• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

ஐதராபாத்தை பாக்யாநகர் என மாற்றுவோம் என பாஜக அறிவிப்பு : பிரியாணி பெயரும் மாறுமா? என இளைஞர்கள் கிண்டல்

by Admin
01/12/2020
in தேசிய அரசியல்
0
ஐதராபாத்தை பாக்யாநகர் என மாற்றுவோம் என பாஜக அறிவிப்பு : பிரியாணி பெயரும் மாறுமா? என இளைஞர்கள் கிண்டல்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஐதராபாத் நகரின் பெயரை பாக்யாநகர் என்று மாற்றுவோம் என்ற பாஜக தலைவர் ராஜா சிங் அறிவிப்புக்குப் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

பெயரில் என்ன இருக்கிறது? என ஷேக்ஸ்பியர் கேட்டார். ஆனால், ஐதராபாத்தைப் பொறுத்தவரை எல்லாமே பெயரில்தான் இருக்கிறது. பாஜகவுக்குக் கையில் பிடித்துக் கொள்ள ஒரு தடி வேண்டும். அந்த தடி இப்போது பெயர் மாற்றம் வடிவில் இருக்கிறது.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு சில மாதங்களே உள்ளன. இந்நிலையில், பாஜக தலைவர் ராஜா சிங் கூறும்போது, ”பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்தால், தலைநகர் ஐதராபாத் பெயரை பாக்யாநகர் என்று மாற்றுவோம்” என்று கூறியுள்ளார். அதோடு, செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் பெயர் மாற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.

ஐதராபாத்தில் பழைய பெயர் பாக்யாநகர் தான். அவர் மேலும் கூறும்போது, ”1590 ஆம் ஆண்டில் குலி குதூப் ஷா பாக்யாநகர் என்ற பெயரை ஐதராபாத் என்று மாற்றினார். அப்போது கோயில்கள் அழிக்கப்பட்டன. இந்துக்கள் தாக்கப்பட்டனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் குறிக்கோள் மாநிலத்தின் வளர்ச்சியாகவும், இரண்டாவது ஐதராபாத் பெயர் மாற்றமாகவும் இருக்கும்” என்றார்.

”பெயர் மாற்றம் மட்டுமே முக்கிய பணியாக இருக்கக் கூடாது. அது பிரதான பிரச்சினையும் இல்லை. ஐதராபாத் நகரின் பெயரை மாற்றுவதாலேயே மக்களின் வாழ்க்கை நிலை மாறிவிடாது” என்கிறார் ஐதராபாத் வழக்குரைஞர் ஒருவர்.

மென்பொருள் பொறியாளர் சாணக்யா என்ற இளைஞர் கூறும்போது, ”இது அரசியல் கூத்து. உத்தரப்பிரதேசத்தில் செய்ததை இங்கு செய்ய முயல்கிறார்கள்” என்றார். ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவர் ஹரி என்பவர் கூறும்போது, ”ஐதராபாத் பிரியாணியை எப்படி அழைப்பது? பாக்யாநகர் பிரியாணி என்றா? பெயரை மாற்றினால் பிரியாணியே விற்காது” என்றார்.

ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர் அசோக் என்பவர் கூறும்போது, ”ஐதராபாத் பிரியாணியை பாக்யாநகர் பிரியாணி என்று சொன்னால் வேடிக்கையாக இருக்கும். இந்த ஊரை ஐதராபாத் என்றும், பிரியாணியை ஐதராபாத் பிரியாணி என்றும் அழைத்தால் தான் நன்றாக இருக்கும்” என்றார்.

‘ஐதராபாத் பெயரை மாற்றலாமா?’ என்று கேட்டால், ஒட்டுமொத்த மக்களின் பதில், ‘வேண்டாம்’ என்பதாகவே உள்ளது.

Tags: HyderabadTelangana
Previous Post

விவசாயிகள் குரல்வளையை நெறிப்பதா? : மோடி அரசுக்குப் பிரியங்கா காந்தி கண்டனம்

Next Post

''இந்து உயர் சாதியும் இஸ்லாமும்'' : சுவாமி விவேகானந்தர் கருத்தை நினைவுகூர்ந்த ஜவஹர்லால் நேரு

Admin

Admin

Next Post
”இந்து உயர் சாதியும் இஸ்லாமும்” : சுவாமி விவேகானந்தர் கருத்தை நினைவுகூர்ந்த ஜவஹர்லால் நேரு

''இந்து உயர் சாதியும் இஸ்லாமும்'' : சுவாமி விவேகானந்தர் கருத்தை நினைவுகூர்ந்த ஜவஹர்லால் நேரு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp