• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

பா.ஜ.க.வின் ஆறாண்டு ஆட்சி வேதனைகள்! மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி!

by சி.கே.மதிவாணன்
20/09/2020
in தேசிய அரசியல்
0
பா.ஜ.க.வின் ஆறாண்டு ஆட்சி வேதனைகள்! மக்கள் விரோத ஆட்சி நடத்தும் பிரதமர் மோடி!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

எழுபதாண்டுகளில் காங்கிரஸ் கட்சி செய்யாததை பிரதமர் மோடி ஐந்தாண்டுகளில் செய்து முடித்து விட்டதாக அமித்ஷா பெருமிதம் அடைந்துள்ளார். அவர் சொல்வது உண்மை தான். ஆனால் அதில் பெருமிதம் கொள்வதற்கு எதுவுமில்லை. மாறாக அவமானப் படுவதற்கான காரணங்களே உள்ளன. 

  • இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு GDP சரிந்து அதளபாதாளத்தில் மைனஸ் 23% என்ற அளவில் உள்ளது. 
  • இந்திய பொருளாதாரம் இதுவரை சந்திக்காத பொருளாதார சீரழிவை சந்தித்து உள்ளது. 
  • இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. 
  • இந்தியாவின் அண்டை நாடுகள் அனைத்துடனும் நமது நாட்டுக்கு பகை உறவே தற்பொழுது உள்ளது. 
  • அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் , ஊடகங்கள் தேசவிரோத செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுவது; சிறையில் அடைப்பது என கருத்து சுதந்திர உரிமையை இந்திய மக்களுக்கு தர மறுக்கிறது மோடி அரசு. 
  • தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், ராணுவம், ரிசர்வ் வங்கி, நாடாளுமன்றம் , வருமானவரித்துறை, அமுலாக்கத்துறை, தலைமை தணிக்கை அலுவலகம், சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகளின் சுயேட்சையான செயல்பாடு வரலாறு காணாத வகையில் முடக்கப்பட்டுள்ளது.
  • குறிப்பிட்ட இரண்டு குஜராத்தி முதலாளிகளான முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானி ஆகியோரிடம் ரயில்வே துறை, ராணுவ தளவாட உற்பத்தி துறை, தொலைத்தொடர்பு துறை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டு மத்திய அரசால் ஒப்படைக்கப்படுகின்றன. 
  • காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து வாபஸ் பெறப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக அந்த மாநிலத்தில் மக்களின் உரிமைகளை- நடமாட்டத்தை மத்திய அரசு முடங்கியுள்ளது. தொலைத் தொடர்பு வசதிகூட அம்மாநில மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் உள்ளிட்ட பல அரசியல் வாதிகள் விசாரணையின்றி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். 
  • மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர்கிறது. இந்தி மொழியை பிற மாநில மக்களின் மீது திணிக்க இடையறாத முயற்சி மத்திய அரசால் செய்யப்படுகிறது. 
  • மத உணர்வும் சாதிய உணர்வும் திட்டமிட்டு வளர்க்கப் படுகிறது. மத்திய அரசால் பரப்பப் படுகிறது. இதனால் இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு மதநல்லிணக்கத்தை அரசே சீர்குலைக்கிறது. சிறுபான்மை மக்களும் – தலித் மக்களும் எப்போதுமே பயத்துடன் வாழும் அவலநிலை கடந்த ஐந்தாண்டுகளாக நாட்டில் நிலவுகிறது.
Tags: Misdeeds of BJP Government
Previous Post

பாரத ரத்னா விருதுக்கு மன்மோகன் சிங்கை விட தகுதியானவர் யார்?: விடை தரும் சாதனைகள்

Next Post

நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு - மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு

சி.கே.மதிவாணன்

சி.கே.மதிவாணன்

Next Post
நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு – மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு

நீதிபதி அருண் மிஸ்ரா: ஒரு மதிப்பீடு - மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com