முன்னாள் மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசில் பணியாளர் நலத்துறை இணையமைச்சர், வர்த்தக...
Read moreநீட் தேர்வுக்கு எதிரான அறிக்கை வெளியிட்ட சூர்யா, அதில் நீதிமன்றத்தை விமர்சித்துள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி...
Read more''மன்னிக்க வேண்டும்...நான் மிகவும் சோர்ந்துவிட்டேன்...'' 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த நிலையில், 'இரக்கமற்ற அரசு தம்மை அரவணைக்காது' என்று மரணத்தை அரவணைத்திருக்கிறார், மதுரையைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ...
Read moreஇந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் இன்று 13./9/2020 காலமாகிவிட்டார். கடந்த 14...
Read moreநாள் 11.09.2020 காலை 11 மணி. தேசியப் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து, இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு அரசியல் பயணத்தை மேற்கொண்டவர்...
Read moreஜிஎஸ்டி இழப்பீடு வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கும் என்பது மாநில நிதி அமைச்சர்களின் அச்சமாக உள்ளது. மத்திய அரசு தரவேண்டிய...
Read moreகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் 1924 ஆம் ஆண்டு ஜுன் 26 ஆம் தேதி பிறந்தவர் எல். இளையபெருமாள். பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அவர், அகில...
Read moreதமிழகத்துக்குள் காலூன்ற அனைத்து வழிகளையும் கையாண்டு மண்ணைக் கவ்விய நிலையில், தற்போது வழக்கமான பாணியில் மதத்தை கையில் எடுத்திருக்கிறது பா.ஜ.க. அதன் அச்சாரமாக அக்கட்சியின் தேசிய செயலாளர்...
Read moreபத்திரிகைத் துறையில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய திரு. அ. துரைக்கண்ணு அவர்கள் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரோடு ஏறத்தாழ 30...
Read moreகோயம்புத்தூர் அடுத்த வரப்பாளையம் கிராமத்தைச் சுற்றியுள்ள பசுமையான வயல்களும் அழகிய மலைகளும், அந்த கிராமத்தில் வாழும் விவசாயிகளின் துயரம் கலந்த வாழ்க்கையை மறைத்துக் கொண்டிருக்கின்றன. கொரோனா தொற்றும்,...
Read more© 2020 DesiyaMurasu.com