• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

விவசாயிகள் அவலநிலை: மோடி அரசின் அடக்குமுறையை எதிர்த்து சீக்கிய மத போதகர் தற்கொலை

by Admin
20/12/2020
in தேசிய அரசியல்
0
விவசாயிகள் அவலநிலை: மோடி அரசின் அடக்குமுறையை எதிர்த்து சீக்கிய மத போதகர் தற்கொலை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

டெல்லியில் போராடும் விவசாயிகளின் அவலநிலையைப் பார்க்க முடியவில்லை என்று கூறி, டெல்லி எல்லையில் சீக்கிய மத போதகர் பாபா ராம் சிங் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அகில இந்திய கிஷான் சங்கர்ஸ் கூட்டமைப்புக் குழுவின் நிர்வாகி சத்யவன் கூறும்போது, ”போராட்டத்தில் விவசாயிகள் படும் வேதனையை எண்ணி அவர் தற்கொலை செய்துகொண்டதாக அவர் எழுதிவைத்துள்ள கடிதம் மூலம் தெரியவருகிறது” என்றார்.

ராம் சிங் எழுதிவைத்துள்ள கடிதத்தில், விவசாயிகளுக்கு மத்திய அரசு நீதி வழங்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். தங்கள் உரிமைகளுக்காகச் சாலையில் போராடும் விவசாயிகளைப் பார்த்து எனக்கு வலி ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடக்குவது ஒரு பாவம். அடக்குமுறையை அனுபவிப்பது ஒரு பாவம் என்று குறிப்பிட்டுள்ள அவர். விவசாயிகளுக்காக ஒவ்வொருவரும் ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள். கடவுளின் சேவகனாகிய நான், என் உயிரையே தருகிறேன். விவசாயிகளுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்தும், கடினமாக உழைக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

65 வயது சீக்கிய மத போதகரான ராம் சிங், பஞ்சாப் மாநிலம் பட்டலாவைச் சேர்ந்தவர். கர்னாலில் உள்ள நானாக்ஸர் சிங்காராவில் மத போதகராகும் முன்பு, ஜக்ரோவில் நானாக்ஸர் கலேரனில் போதகராக பணியாற்றியிருக்கிறார். போராடும் விவசாயிகளுக்காக. ஏற்கனவே அவர் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி எல்லையில் அமைந்துள்ள குண்ட்லி என்ற இடத்தில் தற்கொலை செய்து கொண்ட ராம் சிங்கின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிங்காரா கிராமத்தில் உள்ள நானாக்ஸர் குருத்வாராவுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். நேற்று வெள்ளிக்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மோடி அரசின் 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் 23 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கடும் குளிர் மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டு 20 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிந்துள்ளனர். இதுவரை, மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, விவசாயிகளுக்கு எதிரான அந்த சட்டங்களை இன்றும் பிரதமர் மோடி நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

Tags: Sant Baba Ram Singh
Previous Post

''யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே'' : ஹரியானாவில் அதானி குழுமம் கட்டும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள்

Next Post

விடுதலையைப் பெற்று இந்தியாவை வளர்த்தெடுத்த இந்திய தேசிய காங்கிரஸின் 136வது ஆண்டு தொடக்க விழா! விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமம்! டிசம்பர் 28இல் வேலூரில் அணி திரள்வோம்! தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு

Admin

Admin

Next Post
விடுதலையைப் பெற்று இந்தியாவை வளர்த்தெடுத்த இந்திய தேசிய காங்கிரஸின் 136வது ஆண்டு தொடக்க விழா! விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமம்! டிசம்பர் 28இல் வேலூரில் அணி திரள்வோம்! தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு

விடுதலையைப் பெற்று இந்தியாவை வளர்த்தெடுத்த இந்திய தேசிய காங்கிரஸின் 136வது ஆண்டு தொடக்க விழா! விவசாயிகளின் ஏர்கலப்பை சங்கமம்! டிசம்பர் 28இல் வேலூரில் அணி திரள்வோம்! தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com