தமிழக அரசியல்

Opinions and Analysis on latest Tamil Nadu news. Including sharp focus on Tamil Nadu congress politics, secularism, democracy and social justice.

ரூ. 2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர்; 2 – வது முறையாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கண்ணாடி இழை இன்டெர்நெட் கேபிள் அமைக்கும் பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் கடந்த 6 மாதங்களில் இரண்டாவது முறையாக, டெண்டரை நிறுத்தி வைக்குமாறு...

Read more

காவல்துறை நவீனமயம் : ரூ. 300 கோடி டெண்டர் முறைகேடு விசாரணை மீண்டும் தொடக்கம்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொலைத் தொடர்பு மற்றும் காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவின் அனைத்து கொள்முதல்களையும் விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம்...

Read more

கொரோனா பாதிப்பிலும் ரூ. 2,000 கோடி பாரத்நெட் டெண்டர் முறைகேடு வெட்கக்கேடானது: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்

''தமிழகம் முழுவதும் பாரத்நெட் திட்டத்துக்காக ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதிப்பதற்கான ரூ.2 ஆயிரம் கோடி டெண்டரில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்'' என்று...

Read more

கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு! தமிழகம் முழுவதும் ஏர் கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

என் உயிரினும் மேலான தேசியத் தோழருக்கு, வணக்கம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவோம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு...

Read more

எதார்த்த அணுகுமுறையின்படி தொகுதி பங்கீடு செய்து கொள்வோம் : தினேஷ் குண்டு ராவ் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதைக் கண்டறிந்து வருவதாகவும், பேரம் பேச மாட்டோம் எனவும், அகில இந்திய காங்கிரஸின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு...

Read more

புதுவையில் புதுமை: முதலமைச்சர் நாராயணசாமியை பாராட்டி முரசொலி தீட்டிய தலையங்கம்

நன்றி: முரசொலி, 13-11-2020 புதுவை முதல்வர் நாராயணசாமியை "புரட்சி முதல்வர்" என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பட்டம் சூட்டி அழைத்தார். இதோ நாராயணசாமியின் அடுத்த புரட்சிகரமான...

Read more

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு பிரச்சாரம் செய்வேன் : முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் அறிவிப்பு

நடைபெற இருக்கும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் கூறியுள்ளார். கர்நாடக ஐஏஎஸ்...

Read more

மக்களின் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்: பா.ஜ.க.வை எதிர்த்து பதவியை தூக்கி எறிந்தவர்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாகக் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியை...

Read more

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய டாக்டரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமிக்கலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தமிழக தலைவரும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிற டாக்டர் சுப்பையா சண்முகம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை...

Read more

7.5 சதவீத இட ஒதுக்கீடு : விமர்சனத்துக்குள்ளாகும் தமிழக ஆளுநர் நடவடிக்கை

மருத்துவப் படிப்புகளில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது. இந்த இட ஒதுக்கீடு தற்போது நியாயமற்ற விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பது...

Read more
Page 4 of 8 1 3 4 5 8
  • Trending
  • Comments
  • Latest

Recent News