• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home விடுதலை வேள்வியில்

செப்டம்பர் 11: இன்றும் வாழும் தியாகி இமானுவேல் சேகரன்: அடக்குமுறையை எதிர்த்த மாவீரர்!

by Admin
10/09/2020
in விடுதலை வேள்வியில்
0
செப்டம்பர் 11:  இன்றும் வாழும் தியாகி இமானுவேல் சேகரன்: அடக்குமுறையை எதிர்த்த மாவீரர்!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு அருகில் உள்ள செல்லூர் கிராமத்தில் ஆசிரியர் வேதநாயகம் மற்றும் ஞானசுந்தரி தம்பதிகளுக்கு  1924 ஆம் ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி மகனாக பிறந்தார் இமானுவேல் சேகரன்.அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தில் பிறந்ததால், சிறு வயதில் இருந்தே இன விடுதலையை கையில் எடுத்து போர்க் குணத்தோடு வளர்ந்ததோடு, இந்திய தேசத்தை அடிமைப்படுத்திய ஆங்கிலேயேர்கள் மீதும் ஆவேசப்பட்டார்.

தந்தை வேதநாயகத்தோடு சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். வெள்ளையனே வெளியேறு போராட்டம் தான் இமானுவேல் சேகரனை எதிர்காலத்தில் தேசமே திரும்பிப் பார்க்கும் களமாக அமைந்தது.  சுதந்திரப் போராட்டக்  காலத்தில் 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லொண்ணா துயரம் அடைந்தார். அப்போதும், தன் சமூகத்தின் மீதான அடக்குமுறை சங்கிலியை தகர்த்தெறிய வேண்டும் என்ற வெறி, அவருள் வளர்ந்து கொண்டிருந்தது. 

தமது 19 ஆவது வயதில், அருப்புக்கோட்டையில் தலித்துகளுக்காக உருவாக் கப்பட்ட இரட்டைக்  குவளை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த முறையை அகற்ற மாநாடு நடத்தி பிற சமூக மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனையடுத்து, தமது சமுதாய மக்கள் மத்தியில் மாபெரும் தலைவராக வலம் வரத் தொடங்கினார்.

சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய தியாகி இமானுவேல் சேகரன், கல்லூரி வாழ்க்கையிலிருந்தே தம்மை சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துக்  கொண்டவர். 1943 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் இணைந்து தேசத்திற்கான தன் சேவையையும் வழங்கியிருக்கிறார். ராணுவத்தில் அவில்தாராக பொறுப்பேற்ற அவர், இதன்மூலம் ஆங்கிலம், இந்தி, உருது உள்ளிட்ட 7  மொழிகளைக் கற்றறிந்தார். 1950 ஆம் ஆண்டு ராணுவத்தில் இருந்து விடுப்பில் வந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை கண்டு வெகுண்டெழுந்தார். இதனையடுத்து, ஒடுக் கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இதன்பின்னர், காமராசரின் அழைப்பை  ஏற்று காங்கிரஸில் இணைந்து இமானுவேல் சேகரன் பணியாற்றினார்.
1957 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி முதுகுளத்தூர் தொகுதி இடைத் தேர்தலுக்குப் பின், அந்த தொகுதியில் சாதிக் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைதிக்  கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மறுநாள் செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சாதிய மோதலில் கொலை செய்யப்பட்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்து தமது 33 ஆவது வயதில் இந்த உலகை விட்டு இமானுவேல் சேகரன் மறைந்தாலும், அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். ஒப்பற்ற தலைவனின் சேவையை நினைவுகூறும் வகையில், அவரது நினைவாக கடந்த 2010 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்திய அஞ்சல் துறை சார்பாக அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவிக்கப்பட்டது.

Previous Post

மத்திய, மாநில அரசுகளே! கரும்பு விவசாயிகளை கசக்கிப் பிழியாதே! கரும்புக்கு கட்டுபடியாகும் விலை கொடு! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

Next Post

நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

Admin

Admin

Next Post
தமிழக அரசே! 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்க! தலைவர் கே.எஸ்.அழகிரி கோரிக்கை!

நீட் திணிப்பால் தமிழகத்தில் தற்கொலைகள் தொடர்வதற்கு மத்திய மாநில அரசுகளே பொறுப்பு: தலைவர் கே.எஸ். அழகிரி கண்டனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

ஃபேஸ்புக் ஆதரவுடன் பா.ஜ.க. தேர்தல் தில்லுமுல்லு: அம்பலப்படுத்திய அமெரிக்க பத்திரிகை

18/08/2020
ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

ராஜஸ்தான் நகராட்சித் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி : 3 -வது இடத்துக்கு தள்ளப்பட்ட பா.ஜ.க.

16/12/2020
ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ரூ.150 கோடி மதிப்பு ஓட்டலை அடிமாட்டு விலைக்கு வாஜ்பாய் அரசு விற்ற வழக்கு: சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

19/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com

  • facebook
  • twitter
  • whatsapp