• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்

by Admin
07/12/2020
in தேசிய அரசியல்
0
கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையிலும், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 85 புதிய பணக்காரர்களின் சொத்து (50 மில்லியன் டாலர்) மதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவை விட ஒப்பிடும்போது இந்தியா முன்னணியில் இருக்கிறது.

பொருளாதார மந்தநிலை:

கடந்த 1996 ஆம் ஆண்டுக்குப் பின், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 2 காலாண்டுகளில் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

பணக்காரர்களின் எழுச்சி :

நாட்டின் பொருளாதாரம் மந்தமாக இருந்தாலும், தொழிலதிபர்கள் கவுதம் அதானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோரின் சொத்து மதிப்பு இந்த இக்கட்டான கொரோனா காலத்திலும் ராக்கெட் வேகத்தில் ஏறுமுகமாக இருந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மார்ச் முதல், 2020 ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதானியின் சொத்து மதிப்பு 6 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 5.37 பில்லியன் டாலரிலிருந்து 34 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக 3.5 முறை சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதனை இதனை ஒப்பிடும்போது, அம்பானியின் சொத்து மதிப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2020 டிசம்பர் மாதம் வரை 2.8 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, 26.6 பில்லியன் டாலரிலிருந்து, 74.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. 2020 ஜூன் முதல் அம்பானியின் சொத்து மதிப்பு 1.3 மடங்கு அதிகரித்துள்ளது.

அப்பட்டமான சமத்துவமின்மை :

இந்தியாவில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 39 சதவீத சொத்துக்கள் 1 சதவீத பணக்காரர்களிடம் உள்ளன. சீனா மற்றும் அமெரிக்காவை ஒப்பிடும்போது இது பல மடங்கு அதிகம். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் அதிக சதவீதம் சொத்துக்கள் வைத்திருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், உலக அளவில் முதல் இடத்தில் ரஷ்யாவும், இரண்டாம் இடத்தில் பிரேசிலும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும், நான்காம் இடத்தில் அமெரிக்காவும், ஐந்தாம் இடத்தில் சீனாவும் உள்ளன.

தனிப்பட்ட நபரின் அதிகபட்ச மொத்த சொத்து :

2019 ஆம் ஆண்டு இறுதிவரை, இந்தியாவில் 4,593 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 50 மில்லியன் டாலருக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு ஜூன் வரை இந்தப் பட்டியலில் 85 புதிய பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதே காலகட்டத்தில், 1,330 புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள்.

2019 ஆம் ஆண்டு இறுதியில் 50 மில்லியன் டாலர் சொத்துகள் வைத்திருக்கும் பணக்காரர்கள் பட்டியலில் 21,087 பேர் இடம்பெற்று உலக அளவில் சீனா முதலிடத்தில் உள்ளது.
89,509 பணக்காரர்களைப் பெற்ற அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 4,593 பணக்காரர்களைப் பெற்று இந்தியா மூன்றாவது இடத்தையும், 3,712 பணக்காரர்களைப் பெற்று பிரான்ஸ் நான்காவது இடத்திலும்,2,775 பணக்காரர்களைப் பெற்று இத்தாலி ஐந்தாவது இடத்திலும், 794 பணக்காரர்களைப் பெற்று தாய்லாந்து ஆறாவது இடத்திலும் உள்ளன.

2020 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சீனாவில் 1,330 புதிய பணக்காரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அமெரிக்காவில் 121 புதிய பணக்காரர்களும், இந்தியாவில் 85 புதிய பணக்காரர்களும், பிரான்ஸின் 41 புதிய பணக்காரர்களும் உருவாகியிருக்கிறார்கள். அதேசமயம், இத்தாலியில் மைனஸ் 5 மற்றும் தாய்லாந்தில் மைனஸ் 20, கொரியாவில் மைனஸ் 30, ஜப்பானில் மைனஸ் 45, ஸ்பெயினில் மைனஸ் 78, இங்கிலாந்தில் மைனஸ் 398 மற்றும் பிரேசிலில் மைனஸ் 609 ஆக புதிய பணக்காரர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Tags: AdaniMukesh AmbaniNarendra Modi
Previous Post

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மோசமான பொருளாதார மந்தநிலை : வல்லுநர்கள் எச்சரிக்கை

Next Post

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 140 வழக்குகள்; ஓராண்டாக தாமதமாகும் உச்ச நீதிமன்ற விசாரணை

Admin

Admin

Next Post
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 140 வழக்குகள்; ஓராண்டாக தாமதமாகும் உச்ச நீதிமன்ற விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 140 வழக்குகள்; ஓராண்டாக தாமதமாகும் உச்ச நீதிமன்ற விசாரணை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com