• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

”என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்” : வலியுடன் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி

by Admin
22/02/2021
in தேசிய அரசியல்
0
”என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்” : வலியுடன் பகிர்ந்து கொண்ட ராகுல் காந்தி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

‘என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது எனக்குக் கோபமில்லை’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாகப் பேசினார்.

கடந்த 27 ஆம் தேதி ஒருநாள் பயணமாகப் புதுச்சேரி வந்த ராகுல் காந்திக்கு, சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர், அவர் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

புதுச்சேரி பாரதிதாசன் அரசு கல்லூரிக்குச் சென்ற ராகுல் காந்தி, மாணவிகளின் கேள்விக்குப் பதில் அளித்தார். மாணவிகள் ராகுல் காந்தியை ‘சார்’ என்று அழைத்தனர். குறுக்கிட்ட அவர், ‘என்னை சார் என்று அழைக்காதீர்கள், அண்ணா என்று வேண்டுமானால் குறிப்பிடுங்கள்’ என்றார். இதனையடுத்து, அவரை, ‘ராகுல் அண்ணா’ என்று அழைத்து கல்லூரி மாணவிகள் உற்சாகமாக உரையாடினார்கள்.

அப்போது ஒரு மாணவி, ராகுல் காந்தியின் தந்தை ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” என் தந்தையை இழந்த போது என் இதயத்தைப் பிளந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால், எனது வலி உங்களுக்குப் புரிந்திருக்கும். என் தந்தையைக் கொன்றவர்களை நான் மன்னித்துவிட்டேன். அவர்கள் மீது கோபமில்லை” என்றார்.

”பாட்டி இந்திரா காந்தியையும், தந்தை ராஜிவ் காந்தியையும் இழந்த போதிலும் உங்கள் அரசியல் செயல்பாடு எப்படி உள்ளது?” என்று ஒரு மாணவி கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” வன்முறையால் உங்களிடமிருந்த அனைத்தையும் பறித்துச் சென்று விடமுடியாது. என் தந்தை என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்…என் வழியே உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார்…” என்றார்.

”ஒருவரைக் காதலிப்பதால் இன்ஜினியரிங் படிக்கும் தனக்குப் படிப்பில் நாட்டமில்லை” என்று ஒரு மாணவி தெரிவித்தார்.

அதற்குப் பதில் அளித்த ராகுல் காந்தி, ” உங்கள் கனவு நிறைவேற, அதன்பின்னே தொடர்ந்து செல்லுங்கள். அதன்பின் பெற்றோரிடம் பேசி, அவர்கள் ஆதரவுடன் நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்” என்று அறிவுரை வழங்கினார்.

‘ராஜிவ் காந்தியைக் கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்’ என்று ராகுல் காந்தி கூறியிருப்பது, தமிழ் மக்கள் மத்தியில் அவர் மீதான மரியாதையை உயர்த்தியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

7 பேர் விடுதலை விவகாரம் தமிழகத்தில் பேசுபொருளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ராகுலின் இந்த கருத்து, அவரது அரசியல் முதிர்ச்சியைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது,” 7 பேரை விடுதலை செய்துவிட்டால், கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறைத்தண்டனை அனுபவிக்கும் அனைவரையும் விடுதலை செய்துவிடுவீர்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அவர் மேலும் கூறும்போது, ” ராஜிவ் கொலையாளிகள் 7 பேரும் அரசியல் ரீதியாக விடுதலை செய்யப்படுவதைத் தான் எதிர்க்கிறோமே தவிர, நீதிமன்றம் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டால் வரவேற்போம்” என்று தொண்டர்களின் மனநிலையை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: rahul gandhirajiv gandhi assassinationRajiv Gandhi Killers
Previous Post

பாஜகவிடம் சிக்கித் தவிக்கும் 'பாக்யலட்சுமி' : வரலாற்று திரிப்பை ஐதராபாத்திலும் தொடங்கினர்

Next Post

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை

Admin

Admin

Next Post
மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com