• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு ராகுல் காந்தி கடிதம்

by Admin
22/02/2021
in தேசிய அரசியல்
0
ஜவுளித்துறையின் நூல் பற்றாக்குறைக்குத் தீர்வு காணுங்கள் : மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இராணிக்கு ராகுல் காந்தி கடிதம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்ம்ருதி ஜுபின் இராணிக்கு ராகுல் காந்தி எம்பி அனுப்பிய கடிதத்தின் விவரம்:

நூல் விலை உயர்வு மற்றும் இந்திய தொழில்துறையில் ஏற்பட்டுள்ள எதிர்விளைவுகள் தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.

கொரோனோ பரவல் ஜவுளி விநியோகச் சங்கிலியைப் பெரிதும் பாதித்துள்ளது. கொரோனா பொது முடக்கத் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும், குறைந்த அளவிலான உற்பத்தி காரணமாக காட்டன் நூல் உற்பத்தி குறைந்துள்ளது. படிப்படியாக உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், நூல் விலை உயர்வும், விநியோக வீழ்ச்சியும் சேர்ந்து குறு, சிறு,நடுத்தர தொழில்துறையைப் பாதிப்படையச் செய்துள்ளது. இந்தியாவில் நூல் தட்டுப்பாடு இருந்தபோதிலும், வியட்நாம், வங்காள தேசம் மற்றும் பெரு ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நூல், பொது முடக்கத்துக்குப் பிறகு அதிகரித்துள்ளது.

குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் வியட்நாம்,வங்காளதேசம் உள்ளிட்ட பிற நாடுகளின் ஏற்றுமதியாளர்களுடனான இந்தி தொழில் நிறுவனங்களின் போட்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாகப் பாதிக்கப்பட்ட இந்த தொழில்துறை, இன்னும் அதிலிருந்து மீளவில்லை.

இதன் காரணமாக, நமது ஏற்றுமதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நான் திருப்பூருக்குச் சென்றபோது, தங்கள் ஆர்டர்களை செய்து முடிப்பதற்குப் போராட வேண்டியிருப்பதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.

உள்ளூரில் நிலையான விலையில் கிடைப்பதற்காக நூல் ஏற்றுமதியை ரத்து செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அமைப்பு என்னிடம் கொடுத்த கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன்.

இந்தச் சூழலில், தொழில்துறையில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி, உலகச் சந்தையில் அவர்கள் வலுவாக இருப்பதற்குத் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Tags: rahul gandhi
Previous Post

மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சிக்கு எதிராக நியமன எம்எல்ஏக்கள் வாக்களிக்க முடியுமா? : சட்டம் சொல்லும் உண்மை

Next Post

பாகிஸ்தானை வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவு : களத்தில் போராடியவர்களின் மலரும் நினைவுகள்

Admin

Admin

Next Post
பாகிஸ்தானை வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவு : களத்தில் போராடியவர்களின் மலரும் நினைவுகள்

பாகிஸ்தானை வீழ்த்தி 50 ஆண்டுகள் நிறைவு : களத்தில் போராடியவர்களின் மலரும் நினைவுகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com