இந்து ராஷ்ட்டிரா என்ற புத்தகத்தை கட்டுரையாளர் ஆகார் படேல் எழுதும்போதே கலகம் ஏற்பட்டுவிட்டது. அது என்ன? எப்படி இந்து ராஷ்ட்டிராவைப் பெற்றோம்? என்ற கேள்விகள் எழுகின்றன. இந்துத்துவா...
மோடி அரசை 'சூட் பூட் கி சர்க்கார்' (விலை உயர்ந்த கோட் மற்றும் பூட்ஸை மோடி போடுவது வழக்கம்) என்று முத்திரை குத்தினார் ராகுல் காந்தி. சமீபத்தில்...
டெல்லி விவசாயிகள் போராட்டத்தை நசுக்க, மத்திய பாஜக அரசு மேற்கொண்ட அடக்குமுறை, அமெரிக்க பாப் பாடகி ரிஹானா மூலம் இன்று உலக அளவில் அம்பலமாகியுள்ளது. விவசாயிகள் மீதான...
2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குஜராத் அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை என்று முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி...
பிப்ரவரி - 1: இன்று ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 125-வது பிறந்தநாள் ஆண்டு நிறைவு. பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் அடிமை இந்தியாவின் சென்னை மாகாணத்தில் பல...
ஜனவரி 30: அண்ணல் காந்தி நினைவுநாள் மதவெறியர்களால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட 30.01.1948 அன்று, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நாட்டு மக்களுக்கு அஞ்சலி...
(23.1.1986 ல் தினமணியின் ஆசிரியராக திரு. ஏ.என்.சிவராமன் இருந்த போது ஆ.கோபண்ணா எழுதிய இக்கட்டுரை இரண்டாவது பக்கத்தில், தலையங்கத்திற்கு அருகில் முதலில் வெளியிடப்பட்டது. தற்போது 125வது பிறந்த...
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அரசின் ஆசியுடன் எதிர்க்கட்சிகளைக் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம், அரசுக்கும் சில தனியார் தொலைக்காட்சிகளுக்கும் இடையேயான உறவுகள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன....
© 2020 DesiyaMurasu.com