• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home பொருளாதாரம்

மோசமான பொருளாதாரத்தால் 5 கோடி பேர் வேலை இழப்பர்: புரோனாப் சென்

by Admin
21/07/2020
in பொருளாதாரம்
4
மோசமான பொருளாதாரத்தால் 5 கோடி பேர் வேலை இழப்பர்: புரோனாப் சென்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

நாட்டின் பொருளாதாரம் 12.5 சதவீதமாக சுருங்கிக் கொண்டிருப்பதாகவும், 5 கோடி பேர் வேலை இழப்பார்கள் என்றும் முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணரும், இந்தியாவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவருமான புரோனாப் சென் எச்சரித்துள்ளார்.

‘தி வயர்’ இணையத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ”இந்திய பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியுள்ளது. அதைப் பற்றி கேள்வியே எழவில்லை. எதுவும் நன்றாக இல்லை என்பதுதான் என் மதீப்பீடு. முதல் காலாண்டில் 32 சதவீதமாக சுருங்கிய பொருளாதாரம், இந்த ஆண்டு இறுதியில் 12.5 சதவீதமாக சுருங்கிவிடும். மேலும் வேலையில்லா திண்டாட்டம் 11 சதவீதத்தை அடைந்து, 5 கோடி பேர் வேலை இழக்கும் நிலை ஏற்படும்” என்று தெரிவித்தார்.

மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த சென், ”புதிய திட்டங்களை முடக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எதிர்வினையாற்றிவிடும் என்றும், இப்போதைய மோசமான நிலையையும் அது மேலும் மோசமாக்கிவிடும் என்றும் குறிப்பிட்டார். இந்த விசயத்தில் அரசு காத்திருப்பு மற்றும் கண்காணிப்பு என்ற ரீதியில் அமைதி காப்பது தவறான வழி” என்றும் அவர்  சுட்டிக்காட்டினார்.

புரோனாப் சென்  கருத்துகள் சற்று அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளன. கொரோனாவுக்கு முந்தைய காலக்கட்டத்திலேயே நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட பொருளாதார மேதைகள் கூறிய ஆலோசனைகள் அனைத்தையும் மத்திய அரசு நிராகரித்துவிட்டது.

ஊரடங்குக்குப் பிறகு நிலைமை இன்னும் மோசமாகி, மத்திய அரசின் கையை மீறி போய்விட்டதையே பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளான சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால், இந்தியா மட்டும் கிணற்றில் போட்ட கல்லாக அமைதியாக இருப்பது நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Previous Post

குதிரை வேகமெடுக்கும் கொரோனா! கடிவாளம் போடப்படுமா?

Next Post

வங்கிகள் தேசியமயம்: சுகமும் சுமையுமான 50 ஆண்டு பயணம்

Admin

Admin

Next Post
வங்கிகள்  தேசியமயம்: சுகமும் சுமையுமான 50 ஆண்டு பயணம்

வங்கிகள் தேசியமயம்: சுகமும் சுமையுமான 50 ஆண்டு பயணம்

Comments 4

  1. P.Balakrishnan Reddy says:
    2 years ago

    Very good Thalaiver
    Vanakkam

    Reply
    • A. Gopanna says:
      2 years ago

      Thank you!

      Reply
  2. U.Thangapandiyan says:
    2 years ago

    வீழ்ந்து கிடக்கும் இந்திய பொருளாதாரத்தை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அமைந்த பிறகுதான் சரிசெய்யப்படும் அதுவரை பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பில்லை.

    Reply
    • A. Gopanna says:
      2 years ago

      நன்றி

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com