• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பு 50 சதவிகிதம் உயரும் : மோடி அரசின் மோசமான கொள்கையால் கொடுமை

by Admin
17/12/2020
in தேசிய அரசியல்
0
ஊட்டச்சத்துக் குறைவால் குழந்தைகள் இறப்பு 50 சதவிகிதம் உயரும் : மோடி அரசின் மோசமான கொள்கையால் கொடுமை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மோடி ஆட்சியில் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு அதிகரித்துள்ளது 5 ஆவது தேசிய குடும்பல நல சர்வே மூலம் தெரியவந்துள்ளது.

ஒரு நாட்டின் நிலவும் பசி மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பொறுத்தே நாட்டின் உண்மையான வளர்ச்சியும் அமையும். ஆனால், தங்கள் ஆட்சியில் நாடு வளர்ச்சி பெற்றுள்ளதாக மோடி மார்தட்டி வருகிறார். இது பொய் என்று நிரூபிக்கும் வகையில், இந்த சர்வே அமைந்துள்ளது.

உலகிலேயே ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் உள்ளது. பொது முடக்கம் காரணமாக ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வே எடுப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து மட்டுமே தரவுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் முழுமையான தரவுகள் கிடைக்காவிட்டாலும், யுனிசெஃப் வெளியிட்டுள்ள தரவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலையின் போது உலகம் முழுவதும் 6 ஆயிரம் குழந்தைகள் இறக்கக்கூடும் என்றும், இதில் 1,600 இந்திய குழந்தைகள் என்றும் கூறப்பட்டுள்ளது.

அரசின் பரீட்சார்த்த கொள்கை முடிவுகளால் ஏற்பட்டுள்ள குடும்பங்களின் வருவாய் இழப்பால், நிலைமை இன்னும் மோசமாகும். 5 வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் அங்கன்வாடிகளும் மூடப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, கொரோனா பாதிப்புக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக ஐந்தாவது தேசிய குடும்ப நல சர்வேயின் முதல் கட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பணக்கார மாநிலங்களான கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்திருப்பதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கும், கடந்த 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொருளாதார முடக்கத்தால் ஏற்பட்டுள்ள வேலை இழப்புக்கும் தொடர்பு உண்டு. 22 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயின்படி, 5 வயகுட்பட்ட குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் ஊட்டச் சத்துக்குறைபாட்டுடன் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை சிக்கிமில் 22.3 சதவிகிதமும்,மேகாலயாவில் 46.5 சதவிகிதமும், குஜராத், கர்நாடகா, அசாம், மகாராஷ்டிரா மற்றும் தாத்ரா நாஹர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் வரை ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும் சர்வே முடிவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குழந்தைகளின் எடைக் குறைவுக்கு போதிய உணவு இல்லாததே காரணம். அந்தவகையில், எடை குறைவாக உள்ள குழந்தைகளில் 41 சதவிகிதத்தை எட்டி பீகார் முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 39.7 சதவிகிதத்தை எட்டி, குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு அரசின் மோசமான கொள்கைகளே காரணம். குழந்தைகளின் ஊட்டச்சத்துக்குறைபாடுகளைப் போக்க பட்ஜெட்டில் எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை. போதிய நிதி இல்லாததால், ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்பாடு 19 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, ஊட்டச்சத்துக் குறைபாட்டால் 5 வயதுக்குக் குறைவான 8 லட்சத்து 83 ஆயிரம் குழந்தைகள் இறந்திருக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தை இறப்பு எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்து மோசமான சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Tags: ChildrenHungerMalnutritionModi GovernmentNational Family Health Survey
Previous Post

விவசாயிகளின் மாபெரும் போராட்டம் : 3 விவசாயச் சட்டங்களை ரத்து செய்வதே மோடி அரசுக்கு ஒரே வாய்ப்பு

Next Post

தோற்றுப் போன பஞ்ச் டயலாக் + ஒட்டுமொத்த முரண்பாடு = ரஜினிகாந்த்

Admin

Admin

Next Post
தோற்றுப் போன பஞ்ச் டயலாக் + ஒட்டுமொத்த முரண்பாடு = ரஜினிகாந்த்

தோற்றுப் போன பஞ்ச் டயலாக் + ஒட்டுமொத்த முரண்பாடு = ரஜினிகாந்த்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com