Admin

Admin

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

ராமநாதபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட 4 மீனவர்களுக்கு நீதி வழங்காத பிரதமர் மோடி தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வரிகைபுரிந்த பிரதமர் மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார்....

தமிழகத்தை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!

”அடக்குமுறைச் சட்டங்களும் கொடுங்கோல் முகமும்” : அரசியல் பழி தீர்க்கும் ஆட்டம் ஆரம்பம் – தலைவர் கே.எஸ்.அழகிரி

சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் (Unlawful Activities (Prevention) Act ) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 A (தேசத்துரோக குற்றச்சாட்டு) ஆகியவை, மக்கள் ஆட்சிக்...

திறமையற்ற பொருளாதார நிர்வாகம் : மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

திறமையற்ற பொருளாதார நிர்வாகம் : மத்திய பட்ஜெட்டை கிழித்துத் தொங்கவிட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்

73 சதவிகிதம் சொத்துக்களை வைத்திருக்கும் 1 சதவிகித்தினருக்கான பட்ஜெட் என, மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கடுமையாக...

வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி

வெளிநாட்டுக்குச் செல்ல நேரம் இருக்கு, விவசாயிகளை பார்க்க நேரம் இல்லையா?: மோடிக்கு பிரியங்கா கேள்வி

வெளிநாடுகளுக்குச் செல்ல நேரம் இருக்கும் பிரதமர் மோடிக்கு, விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள 27...

நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் நாட்டை வழிநடத்தும் 4 பேர் : மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் நாட்டை வழிநடத்தும் 4 பேர் : மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

நாம் இருவர் நமக்கு இருவர் பாணியில் இந்தியாவை 4 பேர் வழி நடத்துகின்றனர் என மக்களவையில் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். மக்களவையில் நடைபெற்ற பட்ஜெட்...

தமிழகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் சீனாவின் மின் உற்பத்தித் திட்டத்துக்கு ஒப்புதல் : இலங்கை அரசு நடவடிக்கை

தமிழகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் சீனாவின் மின் உற்பத்தித் திட்டத்துக்கு ஒப்புதல் : இலங்கை அரசு நடவடிக்கை

தமிழகத்திலிருந்து 50 கி.மீ தொலைவில், கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் வழங்காமல், எதிர்பார்த்தபடியே சீனாவுக்குக் கொடுத்திருக்கிறது இலங்கை. இந்தியா மற்றும் ஜப்பானின் விருப்பத்தை இலங்கை புறக்கணித்திருக்கிறது....

தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?

தேசியக் கொடி அவமதிப்பு என மோடி வருத்தம் : உருக்கமா ? நடிப்பா?

குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடி அவமதிக்கப்பட்டதாகச் சொல்லி உருகியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அன்றைய தினம் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், அவரது நண்பர்கள் மற்றும் எதிரிகளை...

‘சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு

‘சமூக ஊடகத்தில் இணையுங்கள்’ பிரச்சாரம் தொடக்கம் : வெறுப்பு அரசியலை எதிர்த்துப் போராட ராகுல் காந்தி அழைப்பு

காங்கிரஸ் தொடங்கியுள்ள 'சமூக ஊடகத்தில் இணையுங்கள்' பிரச்சாரத்தில் இணைந்து, வெறுப்பு அரசியலுக்கு இணையப் போராளிகள் பதில் அளிப்பார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 5...

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியாக ரூ.20 லட்சம் கோடி வசூலித்து  பகற்கொள்ளையடிக்கும் பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியாக ரூ.20 லட்சம் கோடி வசூலித்து பகற்கொள்ளையடிக்கும் பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்களை வதைக்கும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்...

Page 6 of 28 1 5 6 7 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News