• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு

by Admin
04/09/2020
in தேசிய அரசியல்
0
கேள்வி நேரம் ரத்து: ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்ததன் மூலம், இந்திய ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீது மோடி அரசு தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இடமுண்டு. பெரும் பிரச்சினைகளில்,  அரசாங்கத்தை உறுப்பினர்கள் கேள்வி கேட்பது இதுவரை வழக்கமாக இருந்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவலுக்குப் பிறகு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கும் என்றும், கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாகவும் மோடி அரசு அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்பது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த நடைமுறை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவில் இந்த நடைமுறை தொடர்ந்து கொண்டிருந்தது. அரசை கண்காணிக்க இத்தகைய கேள்வி நேரம் மூலம் நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் முன் எப்போதும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்ற கேள்வி நேரத்தை தவிர்க்க, ஒரு தொற்றுநோயை பயன்படுத்தியுள்ளனர்.  நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி, அரசு செயல்பாடுகளுக்கு ஆலோசனை வழங்கவும் இந்த கேள்வி நேரம் பயன்படுகிறது. உதாரணமாக, புதுடெல்லி மறுசீரமைப்பு போன்ற திட்டங்களை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகள், இத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்த ஒரு கருவியாக உள்ளது. அதிகாரிகளும் இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பொறுப்பில்  உள்ளனர்.

கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதால் எழுந்துள்ள கடும் விமர்சனங்கள் குறித்து விளக்கம் அளித்துள்ள நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, ”கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமான கேள்விகளே அதிகம் இருக்கும். அவை, பொது நலன் சார்ந்ததாக இல்லை. இங்கிலாந்தின் கேள்வி நேரம் நடைமுறைக்கு இந்தியாவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

ஜனநாயக ரீதியில் எழுப்பப்படும் குரல்களை தடுத்து நிறுத்தவும், தங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் கேள்விகளை தடுக்கவும் இத்தகைய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.
உதாரணத்துக்கு, சுரங்க மற்றும் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்ட முன்வடிவுக்கு கருத்து தெரிவிக்க, வழக்கத்துக்கு மாறாக 10 நாட்கள் குறுகிய காலம் வழங்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோத சுரங்க வரையறையை மாற்றக்கூடியது. இந்த முக்கியமான சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்கள் பங்கேற்பதில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்பது தெளிவாகிறது.

கடந்த சில ஆண்டுகளாக அதிகாரக் குவியல் மற்றும் ஜனநாயகத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மோடி அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் பட்சத்தில், மழைக்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு செயல்பாடும் முழுமையாக நடைபெறும் என்பதை, மோடி அரசு உறுதி செய்ய வேண்டும்.

( Source: Scroll.in )

Tags: ParliamentQuestion Hour
Previous Post

பொது முடக்கத்தை சிந்திக்காமல் அறிவித்தார் பிரதமர் மோடி: பொருளாதார வல்லுனர்கள் குற்றச்சாட்டு

Next Post

'காணாமல் போன வளர்ச்சி' : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்

Admin

Admin

Next Post
‘காணாமல் போன வளர்ச்சி’ : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்

'காணாமல் போன வளர்ச்சி' : களைகட்டும் காங்கிரஸின் சமூக ஊடகப் பிரச்சாரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com