• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

உணவுப் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் மோடி! தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

by Admin
17/10/2020
in தேசிய அரசியல்
0
உணவுப் பாதுகாப்பு அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் மோடி! தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

நாட்டின் ஒட்டுமொத்த உணவுப் பாதுகாப்பு  அமைப்பை மோடி அரசு அழித்துவிட்டதாக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

பஞ்சாபில் 2 நாட்கள் நடந்த விவசாய பாதுகாப்பு யாத்திரையில் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். முன்னதாக, பாட்டியாலாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கைகளின் மூலம் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் மற்றும் கடை உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மோடி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டார். அதேபோல், விவசாயிகளின் கழுத்தை நெரிக்கும் 3 சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் முடிக்க முயற்சித்து வருகிறார்.

வரும் காலங்களில் இளைஞர்களுக்கு நம் நாட்டில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியாது. வேலை வாய்ப்பு முறையையும் மோடி சீர்குலைத்துவிட்டார். மோடி அரசு சொல்வதைப் போல் 3 சட்டங்களால் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றால், நாடாளுமன்றத்தில் ஏன் விவாதம் நடத்தவில்லை. விவசாய  உற்பத்தி மற்றும் சந்தைக் குழு முறையில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது.

நரேந்திர மோடி அரசு செய்வது போல், ஒட்டுமொத்த உணவு பாதுகாப்பு முறையையும் அழிக்க நாங்கள் விரும்பவில்லை. உணவு பாதுகாப்பை வலுப்படுத்த செய்ய வேண்டியதை கடந்த தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம். தற்போதைய முறையில் குறைபாடுகள் இருந்தால் சரி செய்யவேண்டும் என்று தான் சொல்லியிருந்தோம். மோடியைப் போல் ஒட்டுமொத்த அமைப்பையும் அழிக்க நாங்கள் முயற்சிக்கவில்லை.

விவசாய முறையை மேம்படுத்தும் நோக்கிலும், விவசாய கட்டமைப்பை மேம்படுத்தும் வகையிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இருந்தது. விவசாயிகளுக்கு கூடுதல் சந்தைகளை திறக்கவும், தற்போது இருக்கும் 40 கி.மீ தொலைவுக்குப் பதிலாக, 4 கி.மீ தொலைவுக்கு ஒரு மண்டியை உருவாக்கவும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தோம்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள விவசாயிகள் மற்றும் நமது தொழிலாளர்கள் மீது மோடி அரசு நடத்தும் தாக்குதல், காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் இணைந்து எதிர்ப்பதால் தோல்வியுறும்.

ஹத்ராஸில் அன்புக்குரிய சிறுமி தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஆனால், பிரதமர் இதுவரை அது குறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

லடாக் எல்லையில் சீனப் படைகள் ஊடுருவல் குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார். இந்தியாவுக்குச் சொந்தமான 12 ஆயிரம் சதுர அடி நிலம் சீனா வசம் சென்றுவிட்டது.

அனைத்து கட்டிடக்கலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஆன்மாவை முழுமையாகக் கைப்பற்றியுள்ளனர். எனக்கு சுதந்திரமான அமைப்பும், சுதந்திரமான ஊடகமும் கொடுங்கள். ஆறே மாதத்தில் மோடியை அகற்றிக் காண்பிக்கின்றேன்.

சிறப்பு விமானங்களை வாங்க மக்கள் பணத்திலிருந்து பல கோடிகளைச் செலவு செய்துள்ளார் பிரதமர் மோடி. ஏனென்றால், மோடியின் நண்பர் ட்ரம்ப்பும் அதேபோன்ற விமானத்தை வைத்துள்ளார்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Tags: Modirahul gandhi
Previous Post

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோதப் போக்கு - வாழ்வாதாரம் பறிப்பு!

Next Post

விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்

Admin

Admin

Next Post
விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்

விவசாய விளைப் பொருள் சந்தை குறித்து காங்கிரசின் அணுகுமுறை என்ன ? ப. சிதம்பரம் விளக்கம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com