• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தமிழக அரசியல்

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய டாக்டரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமிக்கலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

by Admin
28/10/2020
in தமிழக அரசியல்
0
பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய டாக்டரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமிக்கலாமா? தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தமிழக தலைவரும், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிற டாக்டர் சுப்பையா சண்முகம் மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதை அறிந்து கடும் அதிர்ச்சி அடைகிறோம். கடந்த ஜூலை மாதம் டாக்டர் சுப்பையா சண்முகம் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திருமதி. சந்திரா சம்பத் என்பவருக்கு கடுமையான தொல்லைகள் அளித்ததோடு, பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டு ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின்படி திருமதி. சந்திரா சம்பத் அவர்களின் வீட்டின் முகப்பில் குப்பைகளையும், பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், கோழிக்கறி துண்டுகளை கொட்டி அந்தப் பகுதியை சேதப்படுத்தியதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த அம்மையார் வீட்டின் வாசற்படி அருகில் டாக்டர் சுப்பையா சண்முகம் சிறுநீர் கழிக்கிற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவு செய்யப்பட்டு, சமூக ஊடகங்களில் பரவி கடுமையான கண்டனங்கள் எழுப்பப்பட்டன. பாதிக்கப்பட்டவருக்காக புகார் தெரிவித்த பாலாஜி விஜயராகவன் ஊடகங்களில் பேட்டி அளித்து டாக்டர் சுப்பையா சண்முகத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தார்.

டாக்டர் சுப்பையா சண்முகத்தினுடைய அராஜகம் மிகுந்த நடவடிக்கைகள் குறித்து காவல்துறை தலைமை அதிகாரியிடம் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் திரு. அஸ்வத்தாமன் முறையிட்டதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எனவே, அரசு மருத்துவமனையில் பணியாற்றுகிற ஒழுக்கக் கேடான டாக்டர் சுப்பையா சண்முகம் அந்த குடியிருப்பில் தனிமையில் குடியிருந்து வந்த வயதான திருமதி. சந்திரா சம்பத் அவர்களிடம் எவ்வளவு முறைகேடாக நடந்து கொண்டார் என்பதற்கு மேற்கூறப்பட்ட சம்பவங்களே சாட்சிகளாக உள்ளன. இந்நிலையில் மத்திய பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பின் தமிழக தலைவராக உள்ள ஒழுக்கக் கேடான ஒருவரை மதுரையில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக நியமித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அவரை நிர்வாகக் குழுவில் இருந்து உடனடியாக விலக்கவில்லை எனில் கடுமையான போராட்டத்தை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் நடத்தும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

Previous Post

7.5 சதவீத இட ஒதுக்கீடு : விமர்சனத்துக்குள்ளாகும் தமிழக ஆளுநர் நடவடிக்கை

Next Post

கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு பிறந்தநாள் : அரசியல் சாசன பாதுகாவலரின் நினைவலைகள் - டி. ராஜா

Admin

Admin

Next Post
கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு பிறந்தநாள் : அரசியல் சாசன பாதுகாவலரின் நினைவலைகள் – டி. ராஜா

கே.ஆர்.நாராயணன் நூற்றாண்டு பிறந்தநாள் : அரசியல் சாசன பாதுகாவலரின் நினைவலைகள் - டி. ராஜா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com