• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

”யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” : ஹரியானாவில் அதானி குழுமம் கட்டும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள்

by Admin
20/12/2020
in தேசிய அரசியல்
0
”யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” : ஹரியானாவில் அதானி குழுமம் கட்டும் நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பாஜக கூட்டணி ஆளும் ஹரியானாவில் தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் கட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு எதிரான 3 அவசரச் சட்டங்களையும் கொண்டுவர மோடி அரசு காட்டிய அவசரம் புரிகிறதா?

”எங்கப்பன் குதிருக்குள் இல்லை…” என்பது போல், அதானி குழுமத்தின் செயல்பாடே இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது.

இதன்மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் புரிகிறதா?

இனி உணவுப் பொருட்களை வாங்க அதானி குழுமத்திடமே நுகர்வோர் கையேந்த வேண்டும் என்பதைத்தான், அதானி குழுமம் மூலம் செய்முறை விளக்கமாக அளித்துக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிபட்டை அடுத்த ஜோன்தான் காளன், நவுல்தா ஆகிய கிராமங்களில் இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்களை அதானி குழுமம் அமைத்து வருகிறது. இதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா என்ற இடத்திலும் இதேபோன்ற நவீன தானிய சேமிப்புக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பல லட்சம் டன் தானியங்களை இந்த நவீன களஞ்சியங்களில் சேமிக்கலாம். இங்கிருந்து தான் இந்தியா முழுவதும் உணவு தானியங்களை இந்திய உணவுக்கழகம் வினியோகிக்க உள்ளது. இந்த நவீன களஞ்சியங்களில் நீண்ட நாள் சேமித்து, அதிக விலை கிடைக்கும் சமயங்களில் விற்கலாம்.

இது குறித்து அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், ”விளைபொருட்களைச் சேமிப்பதற்கான களஞ்சியங்களை மட்டுமே அமைத்திருக்கிறோம். எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பதோ, விளைபொருட்களின் விலை நிர்ணயமோ எங்கள் கையில் இல்லை. இந்திய உணவுக்கழகத்துக்கு தானியங்களைச் சேகரிப்பதும், அதைக் கொண்டுபோய் கொடுப்பதும் தான் எங்கள் வேலை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய உணவுக் கழகம், ”விளைபொருளும் தானியங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்வது பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வரும். பூச்சிகள் மற்றும் இதர தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவே இந்த நவீன தானிய சேமிப்புக் களஞ்சியம்” என்று கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகள் மத்தியில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ”சேமிப்புக் களஞ்சியம் கட்டக் கூடவா அரசிடம் பணம் இல்லாமல், அதானியிடம் கையேந்துகிறார்கள்” என்று ஆவேசமாகக் கேட்கிறார்கள் டெல்லியில் போராடும் விவசாயிகள் .

Tags: Adani Agri LogisticsModern Grain Storage
Previous Post

விவசாயிகளை தொடரும் துன்பம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கர்நாடகாவின் பசுவதை தடுப்புச் சட்டம்

Next Post

விவசாயிகள் அவலநிலை: மோடி அரசின் அடக்குமுறையை எதிர்த்து சீக்கிய மத போதகர் தற்கொலை

Admin

Admin

Next Post
விவசாயிகள் அவலநிலை: மோடி அரசின் அடக்குமுறையை எதிர்த்து சீக்கிய மத போதகர் தற்கொலை

விவசாயிகள் அவலநிலை: மோடி அரசின் அடக்குமுறையை எதிர்த்து சீக்கிய மத போதகர் தற்கொலை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com