• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

மோடியின் திடீர் பொது முடக்க அறிவிப்பு; டெல்லியிலிருந்து 7 மாதங்கள் நடந்தே ஜார்கண்ட் திரும்பிய தொழிலாளர்

by Admin
16/03/2021
in தேசிய அரசியல்
0
மோடியின் திடீர் பொது முடக்க அறிவிப்பு; டெல்லியிலிருந்து 7 மாதங்கள் நடந்தே ஜார்கண்ட் திரும்பிய தொழிலாளர்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கொரோனா பரவலையடுத்து, முன்னறிவிப்பு ஏதுமின்றி பிரதமர் மோடி அறிவித்த பொது முடக்கத்தால் அம்பானி, அதானி தவிர அனைத்துத் தரப்பினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

லட்சக்கணக்கானோர் வேலையை இழந்தனர். வெளிமாநிலங்களில் பணியாற்றிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை தான் கொடுமை. பல நூறு கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினார்கள். இதில் விபத்துகளில் சிக்கியும், உடல் நலிவுற்றும் ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், 54 வயது பெர்ஜோம் பாம்டா பஹாடியா என்ற புலம்பெயர்ந்த தொழிலாளர் டெல்லியிலிருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புறப்பட்டு, கடந்த 13 ஆம் தேதி ஜார்கண்டில் உள்ள தன் சொந்த ஊருக்குத் திரும்பினார்.

டெல்லியிலிருந்து ஜார்கண்டில் உள்ள அமர்பிதா என்ற அவரது கிராமத்துக்கு 1,200 கி.மீ நடந்தே வந்துள்ளார். இது குறித்து பஹாடியா கூறும்போது, ” இடைத்தரகர்கள் சிலர் எங்கள் கிராமத்துக்கு வந்து, நல்ல சம்பளம் வாங்கித் தருகிறோம் என்று டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். நான் உட்பட 10 பேர் அவர்களை நம்பிச் சென்றோம். 20 நாட்கள் தான் வேலை பார்த்தேன். தங்குவதற்கு இடமும் 2 வேளை சாப்பாடும் போட்டார். ஆனால், சம்பளம் தரவில்லை. மார்ச் மாதம் பொது முடக்கம் அறிவித்ததும், நான் வீட்டிலிருந்து கொண்டு வந்த ரூ.7 ஆயிரம் பணத்தையும் ஆதார் அட்டையையும் பறித்துக் கொண்டு என்னை வெளியே துரத்திவிட்டார். ஆகஸ்ட் மாதம் வரை தெருவிலேயே படுத்து உறங்கினேன். ரயிலில் செல்லக்கூடக் கையில் பணம் இல்லாததால் நடக்க ஆரம்பித்தேன். வழிநெடுகிலும் பிச்சை எடுத்துக் கொண்டே வந்தேன். ஒரு நாள் உணவு இல்லாமல் பசியால் தவித்தேன். ரயில் பாதை வழியாகவே தொடர்ந்து நடந்தேன்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி தன்பாத் மாவட்டம் மஹுதா ரயில் நிலையம் அருகே பசி மயக்கத்தில் விழுந்து கிடந்த என்னைச் சிலர் மீட்டனர். அவர்கள் எனக்கு உடையும் உணவும் வாங்கிக் கொடுத்ததோடு, சொந்த ஊருக்குத் திரும்ப அவருக்குப் பணமும் கொடுத்து உதவினர். அவர்கள் உதவியுடன் ஒருவழியாகக் கடந்த மார்ச் 13 ஆம் தேதி சொந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.

பஹாடியா என்ற ஒருவர் மட்டுமல்ல…லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல சந்தித்த இன்னல்கள் சொல்லி மாளாது. எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்பட்ட ஒரு பிரதமரால் சொந்த நாட்டு மக்கள் எவ்வளவு சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.

Tags: DelhiJharkhandmigrant labourerNational Lockdown
Previous Post

அபுல் கலாம் ஆசாத் எனும் தீர்க்கதரிசி : இந்து-முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம்

Next Post

விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்

Admin

Admin

Next Post
விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்

விவசாய சட்டங்களை திரும்பப் பெற பிரதமர் முடிவு செய்தபோது அம்பானியும் அதானியும் தடுத்தனர் : பாரதிய கிஸான் சங்க தலைவர் அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com