்டை குடிமைப் பணி தேர்வுகளில் யூபிஎஸ்சி அமல்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் யூபிஎஸ்சிக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள யூபிஎஸ்சி, தேர்வு ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள், சட்டவிரோதமோ அல்லது அரசியல் ரீதியாக தவறானதோ அல்ல என்று கூறியுள்ளது.

வங்கித் தேர்வுகள், மத்திய அரசின் துறைகளுக்கான தேர்வுகள் தொடங்கி. இப்போது குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளிலும் சமூக நீதிக்கு ஆபத்து வந்துள்ளது. முன்னேறிய உயர் வகுப்பினரில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவித்ததன் விளைவுகள் தான் இவை என்று பல்வேறு அரசியல் கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அரசியல் சட்டத்திலேயே இல்லாத பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உயர் சாதியினருக்கு அளித்துள்ள பிரதமர் மோடி, எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டி நியாயம் வழங்க வேண்டும் என்றும், ஆய்வு நடத்தி நேர்ந்திருக்கும் தவறுகளை களைந்து நீதி வழங்கவேண்டும் என்றும் நாடு முழுவதும் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Tags: OBCUPSCUPSC cut-offs
Previous Post

தனியார் மருத்துவமனைகளின் கட்டண கொள்ளைகளை தடுத்து நிறுத்தாத தமிழக அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Next Post

ராஜீவ் தியாகியை காவு வாங்கிய 'விஷம்' கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
ராஜீவ் தியாகியை காவு வாங்கிய ‘விஷம்’ கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்

ராஜீவ் தியாகியை காவு வாங்கிய 'விஷம்' கலந்த ஊடக விவாதம்: காங்கிரஸ் தலைவர்கள் ஆவேசம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com