• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

#ModiFailsIndia : கோபத்தால் பொங்கி எழுந்த மக்கள்

by ஆ. கோபண்ணா
31/07/2020
in தேசிய அரசியல்
0
modi fails india
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

ஒட்டுமொத்த இந்திய மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் ட்ரென்டாகியிருக்கிறது. #ModiFailsIndia   என்ற ஹேஸ்டேக்கில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தங்கள் கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனாவையும், பொருளாதாரத்தையும் மோடி அரசு சரியாக கையாளாத காரணத்தால், இந்தியா பெரும் துயரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாடு முழுவதும் 15 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. பொருளாதாரம் சீர்குலைந்துவிட்டது. வேலை இழந்த லட்சக்கணக்கானோர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் அதிருப்தியும், கோபமும் சமூக வலைதளங்களில் ஆக்ரோஷமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது .#ModiFailsIndia   என்ற ஹேஸ்டேக் தான் சமீபத்திய ட்ரென்டிங்காக உள்ளது. இந்த ஹேஸ்டேக்கின்  கீழ் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ட்வீட் செய்து, மோடி அரசின் மீதான தங்கள் கோபத்தை நேரிடையாக வெளிப்படுத்தியுள்ளனர்.

சமீபகால வரலாற்றில், இந்தியா தற்போது மிகவும் கடினமான சூழலை சந்தித்து வருகிறது. 15 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மோடியின் தவறான நிர்வாகத்தால் கொரோனா வைரஸ் பரவி, நாடு முழுவதும் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. அதேபோன்று, திட்டமிடாத ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலை இழந்து, சொந்த தொழிலை இழந்து வறுமையில் தவிக்கின்றனர்.

மோடி அரசின் தவறான கொள்கைகள் மக்களை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. மோடி அரசு தங்களுக்கு துரோகமும், மோசடியும் செய்துவிட்டதாக மக்கள் நினைக்கின்றனர். இந்த கோபத்தின் வெளிப்பாடே, டிவிட்டரில் ட்ரென்டாகியிருக்கும் #ModiFailsIndia  

மோடி ஆட்சியில் தாங்கள் சந்தித்த கொரோனா பாதிப்பு, வேலையிழப்பு, கொடூர கொலைகள் மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை குறித்த விமர்சனங்களே அதிகம் இடம்பெற்றுள்ளன. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதையும் பலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

தேசிய பிரச்சினையான சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 குறித்து  காங்கிரஸ் எழுப்பியுள்ள கேள்விகளை  சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து என்று குறிப்பிட்டுள்ளனர். புதிய விதி சுற்றுச்சூழலை பாதிக்கச் செய்வதோடு, நமது மண்ணை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு இலவச பாஸ் கொடுத்தது போல் ஆகிவிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

சில ட்வீட்களின் முக்கிய சாராம்சம்:

  • 10 ஆண்டுகளில் 27 கோடி மக்களை வறுமையின் பிடியில் இருந்து காங்கிரஸ் உயர்த்தியது. ஆனால், 6 ஆண்டுகளில் மோடி ஆட்சி  40 கோடி மக்களை வறுமையின் பிடியில் சிக்க வைத்துள்ளது.
  • பெட்ரோல், டீஸல் மீதான வரி இந்தியாவில் தான்  அதிகமாக உள்ளது.
  • எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அரசியல் சாசனத்தை துச்சமாக மதிப்பது

இப்படி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ட்விட்டர் மட்டுமின்றில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் மோடி அரசுக்கு எதிரான மக்களின் கோபம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Previous Post

அதிகாரத்தைப் பயன்படுத்தி தேசிய ஊடகங்களை அடக்கியதைப் போல தமிழக ஊடகங்களை அடக்க முடியாது!

Next Post

இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை ! டாக்டர் மன்மோகன் சிங் புகழாரம் !

ஆ. கோபண்ணா

ஆ. கோபண்ணா

Next Post
இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை !  டாக்டர் மன்மோகன் சிங் புகழாரம் !

இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தத்தின் தந்தை ! டாக்டர் மன்மோகன் சிங் புகழாரம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com