Admin

Admin

அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை?

அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்: விவசாய சட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை?

மத்திய அரசு கொண்டு வந்துள்ள, ஆபத்தான விவசாயிகளுக்கு எதிரான 3 சட்டங்களுக்குப் பதிலடி தரும் வகையில், அக்டோபர் 19 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்ட...

தமிழக அரசே! 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்க! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

கொள்கை கூட்டணி குறித்து சந்தர்ப்பவாத கூட்டணினர் விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை! அமைச்சர் ஜெயகுமாருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலடி!

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் திரு டி.ஜெயக்குமார் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பொருந்தாத வாதங்களின் அடிப்படையில் கருத்துக்களைக் கூறுவதன்மூலம் நகைச்சுவை மன்னனாகத் திகழ்ந்து வருகிறார். அதை உறுதி செய்கிற...

விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்

விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்

தான் விரித்த வலையிலேயே பா.ஜ.க. மாட்டிக் கொண்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக,  தற்போது வரை வர்த்தகர்கள் மற்றும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தும் கட்சியாகவே பா.ஜ.க. உள்ளது. சரக்கு...

உணவுப் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் மோடி! தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

உணவுப் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் மோடி! தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு  அமைப்பை மோடி அரசு அழித்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பஞ்சாபில் 2 நாட்கள் நடந்த...

”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம்

”மலையைத் தோண்டி எலியைப் பிடிக்கும் பா.ஜ.க அரசு” : புதிய நிதித் தொகுப்புப் பற்றி ப.சிதம்பரம் விமர்சனம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த காணொலி பேட்டி:சமீபத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிதித் தொகுப்பு தேவையைப் பூர்த்தி...

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு மறுப்பு! சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்!

அகில இந்திய தொகுப்புக்கு மாநிலங்களில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய உயர்நீதிமன்றமே தீர்ப்பளித்த...

”பா.ஜ.க.-விடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” : எரிமலையாய் வெடிக்கும் எழுத்தாளர் தேவனூரா

”பா.ஜ.க.-விடமிருந்து உங்கள் மகள்களைக் காப்பாற்றுங்கள்” : எரிமலையாய் வெடிக்கும் எழுத்தாளர் தேவனூரா

ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்ணின் இறப்பை நினைத்துப் பார்க்கும் போது திகிலூட்டுவதாக உள்ளது. இல்லை, அது இயற்கையான இறப்பு இல்லை. அது கொலை-உத்தரப்பிரதேச அரசின் பக்கபலத்துடன்...

பா.ஜ.க. உங்களோட கவுன்டவுன் ஆரம்பிச்சிடுச்சு: குஷ்புவின் ஆவேச உரை

பா.ஜ.க. உங்களோட கவுன்டவுன் ஆரம்பிச்சிடுச்சு: குஷ்புவின் ஆவேச உரை

ஹத்ராஸ் தலித் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைக் கண்டித்து சில நாட்களுக்கு முன்பு வடசென்னை காங்கிரஸ்...

பிரதமர் மோடியை தமிழகத்தில் நுழைய விடமாட்டேன் என்று பேசிய குஷ்பூ, ஐந்து நாட்கள் கழித்து பா.ஜ.க.வில்  சேர்ந்த மர்மம் என்ன? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

பிரதமர் மோடியை தமிழகத்தில் நுழைய விடமாட்டேன் என்று பேசிய குஷ்பூ, ஐந்து நாட்கள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்த மர்மம் என்ன? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

திருமதி. குஷ்பூ சுந்தர் பாரதிய ஜனதா கட்சியில் சேரப் போவதாக கடந்த சில நாட்களாக வதந்திகளாக இருந்தன. இன்று அது உறுதி செய்யப்பட்டு சேரப் போகிறார் என்ற...

துக்கத்தின் சக்தி: ஹத்ராஸ் பெண்ணின் இறுதிச் சடங்கை அதிகாரிகள் அனுமதிக்காதது ஏன்?

துக்கத்தின் சக்தி: ஹத்ராஸ் பெண்ணின் இறுதிச் சடங்கை அதிகாரிகள் அனுமதிக்காதது ஏன்?

''ஹத்ராஸ்...''- பெயரை உச்சரித்தாலே குலை நடுங்குகிறது.கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணின் இறுதிச் சடங்குக்குத் தடை விதிக்கும் அளவுக்கு என்ன நடந்தது? இறப்புக்காகத் துக்கப்படுவது ஓர்...

Page 18 of 28 1 17 18 19 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News