ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Our Hindu Rashtra

கட்டமைப்பு ரீதியாக நாம் இந்து ராஷ்ட்டிராவை அடைந்து விட்டோம் : ஆகார் படேல்

இந்து ராஷ்ட்டிரா என்ற புத்தகத்தை கட்டுரையாளர் ஆகார் படேல் எழுதும்போதே கலகம் ஏற்பட்டுவிட்டது. அது என்ன? எப்படி இந்து ராஷ்ட்டிராவைப் பெற்றோம்? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்துத்துவா...

சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்

சர்ச்சிலும் ராகுலும்; ட்ரம்பும் மோடியும் : வார்த்தைகளில் வெளிப்படும் உண்மை முகம்

மோடி அரசை 'சூட் பூட் கி சர்க்கார்' (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில்...

ரிஹானா முதல் நடிகை டாப்ஸி வரை நிகழ்த்திய ட்விட்டர் போர் : இந்திய பிரபலங்களின் முகத்திரையை கிழித்த அற்புதம்

ரிஹானா முதல் நடிகை டாப்ஸி வரை நிகழ்த்திய ட்விட்டர் போர் : இந்திய பிரபலங்களின் முகத்திரையை கிழித்த அற்புதம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நசுக்க, மத்திய பாஜக அரசு மேற்கொண்ட அடக்குமுறை, அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மூலம் இன்று உலக அளவில் அம்பலமாகியுள்ளது. விவசாயிகள் மீதான...

கோத்ரா வன்முறையில் 18 ஆண்டுகளாகியும் நிவாரணம் வழங்கவில்லை : முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி குற்றச்சாட்டு

கோத்ரா வன்முறையில் 18 ஆண்டுகளாகியும் நிவாரணம் வழங்கவில்லை : முன்னாள் துணை குடியரசு தலைவர் ஹமீத் அன்சாரி குற்றச்சாட்டு

2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குஜராத் அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி...

உத்தமர் ஓமந்தூரார்

உத்தமர் ஓமந்தூரார்

பிப்ரவரி - 1: இன்று ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 125-வது பிறந்தநாள் ஆண்டு நிறைவு. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் அடிமை இந்தியாவின் சென்னை மாகாணத்தில் பல...

மதவெறியர்களால் மகாத்மா காந்தி படுகொலை! ஒளிவிளக்கு அணைந்தது! பிரதமர் நேருவின் உருக்கமான உரை!

மதவெறியர்களால் மகாத்மா காந்தி படுகொலை! ஒளிவிளக்கு அணைந்தது! பிரதமர் நேருவின் உருக்கமான உரை!

ஜனவரி 30: அண்ணல் காந்தி நினைவுநாள் மதவெறியர்களால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட 30.01.1948 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கு அஞ்சலி...

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – 125வது பிறந்த நாள் விழா!

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் – 125வது பிறந்த நாள் விழா!

(23.1.1986 ல் தினமணியின் ஆசிரியராக திரு. ஏ.என்.சிவராமன் இருந்த போது ஆ.கோபண்ணா எழுதிய இக்கட்டுரை இரண்டாவது பக்கத்தில், தலையங்கத்திற்கு அருகில் முதலில் வெளியிடப்பட்டது. தற்போது 125வது பிறந்த...

அர்னாப் கோஸ்வாமியின் எழுச்சியும் வீழ்ச்சியும் : இந்திய ஊடகங்களுக்கான முக்கிய எச்சரிக்கை சமிக்ஞை

அர்னாப் கோஸ்வாமியின் எழுச்சியும் வீழ்ச்சியும் : இந்திய ஊடகங்களுக்கான முக்கிய எச்சரிக்கை சமிக்ஞை

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அரசின் ஆசியுடன் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம், அரசுக்கும் சில தனியார் தொலைக்காட்சிகளுக்கும் இடையேயான உறவுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன....

Page 2 of 19 1 2 3 19
  • Trending
  • Comments
  • Latest