• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? : மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி

by Admin
29/09/2020
in தேசிய அரசியல்
0
ரபேல் குறித்த சிஏஜி அறிக்கை தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா? :  மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

‘பிரெஞ்ச் டிசால்ட்’ விமான தயாரிப்பு நிறுவனமும், ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான எம்பிடிஏ- வும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு ரபேல் தொடர்பான தொழில்நுட்பத்தை மாற்றாததை சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

”ஒப்பந்தம் செய்துகொண்டபடி, ரபேல் போர் விமானத்தின் தொழில்நுட்பத்தைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு மாற்றியதை, அந்நிறுவனம் உறுதி செய்யவில்லை என்று சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கையாளர்) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின்படி நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கி, முதல் வருடாந்திர அர்ப்பணிப்பு 2020 செப்டம்பர் 23 ஆம் தேதியுடன் முடிந்துவிட்டது. ஒப்பந்தப்படி கடமைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய அரசால் சொல்ல முடியுமா? சிஏஜி வெளியிட்டுள்ள புதிய அறிக்கை மத்திய அரசுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா?

இலகுரக போர் விமானத்தில் பயன்படுத்தப்படும் எந்திரத்தின் தொழில்நுட்ப மாற்றத்துக்கான செலவு ரூ.60 ஆயிரம் கோடிகளாகும். தொழில்நுட்பத்தை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டு விற்பனையாளர் இந்தியாவின் ஒப்பந்த தொகையில் 30 சதவீதத்தை முதலீடு செய்திருக்கவேண்டும். அப்போது தான் ரூ.300 கோடிகளுக்கு மேல் பாதுகாப்புத் துறை போர் விமானங்களை வாங்க முடியும் என்பது இந்திய ஒப்பந்த கொள்கையாகும். ரபேல் ஒப்பந்தத்தில் இந்த முதலீடு 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பிரெஞ்ச் பங்குதாரர்களான டிசால்ட் விமான நிறுவனம், எம்பிடிஏ, சஃப்ரான் மற்றும் தாலேஸ் ஆகிய 4 நிறுவனங்களும் இதனைப் பின்பற்றவில்லை” என்று ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சூரஜ்வாலா தமது ட்விட்டர் பதிவில், ”முக்கியமான பாதுகாப்பு விசயத்தில் நாட்டை மத்திய அரசு தவறாக வழி நடத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மிகப் பெரிய பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த பிரச்சினை முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படவில்லை என்பதை புதிய சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. ‘மேக் இன் இந்தியா’ இப்போது’ மேக் இன் பிரான்ஸாக’ மாறியுள்ளது. ஒப்பந்தப்படி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு தொழில்நுட்பம் மாற்றப்படவில்லை. இதையும் ‘எல்லாம் நன்மைக்கே’ என்று மோடி சொன்னாலும் சொல்வார் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: CAGP ChidambaramRafale Deal
Previous Post

இந்த நூற்றாண்டின் அதிசய அரசியல்வாதி மன்மோகன் சிங்!

Next Post

விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

Admin

Admin

Next Post
தமிழகத்தை சுடுகாடாக்கும் புதிய சூழலியல் சட்டம்! தலைவர் கே.எஸ். அழகிரி கடும் கண்டனம்!

விவசாயிகளை பாதுகாக்க ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்றிய சட்டத்தைப் போல தமிழகத்திலும் நிறைவேற்றிடுக! முதலமைச்சருக்கு தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com