Admin

Admin

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங். தொண்டர்கள் உழைக்க வேண்டும்: தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட காங். தொண்டர்கள் உழைக்க வேண்டும்: தினேஷ் குண்டுராவ் வலியுறுத்தல்

அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் அவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற நிகழ்ச்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்து வருகின்றன. அந்த வகையில் தமிழக...

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் – கூட்டணி அமோக வெற்றி பெறும்! ஏர் கலப்பை பேரணியை தொடங்கி வைத்து கே.எஸ்.அழகிரி சங்கநாதம்!

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் – கூட்டணி அமோக வெற்றி பெறும்! ஏர் கலப்பை பேரணியை தொடங்கி வைத்து கே.எஸ்.அழகிரி சங்கநாதம்!

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோயம்புத்தூர், கருமத்தம்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு மற்றும் ஏர் கலப்பை பேரணி தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்துகிற வகையில் மிகச்...

தமிழக முழுவதும் ஏர் கலப்பை பேரணி! வாருங்கள் கை கோர்ப்போம்! விவசாயிகளை பாதுகாப்போம்! கோவை மாநாடு அறைகூவல்!

தமிழக முழுவதும் ஏர் கலப்பை பேரணி! வாருங்கள் கை கோர்ப்போம்! விவசாயிகளை பாதுகாப்போம்! கோவை மாநாடு அறைகூவல்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு.தினேஷ் குண்டுராவ் அவர்கள் முன்னிலையில் 22.11.2020 ஞாயிறு அன்று...

ரூ. 2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர்; 2 – வது முறையாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

ரூ. 2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர்; 2 – வது முறையாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கண்ணாடி இழை இன்டெர்நெட் கேபிள் அமைக்கும் பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் கடந்த 6 மாதங்களில் இரண்டாவது முறையாக, டெண்டரை நிறுத்தி வைக்குமாறு...

காவல்துறை நவீனமயம் : ரூ. 300 கோடி டெண்டர் முறைகேடு விசாரணை மீண்டும் தொடக்கம்

காவல்துறை நவீனமயம் : ரூ. 300 கோடி டெண்டர் முறைகேடு விசாரணை மீண்டும் தொடக்கம்

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொலைத் தொடர்பு மற்றும் காவல் துறை நவீனமயமாக்கல் பிரிவின் அனைத்து கொள்முதல்களையும் விசாரிக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குனரகம்...

நேரு இல்லாத இந்தியா சாத்தியமா? : மறுக்கும் 8 அம்சங்கள்

நேரு இல்லாத இந்தியா சாத்தியமா? : மறுக்கும் 8 அம்சங்கள்

ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளிப் புத்தகத்திலிருந்து நேரு குறித்த பாடம் நீக்கப்பட்டுள்ளது. நவீன இந்தியாவின் சிற்பியான பண்டித ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை முற்றிலும் அழிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

மைசூர் பல்கலையில் 4 தங்கப் பதக்கங்களை பெற்ற பெண் காவலர் : குவியும் பாராட்டுகள்

மைசூர் பல்கலையில் 4 தங்கப் பதக்கங்களை பெற்ற பெண் காவலர் : குவியும் பாராட்டுகள்

கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றும் காவேரி, பொருளாதாரப் பட்டப்படிப்பில் மைசூர் பல்கலைக்கழகத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றுள்ளார். காவேரியால் இன்று கர்நாடக...

கொரோனா பாதிப்பிலும் ரூ. 2,000 கோடி பாரத்நெட் டெண்டர் முறைகேடு வெட்கக்கேடானது: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்

கொரோனா பாதிப்பிலும் ரூ. 2,000 கோடி பாரத்நெட் டெண்டர் முறைகேடு வெட்கக்கேடானது: ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயம்

''தமிழகம் முழுவதும் பாரத்நெட் திட்டத்துக்காக ஆப்டிக் ஃபைபர் கேபிள் பதிப்பதற்கான ரூ.2 ஆயிரம் கோடி டெண்டரில் விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், இந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்'' என்று...

கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு! தமிழகம் முழுவதும் ஏர் கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு! தமிழகம் முழுவதும் ஏர் கலப்பை பேரணி! தலைவர் கே.எஸ்.அழகிரி கடிதம்

என் உயிரினும் மேலான தேசியத் தோழருக்கு, வணக்கம், பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காகக் கூட்டுவோம், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு...

ஆர்.சி.இ.பி. : 2019 இல் மோடி பங்கேற்பு, 2020 இல் புறக்கணிப்பு!தனிமைப்படுத்தப்படும் நிலையில் இந்தியா?

ஆர்.சி.இ.பி. : 2019 இல் மோடி பங்கேற்பு, 2020 இல் புறக்கணிப்பு!தனிமைப்படுத்தப்படும் நிலையில் இந்தியா?

கடந்த கால வர்த்தக ஒப்பந்தங்கள் சில துறைகளில் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 15 நாடுகள் பங்கேற்ற பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுக்...

Page 15 of 28 1 14 15 16 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News