• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

நீதித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் : மும்பை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

by Admin
27/01/2021
in தேசிய அரசியல்
0
நீதித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும் : மும்பை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

அமலாக்கத்துறையின் சம்மனை ரத்து செய்யக் கோரி, 2020 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் காட்ஸே தொடர்ந்த வழக்கில் தான் மேற்கண்ட கருத்தை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்எஸ். ஷிண்டே மற்றும் மணிஷ் பிட்டாலே ஆகியோர் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.

” நீதித்துறை, ஆர்பிஐ, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். இந்த அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படாவிட்டால், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்…”

-மும்பை நீதிமன்றத்தில் முக்கியமான கருத்து மட்டுமல்ல…இது எச்சரிக்கையும் கூட. இந்த வழக்கில் நீதிபதிகள் இந்த அளவுக்கு வேதனையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?

தொடர்ந்து படியுங்கள்…

அமலாக்கத்துறை நடவடிக்கைக்குத் தடை கோரி தொடரப்பட்ட இந்த வழக்கு நிலுவையில் உள்ளவரை, இடைக்காலத் தடை கேட்டார் காட்ஸே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஆபாத் பாண்டா.

ஜனவரி 25 ஆம் தேதி திங்கட்கிழமை வரை, காட்ஸே மீது நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங்.

இந்த வழக்கை உயர் நீதிமன்றம் வரும் திங்கட்கிழமைக்குத் தள்ளிவைத்த நீதிபதிகள், திங்கட்கிழமையையும் தாண்டி மனுதாரருக்குக் கால அவகாசம் ஏன் தரக்கூடாது என்று அவரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இன்னும் சில நாட்களுக்கு நடவடிக்கையைத் தள்ளிவைத்தால், ‘வானம் இடிந்து கீழே விழுந்துவிடவா போகிறது’ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதெல்லாம், மனுதாரர் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், ” விசாரணைக்கு ஒத்துழைத்த ஒருவரைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதில் அளித்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அணில் சிங், ” காட்ஸேயின் மனுவை ஆரம்பக் கட்டத்திலேயே ஏன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோருவதற்கான காரணத்தை அடுத்த கட்ட விசாரணையின்போது விளக்குகிறேன்” என்றார்.

இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதி திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Tags: Bombay HCCBIED
Previous Post

12,232 பேரின் மனநிலைதான் 130 கோடி தேச மக்களின் மனநிலையா?: அம்பலமாகும் இந்தியா டுடேவின் காமெடி சர்வே

Next Post

தேசிய பஞ்சாலைகளை திறக்க மறுக்கும் பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு: தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Admin

Admin

Next Post
சிவகாசியில் தயாராகும் பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்கவும்: ராஜஸ்தான் முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

தேசிய பஞ்சாலைகளை திறக்க மறுக்கும் பா.ஜ.க. அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு: தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com