• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

‘சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு

by Admin
10/02/2021
in தேசிய அரசியல்
0
‘சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

காங்கிரஸ் தொடங்கியுள்ள ‘சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

5 லட்சம் இணைய தள போராளிகளை இணைக்கும் வகையில், ‘காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ என்ற பிரச்சாரத்தைக் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சி தொடங்கியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, வெறுப்பு அரசியலுக்குப் பதில் தரவும், இந்தியாவின் கொள்கையைப் பாதுகாக்கவும் இது உதவும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில் அவர் மேலும் கூறும்போது, ” உண்மையை எதிர்த்துப் போராடக்கூடிய, இரக்கமுள்ள, நல்லிணக்கமுள்ள வன்முறையற்ற போராளிகள்தான் நாட்டுக்குத் தேவை. என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது ஓர் இளைஞராக உங்களுக்குத் தெரியும். உங்களிடமிருந்து, உங்கள் பள்ளியிலிருந்து, கல்லூரியிலிருந்து, பல்கலைக்கழகத்திலிருந்து எதையும் மறைக்க முடியாது. அடக்குமுறையை உங்களால் பார்க்க முடியும்,இந்தியாவின் கொள்கை மீது நடத்தப்படும் தாக்குதல்களையும் உங்களால் பார்க்க முடியும்.

டெல்லிக்கு வெளியே பாருங்கள். விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என்பதைக் காண முடியும். தேசத்தின் மீதான இந்த போரின் முதுகெலும்பு பூதாகரமான ராணுவம் போல் உள்ளது. ஆயிரக்கணக்கானோர் வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறார்கள். சுதந்திரத்தின் மதிப்பு, இரக்கம், அமைதி, மதநல்லிணக்கம் மற்றும் அன்பைப் பாதுகாப்பதற்கான போராளிகள் தான் நமக்குத் தேவை.

அத்தகைய ராணுவத்தில் வந்து சேருங்கள். இது வெறுப்பை உமிழும் ராணுவம் அல்ல. இது வன்முறையை ஏற்படுத்தும் ராணுவம் அல்ல. உண்மை மற்றும் இந்தியாவின் கொள்கையைக் காப்பாற்றும் ராணுவம். இந்த போரை எதிர்கொண்டு வெல்வதற்கு, உங்களிடம் இணையதளம் எனும் ஆயுதத்தைக் கொடுத்துள்ளோம்” என்றார்.

இந்த பிரச்சாரத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சமூக ஊடக தலைவர் ரோஹன் குப்தா, செய்தி தொடர்பாளர் பவன் கேரா, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் நிர்வாக பொறுப்பாளர் பவன் குமார் பன்சால் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, ”5 லட்சம் சமூக ஊடக போராளிகளை இணைப்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம்” என்றனர்.

இது குறித்து குப்தா தொடர்ந்து பேசும்போது, ” இந்த பிரச்சாரத்தை ஒரு மாத காலத்துக்குக் காங்கிரஸ் கட்சி நடத்தும்” என்றார். இது குறித்து கேரா கூறும்போது,” 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, சமூக ஊடகங்களில் காங்கிரஸ் ஆர்வம் காட்டாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இன்று சமூக ஊடகங்களில் கட்சி தீவிரமாகச் செயல்படுத்துவதைப்பார்த்து, களத்தில் மட்டுமல்ல இணையத்திலும் கட்சி வலுப்பெற்றுள்ளதாகக் கூறுகிறார்கள்” என்றார்.

Tags: congressrahul gandhi
Previous Post

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியாக ரூ.20 லட்சம் கோடி வசூலித்து பகற்கொள்ளையடிக்கும் பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

Next Post

தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?

Admin

Admin

Next Post
தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?

தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp