Admin

Admin

தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி!

தை பிறந்தால் வழி பிறக்கும். தை பிறந்து விட்டது. வழியும் பிறக்கப் போகிறது! தலைவர் கே.எஸ்.அழகிரி பொங்கல் வாழ்த்து செய்தி!

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழாவாகப் பொங்கல் பண்டிகை திகழ்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். உழைக்கும் மக்களின் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும்,...

தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!

தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் மதுரைக்கு அணிதிரண்டு வர தலைவர் கே.எஸ்.அழகிரி அழைப்பு!

மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2004 - 2014வரை தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. பா.ஜ.க. ஆட்சி செய்த 2015, 2016இல் ஏன் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை! தலைவர் கே.எஸ்.அழகிரி...

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

தமிழக காங்கிரஸில் புதிய நிர்வாகிகள் நியமனம்! தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் புதிய சகாப்தம் தொடங்கியது!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில், புதிதாக...

மக்கள் விழிப்புணர்வு மூலமே கொரோனாவை ஒழிக்க முடியும்! தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்!

மத்திய பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்கள் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சீர்குலைக்கிற வகையில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை அமுல்படுத்தப்படுவதை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்திருப்பது ஒரு இடைக்கால தீர்வே தவிர, நிரந்தர...

மோடியும் தாடியும் : கார்ட்டூனிஸ்ட்கள் கருத்து

மோடியும் தாடியும் : கார்ட்டூனிஸ்ட்கள் கருத்து

பொது முடக்கத்துக்குப் பிறகு, நாட்டில் வேலை இல்லா திண்டாட்டம், வேலை இழப்பு, பசி, பட்டினி அதிகரித்திருக்கிறது. அதற்கு இணையாக பிரதமர் மோடியின் தாடியும் அதிகரித்திருக்கிறது என்று சமூக...

சிவகாசியில் தயாராகும் பசுமைப் பட்டாசுகளை அனுமதிக்கவும்: ராஜஸ்தான் முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

தொழில் வளர்ச்சி குன்றி வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என்று மக்களை ஏமாற்றும் எடப்பாடி அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம்! – தலைவர் கே.எஸ்.அழகிரி

இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியிலும், அந்நிய முதலீடுகள் பெறுவதிலும் தமிழகம் முதன்மை இடத்தில் இருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சாதனையாகக் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்....

தடைகளை உடைத்தெறிந்த தப்ளிக் ஜமாத் : அரசின் பொய் வழக்குகளை தூக்கி எறிந்த நீதிமன்றங்கள்

தடைகளை உடைத்தெறிந்த தப்ளிக் ஜமாத் : அரசின் பொய் வழக்குகளை தூக்கி எறிந்த நீதிமன்றங்கள்

தப்ளிக் ஜமாத் மாநாட்டுக்கு வந்த 2,765 வெளிநாட்டினர், விசா விதிமுறையையும், கொரோனா விதிமுறைகளையும் மீறியதாக, 205 வழக்குகளை 11 மாநில அரசுகள் பதிவு செய்திருந்தன. இதில், குறைந்தது...

2020இல் இந்தியா வல்லரசு : தகர்ந்து போன அப்துல் கலாமின் கனவு

2020இல் இந்தியா வல்லரசு : தகர்ந்து போன அப்துல் கலாமின் கனவு

1998 ஆம் ஆண்டு விஞ்ஞானியும் இந்திய ஏவுகணைத் திட்டத்தின் நிர்வாகியுமான அப்துல் கலாம், இரண்டாவது பொக்ரான் குண்டுவெடிப்பு சோதனையிலும் முக்கிய பங்காற்றியவர். இந்தியா 2020 என்ற தலைப்பிட்டு...

அரசியல் மற்றும் வகுப்புவாத ரீதியாக நீதித்துறையில் பிளவு : உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் வேதனை

அரசியல் மற்றும் வகுப்புவாத ரீதியாக நீதித்துறையில் பிளவு : உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் வேதனை

அரசியல் மற்றும் வகுப்புவாதம் என நீதித்துறை பிளவுபட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கவலை தெரிவித்துள்ளார். ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் மேலும்...

நான் மாட்டுக் கறி சாப்பிடுவதைத் தடுக்க நீங்கள் யார்? : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

நான் மாட்டுக் கறி சாப்பிடுவதைத் தடுக்க நீங்கள் யார்? : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

நான் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். பசுவதை தடைச் சட்டத்துக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்...

Page 9 of 28 1 8 9 10 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News