எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி:  குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை

ஆளே இல்லாத கடையில் ‘டீ’ ஆற்றிய பிரதமர் மோடி: குகைப் பாதை திறப்பு விழாவில் உச்சக்கட்ட நகைச்சுவை

இமாச்சலப்பிரதேசத்தில்  மணாலி-லே பகுதியில் உள்ள லாஹாவ்-ஸ்பிட்டி பள்ளத்தாக்குப் பகுதியை இணைக்கும் வகையில் 9.10 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான இந்த குகைப் பாதைக்குக் கடந்த...

சிறப்பு ரயிலில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம்: பதில் தர மறுக்கும் ரயில்வே அமைச்சகம்

சிறப்பு ரயிலில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் விவரம்: பதில் தர மறுக்கும் ரயில்வே அமைச்சகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில பல்வேறு காரணங்களுக்காக உயிரிழந்தவர்கள் விவரங்கள் இருந்தபோதிலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அதனை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளது. கடந்த...

உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்:   வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை

உத்தரப்பிரதேசத்தில் வீதியில் இறங்கிப் போராடும் இளைஞர்கள்: வேலை உத்தரவாதம் அளிக்க தலித் அமைப்புகள் கோரிக்கை

கெரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வேலை இழந்தோருக்கு, வேலை உத்தரவாதம் மற்றும் கல்வித் தகுதிக்கேற்ப  இழப்பீடு வழங்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுமாறு தலித் அமைப்புகள் கோரிக்கை...

GST

ஜிஎஸ்டி இழப்பீட்டுக்கு நாங்கள் கடன் வாங்குவதா?: மத்திய – மாநில உறவு பாதிக்கும் என நிதி அமைச்சர்கள் எச்சரிக்கை

ஜிஎஸ்டி இழப்பீடு வழங்காததால் ஏற்பட்டுள்ள நிதிப் பற்றாக்குறையால் மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கும் என்பது மாநில நிதி அமைச்சர்களின் அச்சமாக உள்ளது. மத்திய அரசு தரவேண்டிய...

நீட், ஜெ.இ.இ. தேர்வை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை; ட்விட்டரில் கொந்தளித்த மாணவர்கள்

நீட், ஜெ.இ.இ. தேர்வை தள்ளிவைக்காவிட்டால் பா.ஜ.க-வுக்கு ஓட்டு இல்லை; ட்விட்டரில் கொந்தளித்த மாணவர்கள்

நீட் மற்றும் ஜெ.இ.இ. நுழைவுத் தேர்வுகளை தள்ளிவைக்காவிட்டால், பா.ஜ.கவுக்கு எங்கள் ஓட்டு இல்லை என்ற மாணவர்களின் எச்சரிக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது....

பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?:  நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம்

பணம் மட்டும் வேண்டும், கேள்வி கூடாதா?: நீடிக்கும் பிஎம் கேர்ஸ் மர்மம்

கொரோனாவை எதிர்த்துப் போராடவும், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு உதவவும், கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் பிஎம் கேர்ஸ் நிதி ( பிரதமரின் குடிமக்கள்...

நோயிலும் தில்லுமுல்லு; சாவிலும் தில்லுமுல்லு : கொரோனா குளறுபடியை அம்பலப்படுத்தும் மருத்துவர்கள்

நோயிலும் தில்லுமுல்லு; சாவிலும் தில்லுமுல்லு : கொரோனா குளறுபடியை அம்பலப்படுத்தும் மருத்துவர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்புகள் அரசு சொல்வதை விட 5 மடங்கு அதிகம் இருக்கும் என, பொது சுகாதாரத்துறையின் மீது அக்கறையுள்ள 2 மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவர்...

இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்

இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்

மத்திய அரசின் சுதந்திரமான அமைப்பான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் பொருளாதார சமிக்ஞைகள் மற்றும் அளவீடுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: கொரோனா காலத்தில் ...

தேசிய கல்விக் கொள்கையில் அரசியல் நோக்கம்: முன்னாள் துணைவேந்தர் ஷ்யாம் மேனன் குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கையில் அரசியல் நோக்கம்: முன்னாள் துணைவேந்தர் ஷ்யாம் மேனன் குற்றச்சாட்டு

கற்பித்தல் மற்றும் கல்வி முறையை மறுசீரமைப்பதைவிட, குறிப்பிட்ட மொழிக்கு முக்கியத்துவம் மற்றும் இன்னும் சில அம்சங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. இதுகுறித்து, டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழக...

மருந்து தயாரிப்பில் 67 சதவீதம் சீனாவை சார்ந்துள்ள இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்

மருந்து தயாரிப்பில் 67 சதவீதம் சீனாவை சார்ந்துள்ள இந்தியா: ஆய்வறிக்கையில் தகவல்

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லையில் சீனப் படைகள் ஊடுருவியபின், அதனைத் தடுத்த இந்திய ராணுவ வீரர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 க்கும்...

Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Recent News