• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home வரலாறு

நான் அறிந்த மக்கள் தலைவர்!

by ஆ. கோபண்ணா
19/08/2020
in வரலாறு
0
நான் அறிந்த மக்கள் தலைவர்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

1996 இல் மக்கள் விரோத ஆட்சி நடத்திய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்று அன்றைய பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான பி.வி. நரசிம்மராவ் அவர்களோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக மக்கள் தலைவர் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கப்பட்டது. இதை தொடங்குவதில் முன்னணிப் பங்காற்றியவர் ப. சிதம்பரம். 24 மணி நேரத்தில் சைக்கிள் சின்னம் கிடைத்ததிற்கு அவரது முயற்சி தான் காரணம். தேர்தலில் 20 மக்களவை உறுப்பினர்களையும், 39 சட்டமன்ற உறுப்பினர்களையும் த.மா.கா. பெற்றது. இதன்மூலம் அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்பட்டு, கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அன்றைய தமிழ் மாநில காங்கிரசில் நவசக்தி வார இதழை எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் அவர்களோடு இணைந்து நடத்துகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மத்திய அமைச்சரவையிலும் த.மா.கா. பங்கு வகித்தது.

பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ். அழகிரி என்ற இரட்டையர்கள் தமிழக அரசியல் களத்தில் உயர்நிலைக்கு வருவதற்கு மூப்பனார் காரணமாக இருந்தார். ஊராட்சித் தலைவராக, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக, இருமுறை சட்டமன்ற உறுப்பினராக கே.எஸ். அழகிரி பொறுப்பு வகிப்பதற்கு காரணமாக இருந்தவர் மக்கள் தலைவர் மூப்பனார். அவர் அமைத்த அடித்தளத்தின் காரணமாக அவரின் மறைவிற்குப் பிறகு மக்களவை உறுப்பினராகவும், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். இன்று தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் பொறுப்பு வகிப்பதை பார்ப்பதற்கு மக்கள் தலைவர் மூப்பனார் இல்லையே என்கிற ஏக்கம் தான் ஏற்படுகிறது. அந்த காலக்கட்டங்களில் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ், கே.எஸ். அழகிரி, பி.வி. ராஜேந்திரன், கே.ஆர். ராமசாமி என மனம் ஒத்த நண்பர்களோடு நெருங்கிப் பழகுகிற வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது.

மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களின் புகழை பறைசாற்றுகிற வகையில் அழியாத கருவூலத்தை நூல் வடிவில் வெளியிட வேண்டுமென்று விரும்பினேன். அந்த நூலில் இடம் பெறுவதற்கு அன்னை சோனியா காந்தி, பிரனாப் முகர்ஜி, தி.மு. கழகத் தலைவர் கலைஞர், அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதா மற்றும் அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் என பன்முகத்தன்மை கொண்ட பலரிடம் 128 கட்டுரைகளைப் பெற்று “மக்கள் தலைவர் மூப்பனார்” என்ற நூலை வெளியிட்டேன்.

இந்நூலை வெளியிடுவதற்காகவே மகாராஷ்டிரா முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் வருகை புரிந்தார். இவ்விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம் நிரம்பி வழிகிற அளவில் பிரம்மாண்டமான விழாவாக நடைபெற்றது. அந்த நூல் குறித்தும், அவ்விழா குறித்தும் அளவற்ற மகிழ்ச்சியும், நன்மதிப்பையும் மூப்பனார் அவர்கள் என்மீது பெற்றிருந்தார் என்பதை கண்டபோது நான் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. எனது அரசியல் வாழ்க்கையில் மூப்பனாரோடு பணியாற்றிய 17 ஆண்டுகாலத்தில் 1989 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினாலும், அதற்குப் பிறகு தேர்தல் அரசியலை விட்டு நான் ஒதுங்கி விட்டேன். அவரைப் பொறுத்தவரை அவரோடு இருந்த காலத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவோ தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு இல்லையே தவிர, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு மிகத் தீவிரமாக கட்சிப் பணியாற்றி வந்துளேன். சென்னையில் அவர் இருந்த நாட்களில் அவரை பார்க்காமல் இருந்ததில்லை. மக்கள் தலைவர் மூப்பனார் என்னை நேசித்தார். என் தந்தை உள்ளிட்ட எனது குடும்பத்தை நேசித்தார். அவரைப் போன்ற மனிதநேயமிக்க தலைவரை இனி எந்த காலத்தில் காணப் போகிறோம் என்கிற ஏக்கம் தான் அவரது பிறந்தநாளில் எனக்கு ஏற்படுகிறது.

Tags: GK Moopanar
Previous Post

மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் அவர்களின் பிறந்தநாள் விழா! இணைய வழி சிறப்பிதழ்!

Next Post

ராஜிவ் கண்ட இந்தியா

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
ராஜிவ் கண்ட இந்தியா

ராஜிவ் கண்ட இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp