Admin

Admin

தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்

தமிழகத்தில் மட்டும் நீட் தற்கொலைகள் ஏன்?: கல்வியாளர்கள் விளக்கம்

''நான் நன்றாகப் படிக்கிறேன். ஆனால், நான் தேர்ச்சி பெறாமல் போய்விடுவேனா என்று பயமாக இருக்கிறது. மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனால் என்ன ஆகும்?''தமிழகத்தில் நீட் தேர்வை...

இந்தியாவின் எல்லையை தாரைவார்த்த மோடி அரசு! சீனாவுடனான வணிக உறவு அம்பலம்! – பவன் கேரா

இந்தியாவின் எல்லையை தாரைவார்த்த மோடி அரசு! சீனாவுடனான வணிக உறவு அம்பலம்! – பவன் கேரா

நாடாளுமன்றத்துக்கு வெளியே காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர்களும், எம்.பிக்களுமான பவன் கேரா மற்றும் டாக்டர் சையது  நசீம் உசேன் ஆகியோர் இணைந்து  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: பவன்...

இந்தியாவின் போக்கை திசை மாற்றியவர் – க. பழனித்துரை

இந்தியாவின் போக்கை திசை மாற்றியவர் – க. பழனித்துரை

ஒருவரை நினைவு கூர்தல் என்பது, அவர் செய்த நற்காரியங்களுக்காக என்ற வாழ்க்கையின் விழுமியமாக இருந்தாலும், அவர் விட்டுச் சென்ற நல்ல பணிகளைத் தொடர்வதற்கு நாம் முயலும்போது வழிகாட்டிடும்...

இந்திய முஸ்லிம்  தலைமுறையினரின் முடிந்து போன ஜனநாயக வாய்ப்புகள்: யோகேந்திர யாதவ்

இந்திய முஸ்லிம் தலைமுறையினரின் முடிந்து போன ஜனநாயக வாய்ப்புகள்: யோகேந்திர யாதவ்

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புதுடெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது, வரலாறு காணாத தாக்குதல் நடத்தப்பட்டு பெரும் கலவரம் மூண்டது.  பாஜக...

பாடத்திட்டங்களில் வகுப்புவாத கொள்கைகளை புகுத்தாதே – தலைவர் கே.எஸ். அழகிரி

தமிழகத்தில் நீட் தேர்வை திணித்தது யார் ? தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

நீட் தேர்வு குறித்து பேச தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தகுதி கிடையாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பேசியிருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கத் தவறிய...

தோழர் கே.தங்கவேல் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி!

தோழர் கே.தங்கவேல் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி!

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் கே.தங்கவேல் இன்று 13./9/2020 காலமாகிவிட்டார். கடந்த 14...

பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன வழி ? 5 ஆலோசனைகள் வழங்கிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க என்ன வழி ? 5 ஆலோசனைகள் வழங்கிய ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் 5 ஆலோசனைகளை வழங்கியுள்ளார். மேலும், தற்போதைய மோசமான சந்தை நிலவரம், ஏற்கனவே தவறவிட்ட வாய்ப்பாக தெரிகிறது...

பி.எம். கிசான் திட்டம் ரூ.110 கோடி மோசடி! 6 லட்சம் போலி பயனாளிகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

பி.எம். கிசான் திட்டம் ரூ.110 கோடி மோசடி! 6 லட்சம் போலி பயனாளிகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க சி.பி.ஐ. விசாரணை தேவை! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

பிரதமர் உழவர் உதவித் திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரே மாதிரியான முறைகேடு நடைபெற்றுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், அதிகாரிகள் பங்கேற்புடன் முதல்முறையாக நடந்த மிகப் பெரிய ஊழல் இதுதான். தமிழகத்தில்...

தமிழக அரசே! 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்க! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி தம்பதியரின் மகன் 19 வயது நிரம்பிய விக்னேஷ் மருத்துவப் படிப்பிற்கான நீட்...

செப்டம்பர் 11:  இன்றும் வாழும் தியாகி இமானுவேல் சேகரன்: அடக்குமுறையை எதிர்த்த மாவீரர்!

செப்டம்பர் 11: இன்றும் வாழும் தியாகி இமானுவேல் சேகரன்: அடக்குமுறையை எதிர்த்த மாவீரர்!

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் ஆசிரியர் வேதநாயகம் மற்றும் ஞானசுந்தரி தம்பதிகளுக்கு  1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மகனாக...

Page 20 of 28 1 19 20 21 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News