• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

சுதந்திரத்துக்குப் போராடிய குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு குடியுரிமை மறுப்பா? : பொங்கும் பேராசிரியர் மாஜ் பின் பிலால்

by Admin
21/10/2020
in தேசிய அரசியல்
0

The author's father, Bilal Ahmed (seated first from right), grandfather Aziz-ur-Rehman (seated second from right) and other members of the management committee of the Talimi Samaji Markaz. | Courtesy: Maaz bin Bilal

Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

கடுமையான குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் போராடியதால் ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் செயல்படும் அரசு என்னை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க மறுக்கிறது என பேராசிரியரும், கட்டுரையாளருமான மாஜ் பின் பிலால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ஸ்க்ரோல் இணையத்தில் எழுதிய கட்டுரை:

பிரிவினையின்போது, பாகிஸ்தானை விட இந்தியாவையே தேர்ந்தெடுக்க முஸ்லிம்கள் விரும்பியதாக சமூக செயற்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர் கூறியிருக்கிறார். என் குடும்பத்தைப் பொறுத்தவரை இது நிகழவில்லை. பிரிவினையின்போது, எங்கள் குடும்பம் லூதியானாவில் இருந்தது. அப்போது கலவரம் மூண்டபோது, முஸ்லீம் பாகிஸ்தானை விட்டுவிட்டு மதச்சார்பற்ற இந்தியாவை எங்கள் குடும்பம் தேர்வு செய்தது.

Habib-ur-Rehman Ludhianvi and his son Saeed-ur-Rehman Ludhianvi with Jawaharlal Nehru.

மஜ்லிஸ் இ அஹ்ரார் கட்சியின் 3 -வது தலைவராக என் தாத்தா மவுலானா ஹபிப் உர் ரஹ்மான் இருந்துள்ளார். 1937 ஆம் ஆண்டு நடந்த மாகாண தேர்தலில் மஜ்லிஸ் இ அஹ்ரார் கட்சி பஞ்சாபில் வெற்றி பெற்றது. காஷ்மீர் மக்களுக்கு எதிராக மன்னர் டோக்ரா கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக என் தாத்தா போராடினார். அவருடன் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரிட்டிஷ் அரசு என் தாத்தாவைக் கைது செய்து ஓராண்டு சிறையில் அடைத்தது.

மக்கள் விரோதச் சட்டங்கள் வரும்போதெல்லாம். அதனை எதிர்த்து என் தாத்தா சிறை சென்றார். 14 வருடங்களை அவர் சிறையிலேயே கழித்திருக்கிறார். அவரது வாரிசுகளும் மக்கள் பிரச்சினைகளுக்காக சிறையில் இருந்துள்ளனர்.

என் குடும்பத்தைப் போலவே நானும் இந்தியாவிலேயே இருக்க விரும்புகின்றேன். இளைஞர்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணியையும் செய்து வருகின்றேன். நான் இந்த நாட்டின் குடிமகன் என்று நிரூபிக்க வேண்டும் என்பதை நிராகரித்துவிட்டேன். பாஜகவின் பின்புலத்தில் இருந்து கொண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு செய்யும் வேலை இது. ஆர்எஸ்எஸ் தலைவர்களைப் பற்றி எல்லாம் எங்களுக்குத் தெரியும். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறு துரும்பைக் கூட அவர்கள் எடுத்துப் போட்டதில்லை. இரு நாட்டு முறையைக் கொண்டு வர அவர்கள் முயல்கிறார்கள். மற்ற இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்குவது குறித்தும் கேள்வி எழுப்புகிறார்கள்.

என் குடும்பமும், இந்த நாட்டின் எண்ணற்ற முஸ்லீம்களும் நாட்டுக்காக பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், வீர் சாவர்கர் அந்தமான் சிறையில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தார். என் குடும்பத்தினர் இந்தியர்கள் எல்லோரும் ஒருவரே என்று சொல்லி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பல ஆண்டுகள் சிறையில் வாடியிருக்கின்றனர்.

மதச்சார்பற்ற இந்தியாவில் பாரபட்சமான குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை எதிர்த்துப் போராடினேன். இந்த சட்டம் மியான்மர் ரோங்கியாக்களையும், இலங்கைத் தமிழர்களையும் கவனத்தில் கொள்ளவில்லை. (உலகம் முழுவதும் உள்ள சிறுபான்மையினரை ஐ.நா சபை அங்கீகரித்துள்ளது).

எங்கள் அடையாளத்தையும், குடிமக்கள் என்பதற்கான ஆதாரத்தையும் கேட்பதால், தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்க்கிறேன். என் முன்னோர்கள் தேர்வு செய்த மதச்சார்பற்ற பூமியில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வருவதை ஏற்கமாட்டேன். இதுபோன்ற பாரபட்சமான சட்டங்கள் கொண்டு வருவதை விட்டுவிட்டு, போதுமான வேலை வாய்ப்பு, நல்ல கல்வி மற்றும் சுகாதார வசதியை செய்து கொடுங்கள்.

இவற்றை மனதில் வைத்துத்தான் நான் அமைதியாகப் போராடினேன். இந்த சட்டங்களை முஸ்லீம்கள், இந்துக்கள், சீக்கியர்கள், தலித்துகள் என யாருமே விரும்பவில்லை. மனநிலை அச்சமின்றி இருக்க வேண்டும் என தாகூர் கூறுவார். இதைத்தான் நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன்.

Tags: bjpCitizenship Amendment ActMajlis-I-Ahrar
Previous Post

மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டம் இயற்றிய பஞ்சாப் அரசைப் போல தமிழக அரசு சட்டம் இயற்றுமா? விவசாயிகளை பாதுகாக்குமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

Next Post

தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடிய தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா!

Admin

Admin

Next Post
தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடிய தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா!

தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடிய தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com