தூத்துக்குடியில் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் 7 மணி நேரம் சித்ரவதை செய்யப்பட்டு இறந்துள்ளது, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்து...
Read moreமனுதர்ம நூலை எதிர்த்து ஏன் போராட வேண்டும்? என்ற விவாதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய போராட்டம் தொடங்கி வைத்துள்ளது. இந்துப் பெண்களைக் கீழ்த்தரமாக விமர்சிக்கும் மனுதர்ம...
Read more(தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறுகிற நிகழ்வுகளை ஜூனியர் விகடனில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தொடர்ந்து விமர்சன கட்டுரை எழுதி வந்தார். அப்படி எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகுந்த...
Read more(20.6.1999 இல் கல்கி வார இதழில் வெளிவந்த கட்டுரை) 1980 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் முகையூர் தொகுதியில் அனந்தபுரம் என்ற கிராமத்தில் காங்கிரஸ் சார்பாக...
Read moreதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அவர்களின் 69-வது பிறந்தநாள் விழா 22.10.2020 வியாழக்கிழமை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். கடந்த 2019 பிப்ரவரி...
Read more.மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து அக்டோபர் 11 ஞாயிறு காலை 10 மணியளவில் திருவண்ணாமலை, செங்கம் மெயின் ரோடு, அத்;தியந்தல் பேருந்து நிறுத்தம்...
Read moreஹத்ராஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு வடசென்னை காங்கிரஸ்...
Read moreசிவாஜி கணேசன் தொடக்க காலத்தில் பழுத்த நாத்திகவாதியாக இருந்தார். ஒரு கூட்டத்தில், அண்ணாவின் முன்னிலையில், ‘‘அண்ணா விரும்பினால் என்னுடைய ஒப்பந்தங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்து விட்டுக் கட்சிப் பணியை...
Read moreவானொலி மூலம் 27.9.2020 அன்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றும் போது, 'பல்வேறு கட்டுப்பாடுகளில் இருந்து விவசாயிகளை விடுவித்திருக்கிறோம். தங்கள் விளை பொருட்களை சுதந்திரமாக எங்கு வேண்டுமானாலும்...
Read moreகடந்த செப்டம்பர் 24 ஆம் தேதி நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தினேஷ் குண்டுராவ் குறிப்பிட்ட சில வார்த்தைகளை தவறாக புரிந்து திரித்து வெளியிடப்பட்ட செய்தியின் காரணமாக அதற்கு...
Read more© 2020 DesiyaMurasu.com