• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home விவசாயம்

விவசாயத் துறையில் நிலையான சீர்திருத்தம் தேவை: பர்னிக் சிட்ரன் மைத்ரா பேட்டி

by எம்.மலைமோகன்
20/07/2020
in விவசாயம்
0
விவசாயத் துறையில் நிலையான சீர்திருத்தம் தேவை: பர்னிக் சிட்ரன் மைத்ரா பேட்டி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

விவசாயத்துறையில் நிலையான சீர்திருத்தமும்,  அளவிடக்கூடிய தொழில்முறையும் தேவை என தொழிலதிபர் பர்னிக் சிட்ரன் மைத்ரா வலியுறுத்தியுள்ளார். உலக அளவிலான ஆலோசனை நிறுவனமான ஆர்த்தூர் டி.லிட்டில் நிறுவனத்தின் தெற்காசிய, இந்திய நிர்வாக பங்குதாரரான பர்னிக் சிட்ரன், ‘ தி  இந்து ‘ ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்தார். இதில் நிலைத்தன்மை, விவசாயிகளின் வருமான இழப்பு, விவசாய உற்பத்திக்கான நல்ல விலை, மதிப்புக் கூடுதல், விவசாய தொடர்புச் சங்கிலி மற்றும் நிர்வாகம் தொடர்பாக விவாதிக்கிறார்.
 
கேள்வி: இந்திய விவசாயத்துறை இப்போது எங்கே நின்று கொண்டிருக்கிறது?

பர்னிக் சிட்ரன் மைத்ரா: விவசாயத் துறையில் நாடு பெரிய அளவிலான முன்னேற்றங்களை கண்டுள்ளது. தாராளமயமாக்கலுக்குப் பிறகு மகசூல் அதிகரித்துள்ளது. மேலும், மதிப்பின் அடிப்படையில் மூன்றாவது பெரிய உற்பத்தியாளராகவும் மாறியிருக்கிறோம். எனினும், இந்த துறை அதன் திறனில் 50 முதல் 60 சதவீதம் மட்டுமே உணர முடிகிறது. ஏபிஎம்சி எனப்படும் விவசாய உற்பத்தி சந்தைக் குழு மற்றும் இடைத் தரகர்களால் விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான விலை நிர்ணயம் பாதிக்கப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை உள்ளிட்ட சில பொருட்களை தவிர்த்தும், பஞ்சாப், ஹரியானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களை தவிர்த்தும், விவசாயிகளின் விலை நிர்ணயம் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட, 15 முதல் 50 சதவீதம் குறைவாகவே உள்ளது. தற்போதையை உணவு தயாரிப்பு மதிப்புக் கூட்டு, பெரும் வளர்ச்சியடைந்த பொருளாதாரம் 100 முதல் 300 சதவீதம் வரை இருந்தாலும்,  தயாரிப்பைவிட 10 சதவீதம் குறைவாகவே உள்ளது.

கேள்வி: விவசாயம் செய்வது நிலையான தொழிலாக எவ்வாறு மாறும்?

பர்னிக் சிட்ரன் மைத்ரா: விவசாயத் துறையில் 52 சதவீதம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவர்களின் பங்கு வெறும் 14 சதவீதமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இவர்களது வருமானத்தில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள தொழிலாளர்களை ஒப்பிடும்போது, விவசாயத் தொழிலாளர்களின் வருமானம் சராசரியாக 60 முதல் 70 சதவீதத்துக்கு குறைவாகவே உள்ளது
உற்பத்தி மற்றும் உணவு பதப்படுத்துதலில் உபரி உழைப்பு தேவைப்படும் சூழலில், விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதலின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் பங்கு 20 சதவீதமாக உயர வேண்டும்.
விவசாயத்துறை, ஆண்டுதோறும்  5 சதவீதம் வளரவேண்டும். அப்போதுதான் வரலாற்று சிறப்பு மிக்க வகையில், வளர்ச்சி இரட்டிப்பாகும்.

கேள்வி: விவசாயிகளுக்கான போதுமான ஊதியத்தை நாம் எவ்வாறு உறுதிப்படுத்துவது?

பர்னிக் சிட்ரன் மைத்ரா: குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படையில் விவசாயிகளுக்கான ஊதியத்தை அதிகரிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3 மாநிலங்களில் இந்த முறையை தொடர முடியவில்லை. இது உணவு பணவீக்கம் மற்றும் பெரிய அளவிலான பொருளாதார உறுதியற்ற தன்மையை தூண்டுவதாக அமைந்துவிட்டது.
இதற்கான மாற்று வழிகளும் உள்ளன. அவர்கள் பெரும்பாலான நுகர்வோரைப் பெறவும், சேமிப்பகத்துக்காக தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் விநியோக ஒருங்கிணைப்பு தளங்களை உருவாக்குவதன் மூலமும், சிறந்த விலையை பெற்றுத் தருவதன் மூலமும் வருவாயை பெருக்கலாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் பாக்கெட் உணவுகளின் ஒரு பகுதியை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வழி உள்ளது.

கேள்வி: விவசாயத்துறையை சீரமைக்க ஏதாவது ஆலோசனைகள் உண்டா?

பர்னிக் சிட்ரன் மைத்ரா: விவசாயத் துறையில் சீர்திருத்தம் செய்ய 5 அம்ச திட்டத்தை நாடு பின்பற்ற வேண்டும். விஞ்ஞான ரீதியான விவசாயம் மூலம் நிலையான வளர்ச்சி பெற முக்கியத்துவம் தரவேண்டும்; கொள்கை மாற்றங்கள் மூலம் விவசாயிகளுக்கான உற்பத்திப் பொருள் வருவாயை அதிகரிக்க விவசாய சந்தையை மேம்படுத்தவேண்டும்; உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க ஒருங்கிணைந்த விவசாய ஏற்றுமதி திட்டத்தை செயல்படுத்தி, மதிப்புக் கூட்டலை 10 முதல் 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும்; விவசாயிகளின் உற்பத்தி அமைப்புகள் மூலம், நேரடி சந்தையை ஊக்குவிக்க வேண்டும்; விவசாயத் துறை சீர்திருத்தத்துக்காக தீவிரமாக பணியாற்ற வேண்டும்.

( நன்றி: தி ஹிந்து )

Previous Post

ஊடகவியலாளர்களை பழிவாங்கும் பா.ஜ.க

Next Post

துக்ளக் குருமூர்த்தியின் ஆதாரமற்ற அவதூறுகளை முறியடிப்போம் !

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
துக்ளக் குருமூர்த்தியின்  ஆதாரமற்ற அவதூறுகளை முறியடிப்போம் !

துக்ளக் குருமூர்த்தியின் ஆதாரமற்ற அவதூறுகளை முறியடிப்போம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com