• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

பாகிஸ்தானை வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவு : களத்தில் போராடியவர்களின் மலரும் நினைவுகள்

by Admin
24/02/2021
in தேசிய அரசியல்
0
பாகிஸ்தானை வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவு : களத்தில் போராடியவர்களின் மலரும் நினைவுகள்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பாகிஸ்தானைப் போரில் வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன் வெற்றி விழாவை இந்தியா கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதன்மூலம் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காள தேசம் உருவானது. அந்தப் போரை எதிர்கொண்ட சென்னையைச் சேர்ந்த ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள் தங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ‘தி பிரேவர் நெவர் டை’ விஜயலட்சுமி எழுதிய (தைரியம் மரணிப்பதில்லை) என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்திய – பாகிஸ்தான் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பற்றிய இந்த நூல் விவரிக்கிறது. ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து டாக்காவைக் கைப்பற்றியது வரையிலான நிகழ்வுகளை இந்த புத்தகத்தில் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, ஓராண்டு கொண்டாட்டம் நடைபெறுகிறது. இது தொடர்பான நடந்த நிகழ்ச்சியில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் கர்னல் கிருஷ்ணசாமி பங்கேற்று தமது போர் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

” டாக்காவுக்கு சென்ற 10 ஆவது பட்டாலியனின் 90 பேர் கொண்ட படைக்கு நான் தலைமை வகித்தேன். புதிதாக ஒரு நாடு உருவாக காரணமாக இந்த போர், வரலாற்றுச் சிறப்புமிக்கது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி தொடங்கிய போர், டிசம்பர் 16 ஆம் தேதி முடிவடைந்தது. பாகிஸ்தான் படைகள் நம்மை நோக்கி வரும் முன்பே, நாங்கள் டாக்காவைச் சென்றடைந்து, அவர்களைத் தடுத்து நிறுத்தினோம். இதனால், பாகிஸ்தான் படைகள் பின்வாங்கின. நகரத்துக்குள் தெருச் சண்டை போல் நடந்தது. இந்த சூழலை எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது.

போரின் இறுதியில் 93 ஆயிரம் பாகிஸ்தான் ராணுவத்தினர் சரணடைந்தனர். டாக்கா ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், ஆயுதங்களைப் போட்டுவிட்டு பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்த நிகழ்வில் நானும் பங்கேற்றேன்” என்றார். போர் வெற்றிக்குப் பிறகு. வீர சக்ரா விருது வழங்கி கிருஷ்ணசாமி கவுரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போரில் இந்திய விமானப் படையின் சார்பில் பங்கேற்ற எஸ்.ராமலிங்கம் கூறும்போது,” ஸ்ரீநகரிலிருந்து பறந்து சென்று பாகிஸ்தானில் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி விமானப் படையில் நானும் இடம்பெற்றிருந்தேன். எதிரி நாட்டின் 3 விமானங்களை நிர்மல் ஜித் சிங் சேக்கான் சுட்டு வீழ்த்தினார். எனினும், இந்த போரின் போது அவரும் வீரமரணம் அடைந்தார். அவர்கள் விமான ஓடுதளத்தையே குறி வைத்ததால், நாங்கள் அந்தப் பகுதிக்கே செல்லவில்லை. போருக்குப் பின், பரம் வீர் சக்கர விருது சேக்கானுக்கு மட்டுமே வழங்கப்பட்டது” என்றார்.

Tags: 1971 India Pakistan warIndia victory 1971 war
Previous Post

ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு ராகுல் காந்தி கடிதம்

Next Post

எடப்பாடியின் அறிவிப்பு மோசடி பயிர்கடன் தள்ளுபடியோ ரூபாய் 12110 கோடி ! பட்ஜெட்டில் ஒதுக்கியதோ ரூ 5000 கோடி !! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

Admin

Admin

Next Post
மக்கள் விழிப்புணர்வு மூலமே கொரோனாவை ஒழிக்க முடியும்! தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

எடப்பாடியின் அறிவிப்பு மோசடி பயிர்கடன் தள்ளுபடியோ ரூபாய் 12110 கோடி ! பட்ஜெட்டில் ஒதுக்கியதோ ரூ 5000 கோடி !! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com