• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

ரூ. 2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர்; 2 – வது முறையாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

by Admin
21/11/2020
in தமிழக அரசியல்
0
ரூ. 2 ஆயிரம் கோடி பாரத்நெட் டெண்டர்; 2 – வது முறையாக நிறுத்தி வைக்க தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான கண்ணாடி இழை இன்டெர்நெட் கேபிள் அமைக்கும் பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில் கடந்த 6 மாதங்களில் இரண்டாவது முறையாக, டெண்டரை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பொது கொள்முதல் உத்தரவின்படி, (இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை) பாரத்நெட் டெண்டர் விடப்படவில்லை என்று குற்றம்சாட்டி அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் மத்திய அரசிடம் புகார் அளித்தது.

இதனையடுத்து, டெண்டரை இறுதி செய்ய வேண்டாம் என, தமிழக அரசின் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்துக்கு (டான்ஃபினெட்), மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் கடந்த 9 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், உள்ளூர் தயாரிப்பாளர்களை கவனத்தில் கொள்ளாமல், விதிமுறைகளை மாற்றி தவறு செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறும், புகார் மீது இறுதி முடிவு எடுக்கும் வரை டெண்டரை இறுதி செய்யக் கூடாது என்றும், தமிழக அரசின் டான்ஃபினெட்டுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.

தமிழகத்தின் 12 ஆயிரம் கிராமங்களில் இணைய வசதியை ஏற்படுத்தும் வகையில், கண்ணாடி இழை கேபிள்களை பதிப்பதற்கான ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் விதிமுறைகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு அறப்போர் இயக்கம் ஏற்கனவே புகார் செய்யப்பட்டு, டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, புகார்கள் குறித்து விசாரித்தபின், டெண்டர் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு மீண்டும் பாரத்நெட் டெண்டர் விடுமாறு தமிழக அரசின் டான்ஃபினெட்டுக்கு தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. கடந்த அக்டோபரில் மீண்டும் டெண்டர் விடப்பட்டது. இதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் உள்ளிட்ட சிலர் மீண்டும் மத்திய அரசுக்குப் புகார் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது வெளிநாட்டு நிறுவனம்தான் புகார் அளித்திருக்கிறதா? என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், மேக் இன் இந்தியா திட்டம் மீறப்பட்டிருந்தால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு டான்ஃபினெட்டை, மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறும்போது, டெண்டர் விட்டதில் கேள்வி எழுப்பியபின், டெண்டரை தமிழக அரசு ரத்து செய்தது ஏன்? புகார்கள் குறித்து விசாரித்து முடிவு அறிவிக்கும் வரை டெண்டர் தேதியை தமிழக அரசின் டான்ஃபினெட் நீட்டித்திருக்கலாம்” என்றார்.

Tags: Bharatnet
Previous Post

காவல்துறை நவீனமயம் : ரூ. 300 கோடி டெண்டர் முறைகேடு விசாரணை மீண்டும் தொடக்கம்

Next Post

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் ?

Admin

Admin

Next Post
மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் ?

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டங்களை ஏன் எதிர்க்கிறோம் ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com