• About Us
  • Privacy Policy
  • Contact Us
தேசிய முரசு - Desiya Murasu
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • மற்ற தலைப்புகள்
    • ராகுல் முழக்கம்
    • மதச்சார்பின்மை
    • பொருளாதாரம்
    • விவசாயம்
    • சமூகநீதி
    • கருத்தாய்வு
    • கேலிச் சித்திரம்
    • நேரு கண்ட இந்தியா
    • காமராஜ் சகாப்தம்
    • விடுதலை வேள்வியில்
    • கருவூலம்
    • வரலாறு
No Result
View All Result
தேசிய முரசு - Desiya Murasu
No Result
View All Result
Home பொருளாதாரம்

இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்

by எம்.மலைமோகன்
25/08/2020
in பொருளாதாரம்
0
இழந்த வேலை வாய்ப்புகள் மீட்டெடுக்கப்படுமா?: சிஎம்ஐஇ ஆய்வில் விளக்கம்
Share on FacebookShare on TwitterShare on WhatsAppShare On Email

மத்திய அரசின் சுதந்திரமான அமைப்பான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் பொருளாதார சமிக்ஞைகள் மற்றும் அளவீடுகள் குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கொரோனா காலத்தில்  மாத ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகளில் பெரும்  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  2020 ஏப்ரல் முதல் ஜுலை மாதம் வரை, 1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம் பேர் வேலை  இழந்துள்ளனர்.

பொது முடக்கத்துக்குப் பிறகு, மாத ஊதியம் பெறுவோரின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 1 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் பேரும், மே மாதத்தில் 1 லட்சம் பேரும் வேலை இழந்துள்ளனர். அதேசமயம், கடந்த ஜுன் மாதம் 30 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. ஆனால், 50 லட்சம் பேர்   மீண்டும் வேலை இழந்தனர் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சிஎம்ஐஇ தலைவர் மகேஷ் வியாஸ் கூறும்போது, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கடந்த ஏப்ரலில் 1 கோடியே 70 லட்சத்து 7 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை இழந்தனர். ஆனால், ஜுலை மாதத்தில்  1 கோடியே 80 லட்சத்து 9 ஆயிரம்  மாதந்தோறும்  ஊதியம் பெறுவோர் வேலை இழந்துள்ளனர்.

மாத ஊதியம் பெறுவோருக்கான வேலை வாய்ப்பு எளிதில் பறிபோகாது. ஒருவேளை  பறிபோனால், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவது மிகவும் கடினம். ஊதியம் பெறும் வேலைகள் கடந்த ஆண்டு சராசரியைவிட, நடப்பாண்டில் 1 கோடியே 90 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் 22 சதவிகிதம்  குறைவாக உள்ளது.முறைசாரா மற்றும் மாத ஊதியம் பெறாத ஊழியர்களிடையே வித்தியாசம் உள்ளது.  வேலை இழந்த மாத ஊதியம் பெறாதவர்களின் எண்ணிக்கை ஜுலை மாதத்தில் 30 கோடியே 17 லட்சத்து 6 ஆயிரத்திலிருந்து 30 கோடியே 25 லட்சத்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்றார்.

பொது முடக்கம் தொடங்கியதும், கடந்த ஏப்ரல் மாதம் தினக் கூலி தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள்.

ஏப்ரல் மாதத்தில் 10 கோடியே 21 லட்சத்து 5 ஆயிரம் பேர் வருவாயை இழந்தனர். இவற்றில் முறைசாரா பணிகளும் அடங்கும். மொத்தமுள்ள வேலை வாய்ப்புகளில், இந்த பிரிவினர் மட்டும் 32 சதவிகிதம் உள்ளனர். ஆனால், ஏப்ரல் மாதத்தில் இவர்கள் தான் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டதாக சிஎம்ஐஇ வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் முறைசாரா பணிகளில் 91 லட்சத்து 2 ஆயிரம் பேர் வேலையிழந்தனர். மே மாதத்தில் 1 கோடியே 40 லட்சத்து 4 ஆயிரம் பேர் மீண்டும் வேலைவாய்ப்பை பெற்றனர். ஜுன் மாதம் 4 கோடியே 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும், ஜுலை மாதத்தில்  கூடுதலாக 2 கோடியே 50 லட்சத்து 5 ஆயிரம் பேரும் மீண்டும் வேலை வாய்ப்பை பெற்றனர் என்று அந்த புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

இழந்த வேலை மீண்டும் கிடைத்தாலும், ஆரோக்கியமற்ற மற்றும்  ஊதியத்தை இழக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கும்போது, மீண்டும் கிடைக்கும் வேலை என்பது திருப்திகரமாக இருக்காது என்பதே உண்மை.

Tags: CMIE
Previous Post

அயோத்தி வழக்கில் விமர்சனம்: நடிகை ஸ்வரா பாஸ்கெர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் அனுமதி மறுப்பு

Next Post

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

எம்.மலைமோகன்

எம்.மலைமோகன்

Next Post
அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சி சரித்திரம் படைத்த சாதனைகள்!

15/07/2020
நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

நாட்டுப்பற்றையும், மொழிப்பற்றையும் தமது இரு விழிகளாகக் கொண்ட மகாகவி சுப்பிரமணிய பாரதி!

11/09/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

22/07/2020
காமராஜர் தாலாட்டு!

காமராஜர் தாலாட்டு!

15/07/2020

குமுதம் சொத்தை அபகரிக்க முயன்ற வரதராஜன்! வரதப்பா…வரதப்பா ‘களி’ வரதப்பா…!

13
ஆதியின் கடிதம்

ஆதியின் கடிதம்

11
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

10
மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

மக்கள் ஏற்ற நேரு-காந்தி பாரம்பரியம்: ‘தி இந்து’ வுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பேட்டி

8
எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

காங்கிரஸ் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம்.

21/11/2021
வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

வங்கதேச விடுதலைக்கு வித்திட்ட வீராங்கனை! 50 வது ஆண்டு பொன்விழா!

21/11/2021
தேசிய முரசு – Desiya Murasu

Follow Us

  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

Recent News

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

எம்.ஜி.ஆர். புகழ் பேசும் சைதை துரைசாமி காங்கிரசை சீண்டுவது ஏன்? – ஆ.கோபண்ணா

17/01/2022
எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

எனது தந்தையின் 13ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனைகள் – ஆ.கோபண்ணா

13/01/2022
  • About Us
  • Privacy Policy
  • Contact Us

© 2020 DesiyaMurasu.com

No Result
View All Result
  • தேசிய அரசியல்
  • தமிழக அரசியல்
  • ஏவுகணைகள்
  • ஆதியின் கடிதம்
  • ஆதியின் பதில்
  • இயக்கச் செய்திகள்
  • ராகுல் முழக்கம்
  • மதச்சார்பின்மை
  • பொருளாதாரம்
  • விவசாயம்
  • சமூகநீதி
  • கருத்தாய்வு
  • கேலிச் சித்திரம்
  • நேரு கண்ட இந்தியா
  • காமராஜ் சகாப்தம்
  • விடுதலை வேள்வியில்
  • கருவூலம்
  • வரலாறு

© 2020 DesiyaMurasu.com