• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

அரசியல் மற்றும் வகுப்புவாத ரீதியாக நீதித்துறையில் பிளவு : உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் வேதனை

by Admin
04/01/2021
in தேசிய அரசியல்
0
அரசியல் மற்றும் வகுப்புவாத ரீதியாக நீதித்துறையில் பிளவு : உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் வேதனை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

அரசியல் மற்றும் வகுப்புவாதம் என நீதித்துறை பிளவுபட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் கவலை தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் மேலும் கூறியதாவது:

நீதித்துறைக்குள் இருப்பவர்களாலும், பல்வேறு காரணங்களாலும் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. ஒரு நீதிபதி என்பவர் உண்மையான நம்பிக்கை கொண்டிருப்பவராகவும், அரசியலமைப்புக்கு விசுவாசமானவராகவும் இருக்க வேண்டும்.

அதாவது, நீதிபதிகளுக்கு அரசியல், வகுப்புவாத, தத்துவார்த்த மற்றும் பாரபட்சம் என்ற சாயம் பூசப்படக்கூடாது என்று அர்த்தம்.

இதுவரை இல்லாத அளவுக்கு தற்போது அரசியல் ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் நீதித்துறை பிளவுபட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கமும் அரசியல் ரீதியாகவும் வகுப்புவாத ரீதியாகவும் பிளவுபட்டு நிற்பதை நான் இதுவரை பார்த்ததில்லை.

இதே நிலை நாடு முழுவதும் உள்ள பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், நீதித்துறை தமது தார்மீகத்தை இழந்துவிடும். அரசியல் சானத்துக்கு எதிராக ஒன்று நடக்கும்போது, வழக்குரைஞர்கள் எப்போதும் குரல் கொடுப்பார்கள். அவர்கள் எல்லாம் இப்போது எங்கே?

தங்கள் சுயநலனுக்காக அவர்களும் அரசியல் ரீதியாகவும் வகுப்புவாத ரீதியாகவும் பிளவுபட்டு நிற்கிறார்கள். மதம் என்பது நம்பிக்கை மற்றும் மனசாட்சி தொடர்புடையது. வலுக்கட்டாயப்படுத்தி, மயக்கி ஒருவரை மதமாற்றம் செய்வது தவறு. ஒருவர் மதம் மாற விரும்பினால், களங்கப்படுத்தப்படுவோமோ என்ற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது.

எந்த மதத்தை வேண்டுமானாலும் ஒருவர் தேர்வு செய்வது அவரது உரிமை. அதனைத் தடுப்பது தவறு, ஜனநாயகத்துக்கு விரோதமானது மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றார்.

இந்து பெண்களைக் காதலித்து திருமணம் செய்து முஸ்லீம்கள் மதம் மாற்றம் செய்வதாக இந்து அமைப்புகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. இதனையடுத்து, மதமாற்றத் தடைச் சட்டத்தை உத்தரப்பிரதேச பாஜக அரசு கொண்டு வந்தது. இதன்படி 10 ஆண்டுகள் சிறையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களிலும் மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Justice Kurian Joseph
Previous Post

நான் மாட்டுக் கறி சாப்பிடுவதைத் தடுக்க நீங்கள் யார்? : கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா கேள்வி

Next Post

2020இல் இந்தியா வல்லரசு : தகர்ந்து போன அப்துல் கலாமின் கனவு

Admin

Admin

Next Post
2020இல் இந்தியா வல்லரசு : தகர்ந்து போன அப்துல் கலாமின் கனவு

2020இல் இந்தியா வல்லரசு : தகர்ந்து போன அப்துல் கலாமின் கனவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com