• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home தேசிய அரசியல்

காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு!

by சி.கே.மதிவாணன்
03/09/2020
in தேசிய அரசியல்
0
காங்கிரஸ் கட்சியை வழிநடத்தும் ஆற்றல் தலைவர் ராகுல் காந்திக்கு மட்டுமே உண்டு!
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

பெருமதிப்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, 

இன்றைய (03/09/20) தமிழ் இந்து நாளிதழில் வெளியான தலையங்கம் படித்தேன். பாராட்டுக்கு உரிய நடுநிலையான அலசல். ஆனால் நுணிப்புல் மேய்ந்த கதையாக உள்ளது. இன்றைய அரசியல் சூழலில் காங்கிரஸ் மட்டுமல்ல எந்த எதிர்க் கட்சியும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக செயல்பட முடியாத ஜனநாயக அவலம் நம் நாட்டில் தொடர்கிறது. திட்டமிட்டு மத்திய அரசு எதிர்க் கட்சிகளின் குரலை அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒடுக்குகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி முடிய நாடு முழுவதும் வியாபித்திருக்கும் ஒரே எதிர்க்கட்சி காங்கிரஸ் மட்டுமே. அதன் தலைமை மட்டுமே ஊசலாட்டம் இன்றி மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் உறுதிபட வைக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியினை இல்லாமல் செய்துவிட ஆளுங்கட்சி முனைவதில் அர்த்தமுண்டு. இந்த நெருக்கடியான நிலையில்- சூழலில் சில காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு உட்கட்சி பூசலுக்கு வழிவகுப்பது மிகவும் தவறான நிலைப்பாடு. 

  காங்கிரஸ் கட்சியின் தொடர் தோல்வியால் துவண்டு போன அந்த தலைவர்கள் கட்சியின் ஆதாரக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ளவும் தயாராகி விட்டனர். அவர்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் எப்படியோ ஆளும் கட்சியாக ஆகிட வேண்டும். இதற்காக நேருவின் வழியிலிருந்து தடம்மாறி மோடி வழியில் பயணித்தாலும் தவறில்லை என்பது 23 தலைவர்களின் எண்ணம். 

காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு இன்றுள்ள சூழலில் இராகுல் காந்தி தான் சிறப்பான தகுதி பெற்றவராக இருப்பார். வேறு எவருக்கும் அத்தகைய தகுதி – திறமை நிச்சயமாக இல்லை.ஆனால் அவர் தலைவர் பதவியை ஏற்க வற்புறுத்துபவர்கள் முதலில் அவர் ஏன் இராஜினாமா செய்தார் என்பதை திறந்த மனதுடன் ஆய்வு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைமை கட்டமைப்பில் தேவையான மாற்றங்களை செய்யாமல் வெறுமனே மறுபடியும் தலைவர் பதவியை  ஏற்க இராகுல் காந்திக்கு மீண்டும் மீண்டும் வேண்டுகோள் விடுப்பது வீண்வேலை. கட்சிக்குள் தேர்தல் நடத்திக் தான் பொறுப்புகளுக்கு தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டும் என்பது ஒரு கவைக்குதவாத வாதம். 2004 ல் வாஜ்பாய் அரசை தேர்தலில் தோற்கடித்து சோனியா காந்தி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தி 2014 முடிய பத்தாண்டுகள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வழிநடத்திய காலத்தில் காங்கிரசில் உட்கட்சி தேர்தல் நடந்ததா? இல்லையே ! சிங்கம் காயப்பட்டு நடமாட முடியாத நிலையில் சிறு நரி கூட சிங்கத்தின் முன் சென்று சேட்டைகள் செய்ய முனைவது போல வேரற்ற சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியை கைப்பற்ற நடத்த முயன்று தோற்றுப் போனதை மறைக்க தாங்கள் உட்கட்சியில் ஜனநாயகத்திற்காக போராடுவதாக காமெடி செய்வதை ரசிக்க முடியவில்லை. 

( சி.கே.மதிவாணன், 30/ தெற்கு தெரு, வி.பி.காலனி, அயனாவரம், சென்னை – 600023, மொபைல். 9444712675.)

Tags: CK MathivananCongress leadershiprahul gandhi
Previous Post

மதம் பிடித்த ஹெச். ராஜா; பம்மும் காவல் துறை: கொலையை திசை திருப்பும் கேவலம்

Next Post

அனிதாவை காவு வாங்கிய 'நீட்' : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

சி.கே.மதிவாணன்

சி.கே.மதிவாணன்

Next Post
அனிதாவை காவு வாங்கிய ‘நீட்’ : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

அனிதாவை காவு வாங்கிய 'நீட்' : நீதி கேட்டு போராடிய 25 இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குறி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com