Admin

Admin

என் ராஜிவ்! … சோனியா காந்தி

என் ராஜிவ்! … சோனியா காந்தி

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் ராஜிவ்காந்தி படுகொலைக்குப் பிறகு, ‘MY RAJIV' என்ற ஆங்கில நூலை 1992இல் அன்னை சோனியா காந்தி தொகுத்து வெளியிட்டார். அரிய புகைப்படங்களுடன்...

லவ் ஜிகாத் தடைச் சட்டம்: இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சியின் முதல் படி

லவ் ஜிகாத் தடைச் சட்டம்: இந்தியாவை இந்து நாடாக்கும் முயற்சியின் முதல் படி

இந்துப் பெண்களைக் காதல் திருமணம் செய்து, அவர்களை முஸ்லீம் மதத்துக்கு மாற்றுவதாக இந்து அமைப்புகள் தொடர்ந்து கூறிவந்தன. ஆனால், இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் இதுவரை...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 140 வழக்குகள்; ஓராண்டாக தாமதமாகும் உச்ச நீதிமன்ற விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 140 வழக்குகள்; ஓராண்டாக தாமதமாகும் உச்ச நீதிமன்ற விசாரணை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 140 வழக்குகள் ஓராண்டாகியும் இன்னும்ii விசாரணைக்கு வரவில்லை. மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதாவை...

கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்

கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்

கொரோனா தொற்றால் நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இந்த நிலையிலும், கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 85 புதிய பணக்காரர்களின் சொத்து...

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மோசமான பொருளாதார மந்தநிலை : வல்லுநர்கள் எச்சரிக்கை

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மோசமான பொருளாதார மந்தநிலை : வல்லுநர்கள் எச்சரிக்கை

முதல் முறையாக பெரும் பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பரவலையடுத்து, ஆசியாவின் 3 ஆவது பெரிய பொருளாதாரத்தையுடைய இந்தியா கடுமையாகப்...

கார்பரேட்களிடம் நாட்டை விற்க அனுமதிக்க மாட்டோம் : டெல்லி முற்றுகையில் விவசாயிகள் சபதம்

கார்பரேட்களிடம் நாட்டை விற்க அனுமதிக்க மாட்டோம் : டெல்லி முற்றுகையில் விவசாயிகள் சபதம்

டெல்லியைத் தொடர்ந்து முற்றுகையிட்டு ஆட்சியாளர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். தங்களைச் சூழ்ந்துள்ள பிரச்சினையை நன்கு அறிந்துள்ளனர். பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பேசுகிறார்கள். ஒரு கை...

மத்திய அரசின் வாக்குறுதிகளை இந்திய விவசாயிகள் நம்ப மறுப்பது ஏன்? : ஏமாற்றப்பட்ட பட்டியலுடன் ஓர் அலசல்

மத்திய அரசின் வாக்குறுதிகளை இந்திய விவசாயிகள் நம்ப மறுப்பது ஏன்? : ஏமாற்றப்பட்ட பட்டியலுடன் ஓர் அலசல்

கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்தே, விவசாயிகளுடனான உறவு குழப்பமாகவும், கோளாறாகவும் இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக 3 விவசாயச் சட்டங்களை எதிர்த்துப்...

கொரோனாவை எதிர்த்துப் போராடும் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறுக்கும் தமிழக அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

கொரோனாவை எதிர்த்துப் போராடும் அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வை மறுக்கும் தமிழக அரசு! தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம்

சுகாதாரச் செயல்பாடுகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீண் தம்பட்டம் அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய விஷயத்தில் தமிழகம்...

மத்திய பா.ஜ.க. அரசே! பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடாதே! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை

மத்திய பா.ஜ.க. அரசே! பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடாதே! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தை கைவிடுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. 11, 12...

கட்டுப்பாடற்ற விவசாயச் சந்தைகளால் அபாயம் : நிபந்தனையற்ற பேச்சே நல்ல தொடக்கம்

கட்டுப்பாடற்ற விவசாயச் சந்தைகளால் அபாயம் : நிபந்தனையற்ற பேச்சே நல்ல தொடக்கம்

3 விவசாயச் சட்டங்களும் தவறானவை. அதேநேரத்தில், விவசாயிகளின் உண்மையான அச்சங்களை நிவர்த்தி செய்ய இன்னும் பல தேவையான அம்சங்களைச் சட்டத்தில் இடம்பெயரச் செய்ய வேண்டும். விவசாயச் சட்டங்களுக்கு...

Page 13 of 28 1 12 13 14 28
  • Trending
  • Comments
  • Latest

Recent News