• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

இந்திய வரலாற்றில் முதல் முறையாக மோசமான பொருளாதார மந்தநிலை : வல்லுநர்கள் எச்சரிக்கை

by Admin
07/12/2020
in தேசிய அரசியல்
0
இந்திய வரலாற்றில் முதல் முறையாக மோசமான பொருளாதார மந்தநிலை : வல்லுநர்கள் எச்சரிக்கை
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

முதல் முறையாக பெரும் பொருளாதார மந்தநிலையை இந்தியா சந்தித்து வருவதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பரவலையடுத்து, ஆசியாவின் 3 ஆவது பெரிய பொருளாதாரத்தையுடைய இந்தியா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வரக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்ளூர் உற்பத்தி கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 7.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அப்போது, பொருளாதார வளர்ச்சி 4 சதவீதமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல்-ஜூன் வரையிலான இந்தியாவின் முதல் காலாண்டில் 24 சதவீதம் அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சியடைந்தது.

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாகப் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கிப் போயின. இது குறித்து மத்திய புள்ளிவிவரத்துறை அமைச்சகம் தெரிவித்த தகவலில், பொது முடக்க நிபந்தனைகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்ட பிறகும், பொருளாதார நடவடிக்கைகளில் பாதிப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

”உற்பத்தி மூலம் வளர்ச்சிக்குத் திரும்பினாலும், சேவைத்துறைகள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாகி வருகிறது. நெருக்கடியைச் சமாளிக்க போதிய நிதி இல்லாததால், அரசின் நுகர்வு ஒரு பகுதியாகக் கடுமையாகச் சரிந்துள்ளது” என்கிறார் இந்தியாவின் மூத்த பொருளாதார வல்லுநர் ஷிலான் ஷா.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது,” கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது இந்தியாவுக்கு நல்ல செய்தி. எந்த நாட்டுக்கும் பெரிய அளவில் கொரோனா தடுப்பு மருந்துகளை அனுப்ப முடியும். உள்ளூரிலும் இந்த தடுப்பு மருந்தைத் தயாரிக்க முடியும். கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவின் தடுப்பு மருந்து ஊக்கமளிப்பதாக இருக்கும். எனினும், சமூக இடைவெளி தொடர்வது பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையே ஏற்படுத்தும்” என்றார்.

இது குறித்து ஆக்ஸ்போர்டு பொருளாதாரத்தின் இந்தியாவுக்கான தலைமைப் பொறுப்பில் இருக்கும் பிரியங்கா கிஷோர் கூறும்போது, ”அடுத்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்காவிட்டால், விநியோகச் சவால்கள் ஏற்படும். கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு மற்றும் ஒப்புதல் தொடர்பான விஷயத்தில் தெளிவு வேண்டும். எதிர்வரும் காலத்தில் பொருளாதாரம் கடந்து செல்ல வேண்டிய பாதை கடினமாக இருக்கிறது. அரசிடம் நிதி இல்லாதது, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்” என்றார்.

கொரோனாவுடன் உலகமே போராடிக் கொண்டிருக்கும் போது, சமீபத்திய காலாண்டில் சீனா வெகு விரைவாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடுமையான பொது முடக்கம் மற்றும் மக்கள் கண்காணிப்புக் கொள்கைகளைச் சீனா அமல்படுத்தியது. மேலும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை சீனா ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கார்பரேட்களிடம் நாட்டை விற்க அனுமதிக்க மாட்டோம் : டெல்லி முற்றுகையில் விவசாயிகள் சபதம்

Next Post

கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்

Admin

Admin

Next Post
கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்

கொரோனா காலம் : முகேஷ் அம்பானி, அதானி , 85 புதிய பணக்காரர்களின் பொற்காலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com